<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>எங்கள் தமிழ்!</title>
	<atom:link href="http://ustamil.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://ustamil.wordpress.com</link>
	<description>ஜனநாயகம் கருகி நிற்கும் இலங்கையில் எப்போது அது துளிர் விடுகின்றதோ அப்போது தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்</description>
	<lastBuildDate>Fri, 27 Nov 2009 13:00:59 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='ustamil.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/e69670988b49c3f10e4dd3dd652fe98a?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>எங்கள் தமிழ்!</title>
		<link>http://ustamil.wordpress.com</link>
	</image>
			<item>
		<title>“ராம்,நகுலன்,தயா மோகன்,இன்னும் பல புலித் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் சரன் அடைந்துள்ளதாக வரும் தகவல்கள்.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/27/%e2%80%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%87%e0%ae%a9/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/27/%e2%80%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%87%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Fri, 27 Nov 2009 13:00:58 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1689</guid>
		<description><![CDATA[எங்கள் தேசம்
சொல்லவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் சில சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெறுவது உண்மை.ஆனால் எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.
அண்மை காலமாக விடுதலைப்புலிகளின் பேரழிவுக்கு பின்னர் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் தமிழீழ தேசம், மக்கள் விடுதலை கருதி மறைப்பதும் அதே நேரம் அவை கசிவதுமாக இருக்கின்றது.இதனால் இன்று விடுதலைப்புலிகள் பல இயக்கங்களாக உருவெடுப்பது போன்ற தோற்றங்கள் எழுந்தவண்ணம் உள்ளது சிலவேளை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1689&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span style="font-size:x-small;">எங்கள் தேசம்</span></p>
<p><span style="font-size:x-small;"><img src="http://www.engaltheaasam.com/nagulan.jpg" border="0" alt="" hspace="0" width="112" height="100" align="left" /><img src="http://www.engaltheaasam.com/ram-ltte300.jpg" border="0" alt="" hspace="0" width="100" height="99" align="left" /><img src="http://www.engaltheaasam.com/thayamohan.jpg" border="0" alt="" hspace="0" width="100" height="100" align="left" />சொல்லவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் சில சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெறுவது உண்மை.ஆனால் எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.</span></p>
<p>அண்மை காலமாக விடுதலைப்புலிகளின் பேரழிவுக்கு பின்னர் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் தமிழீழ தேசம், மக்கள் விடுதலை கருதி மறைப்பதும் அதே நேரம் அவை கசிவதுமாக இருக்கின்றது.இதனால் இன்று விடுதலைப்புலிகள் பல இயக்கங்களாக உருவெடுப்பது போன்ற தோற்றங்கள் எழுந்தவண்ணம் உள்ளது சிலவேளை நிஜமாக கூட வரலாம். புலம்பெயர் சமூகத்தில் தான் இவை அதிகமாக இருந்த போதும் தாயகத்திலும் இன்று இரண்டு இயக்கங்கள் போல உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளது.ஒன்று இராணுவத்தினராலும் கருணாவினாலும் நடத்தப்படும் இயக்கம்.மற்றது என்ன செய்வதென்று தெரியாமல் தத்தமது பாட்டில் குழுக்களாக மறைந்து வாழும் இயக்கம்.</p>
<p><strong>இராணுவத்தினரால் நடாத்தப்படும் இயக்கம் பற்றி முதலில் பார்ப்போம்.</strong></p>
<p>மே 17இற்கு பின்னர் சரணடைந்த சில பொறுப்பாளர்கள் மற்றும் ஏற்கனவே இராணுவத்துடன் தொடர்பில் இருந்தவர்கள்,இரட்டை முகவராக செய்ற்பட்டோர்கள், கருணா ஆகியோர் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்த விடுதலைப்புலிகள் ஆனால் கருணாவுடன் இரகசிய தொடர்பை வைத்திருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இராணுவத்தின் வழிகாட்டுதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நடாத்த ஆரம்பித்துள்ளனர்.</p>
<p>இதன் மூலம் விடுதலைப்புலிகளின் எஞ்சி இருக்கின்ற போராளிகள் பொறுப்பாளர்களை கண்டுபிடித்தல்,விடுதலைப்புலிகளின் இராணுவ தகவல்,ஆயுத கிடங்குகளை கண்டுபிடித்தல்,புலம்பெயர் நாடுகளில் உள்ள வலையமைப்பினை ஊடுருவி தாக்கி அழித்தல், அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தல் என்ற வகையில் இவை அமைந்தது.</p>
<p>இந்த வகையில் ஆரம்பத்தில் திரு.கே.பி அவர்கள் தலைமையில் அனைவரும் கூடிய போதே இராணுவத்தினரின் வழிகாட்டுதலில் இருக்கும் புலிகள் அமைப்பு செயற்பட தொடங்கியது.இதில் முதற்கட்டமாக தயா மோகன் என்பவர் மலேசியாவுக்கு அனுப்பபட்டார் இவர் இராணுவத்தின் வழிகாட்டுதலில் கருணாவினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முஸ்லிம் நபர் ஒன்றின் பெயரில் பாஸ்போட் செய்து மலேசியா வந்தடைந்தார்.இதே காலப்பகுதியில் ஒன்பது பேர் கொண்ட சரணடைந்த புலிகளும் இந்தியாவுக்கு அனுப்பபட்டிருந்தனர். இதில் என்ன துன்பகரமான விடயம் என்றால் இவர்களுக்கான நிதிகளை புலம்பெயர்ந்த சில ஆதரவாளர்களும் புலிகளும் அனுப்பியுதவினர் என்பதே ஆகும் (திரு. தயாமோகனின் வாக்குமூலத்தின்படி).</p>
<p>தயாமோகன் வந்தபின்னர் திரு.கே.பி.அவர்கள் தயாமோகனிற்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சகலவசதிகளையும் செய்து கொடுத்தார்.தனது ஆதரவுக்காக தயாமோகனை பாவித்த கேபி அவர்கள் தயாமோகனூடாக கருணா,இலங்கை அரசு ஆகிய தொடர்புகளையும் ஏற்படுத்தி விரும்பியோ விரும்பாமலோ இராணுவத்தினரால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப நடந்துகொண்டார்.இதேவேளை இந்திய றோ அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய கே.பி,அவர்கள் ஊடாக தனது பாதுகாப்பினையும் உறுதி செய்து கொண்டார்.</p>
<p>இவர்களது தயாரிப்பில் உருவான திட்டங்களின்படி கே.பி புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டும் முயற்சியிலும்,நாடுகடந்த அரசு போன்ற சில திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் கே.பி க்கும் ஏனைய சில புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் வலுத்தமை உங்களுக்கு தெரியும்.</p>
<p>இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி புலம்பெயர் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இவர்களுள் புலிகளின் முக்கிய பொறுப்பில் முன்பு இருந்தவர்களும் உள்ளடங்குவதுடன் புலிகளால் தண்டனை வழங்கப்பட்டவர்களும் சேர்ந்துகொண்டனர்.கூடவே முக்கியமாக சில இணைய தளங்கள்,ஊடகவியலாளரும் அடங்குவர். உதாரணமாக கே.பி தலைமையிலான முதலாவது ஒற்றுமை படுத்தல் கூட்டத்தில் அது இரகசியமானது என்றும் முக்கியமானவர்களே பங்கு பற்றலாம் என்றும் கூறப்பட்டதாம். ஆனால் முக்கிய புலி உறுப்பினர் ஒருவர் தனது ஸ்கைப் ஊடான கூட்டத்தில் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களையும் கூட வைத்துக்கொண்டே கூட்டத்தை நடாத்தி இருக்கின்றார் என்பது அண்மையில் தான் கசிந்துள்ளது. வாழ்த்துக்கள் அந்த புலி உறுப்பினரின் வெளிப்படை தன்மைக்கு.</p>
<p>இவ்வாறு இந்த காலப்பகுதிக்குள் கே.பி மற்றும் உறுப்பினர்கள் முறுகல் நிலையினை எட்டினாலும் தேச நன்மை கருதி பிரிந்து செல்லும் நிலையினை தோற்றுவிக்க கூடாது என சிலர் மெளனமாகவே ஆமா போட்டுகொண்டு இருந்தனர்.ஆனால் இலங்கை அரசாங்கம் மிக சாதூரியமாக இந்திய ரோவினையும் ஏமாற்றி தன்னால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் ஒருபகுதியூடாக சூட்சுமமாக தகவல்களை திரட்டி கே.பி இனை கடத்தி சென்றமை (அழைத்து சென்றமை) நடந்து முடிந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிப்பொறுப்பாளர்கள் இலங்கையில் உள்ள புலிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.</p>
<p><strong>திரு. ராம்</strong></p>
<p>ராம் அவர்கள் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் பழகி புலம்பெயர்ந்தவர்களிடம் நம்பிக்கையினை ஏற்படுத்தி,இரக்கத்தினை ஏற்படுத்தி மாதாந்தம் நிதிகளை பெற்றுவந்தார். கூடவே தலைவர் தனக்கு இறுதியாக பல கட்டளைகளை பிறப்பித்ததாகவும் அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அனைவரிடமும் நம்பிக்கையினை ஏற்படுத்தி பல வேலைகளை ஆரம்பித்தார்.</p>
<p>1 இலங்கையில் ஆங்காங்கே உள்ள போராளிகளின் தொடர்புகளை தரும்படி கேட்டு அதனை பெற்றுகொண்டுஅதன்படி போராளிகள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தார்.</p>
<p><span style="font-size:x-small;">2 அவர்களூடாக இருக்கும் ஆயுத கிடங்குகள் இ தகவல்களை திரட்டினார்</span></p>
<p><span style="font-size:x-small;">3 போராளிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பொதுமக்கள் இடங்களையும் சிலரிடம் பெற்று கொண்டார்.</span></p>
<p><span style="font-size:x-small;">4 புலம்பெயர் நாடுகளில் பல பொறுப்பாளர்கள்,அமைப்புக்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டார்.</span></p>
<p><span style="font-size:x-small;">5 தலைவர் உண்மையில் இறந்து விட்டதாகவும் அதனை தனக்கு தலைவரின் ஆட்களும் சூசையும் சொன்னதாகவும் கூறி சிலரை நம்பவைத்தார்.</span></p>
<p><span style="font-size:x-small;">6 புலம்பெயர் நாடுகளில் நிதி வரவு விபரங்கள்,ஆயுத கொள்வனவுகள் பற்றிய விடயங்களையும் கேட்டறிந்து கொள்ள முற்பட்டார்.</span></p>
<p>ஆனால் இவை அனைத்தையும் இவர் மிகவும் இலாவகமாக எங்கிருந்து செய்தார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல ஏமாந்த புலிபொறுப்பாளர்கள் சிலருக்கும் தெரியாது. உண்மையில் இவை அனைத்தையும் திரு இராம் அவர்கள் எங்கிருந்து மேற்கொண்டார் என்றால் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் இருந்துதான்.இவை அனைத்தையும் இராணுவத்தின் வழிநடாத்தலில் மேற்கொண்டார்.இந்த விடயம் புலிகளில் உள்ள சிலருக்கு தெரியும் அதாவது நாட்டில் இருக்கும் புலிகளின் மிக முக்கியமானவர் சிலருக்கும் வெளி நாட்டில் இருக்கும் சிலருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது.ஆனால் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.ஏன் என்று தெரியவில்லை.</p>
<p>நாட்டில் இருக்கும் புலனாய்வு துறை,இம்ரான் பாண்டியன் படையணி,ராதா வான் காப்பு அணி,கரும்புலிகள் அணி மற்றும் புலிகளின் இராணுவ புலனாய்வு அணிகள் திரு இராம் அவர்களிடம் தமது விபரங்களை ஒப்படைக்காது அதே நேரம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்று நடித்துள்ளனர்.ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் புலிகளின் சில பொறுப்பாளர்கள் திரு இராம் அவர்களுடன் கதைக்கும்படி தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்த வண்ணம் இருந்தனர்.</p>
<p>இது இவ்வாறு இருக்க இவரின் உண்மைதன்மை எங்கு இருக்கின்றார் என்பதனை கண்டறிய இரு கரும்புலி அணிகளை சேர்ந்தவர்களும் அதே நேரம் புலிகளின் புலனாய்வு அமைப்பும் பல பக்கங்களில் செயற்பட்டனர்.இறுதியாக சில கரும்புலி உறுப்பினர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கினர். திரு இராம் அவர்களுடன் நேரடியாக பேசி வெளி நாட்டில் உள்ள———-என்பவர் நீங்கள் தான் படையணிகளுக்கு பொறுப்பு என்று கூறியதாகவும் சாமான்களையும் ஆட்களையும் பற்றி கதைக்கவேண்டும் என கூறியபோது திரு. இராம் அதற்கான திகதி நேரம்,இடம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.அந்த போராளி அங்கு சென்றார்.ஆனால் செல்லும்போது அவர் தனது கைத்தொலை பேசியில் கூறும்போது“ரோட் கிடங்கும் பள்ளமுமாக இருக்கு”என சங்கேத மொழியில் கூறினார்.</p>
<p><span style="font-size:x-small;">இறுதியாக கூறும்போது“வந்திட்டன் ஆனால் மை போல கிடக்கு”என கூறினார். அதன்பின்னர் தொடர்பு இல்லை.ஆனால் திரு இராம் அவர்கள் பின்னர் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேசும்போது அவங்கள் ஆமியோட கூட்டு மற்ற மாதிரி என பேச்சினை முடித்துகொண்டார்.</span></p>
<p>அடுத்த சோதனையாக இவர் நிதி அடிக்கடி அனுப்பசொல்வது வழமை ஆகவே இந்த நிதி வங்கி கணக்கிற்கு அல்லது உண்டியல் அல்லது மணிகிறாம் ஊடாக பெற கூடியவாறு விபரங்களை திரு இராம் அனுப்பியுள்ளார்.இவ்வாறு புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் இருக்கும் ஒரு புத்திசாலி புலி அங்கிருக்கின்ற ஆதரவாளர் மற்றும் சில புலி அங்கத்தவர்களுடன் பேசி குறிப்பிட்ட ஒரு நகரத்தினை சொல்லி இந்த இடத்தில இந்த நாள் நீங்கள் போய் நில்லுங்கள் காசு எடுக்கவருவார்கள் என்ன மாதிரி என்று பார்த்து சொல்லுங்கள் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p><span style="font-size:x-small;">அதே நேரம் இராம் அவர்களின் உதவியாளருக்கும் தகவல் வழங்கப்பட்டது அதாவது வழமையான இடத்தில் இந்த திகதியில் போய் எடுக்கலாம் என அறிவித்துள்ளார்கள். சொன்னதன்படி இராம் அவர்களின் உதவியாளர் வந்தார் ஆனால் சும்மாவா வந்தார் இரண்டு பீல்ட் பைக்கில்ஸ் உடன் பாதுகாப்பாக வந்து சிறிது தூரத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நபர் பணத்தினை எடுத்து சென்றிருக்கின்றார்.</span></p>
<p>அடுத்ததாக இவரிடம் வழங்கப்பட்ட தகவல்களின் படி சில போராளிகள் பிடிபட்டனர், ஆயுத கிடங்குகள் பிடிபட்டன.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போராளிகளும்,புலம்பெயர் புலிகள் சிலரும் கேட்டபோது அது பழைய சாமான்கள் கருணாவோட காலத்தில செய்தது இப்ப எடுக்கிறாங்கள் என்று கூறியுள்ளார்.சில நேரம் நம்மட பிடிபட்டவங்க காட்டி கொடுக்கிறாங்க என்று சமாளித்துள்ளார். ஆனால் போராளிகளின் கருத்துப்படி இவர் ஆயுத விபரங்களை கேட்டபோது அவர்கள் உண்மையான இடத்தினை சொல்லாது சில ஆயுதங்களை புதிய இடங்களில் பதுக்கி வைத்து விட்டே தகவல்களை வழங்கி இருக்கின்றனர்.இதன்படி முன்பு பிடிபட்ட போராளிகளுக்கு அந்த விடயங்களே தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதே நேரம் இங்கு புலிப்பொறுப்பாளர்களுடன் கதைக்கும் போது தமக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை என்றும் போன் சார்ச் பண்ண முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுவார். ஸ்கப் வசதி நமக்கு இல்லை போனிலதான் பேசவேண்டும் என்று கூறும் இவர் அதே நாள் சில மணித்தியாலங்களில் தனக்கு நெருங்கிய நண்பரிடம் ஸ்கைப்பில் பேசியுள்ளார். என்னதான் நடக்குது என்று குழம்பிபோயினர் சில புலிகள்.</p>
<p>அடுத்ததாக சில பெண்போராளிகளை அம்பாறை,மட்டகளப்பு போன்ற இராணுவ முகாம்களில் வைத்து சித்திரவதை செய்து அவர்களூடாகவும் பணம் பெறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட யாழ் மாவட்டத்தை சேர்ந்த போராளி இவ்வாறு நிர்க்கதியாகி இவர்களின் திட்டத்திற்கு அமைவாக செயற்பட்டார். இதன்படி தான் காயப்பட்டு இருப்பதாகவும் தனக்கு<br />
அப்பா அம்மா சகோதரங்கள் யாரும் இல்லை என்றும் தான் இந்தியா செல்ல இராம் அண்ணா ஒழுங்குபடுத்தி இருப்பதாகவும் 10இலட்சம் ரூபா உடன் தேவை என்றும் வெளிநாடுகளில் காசு கேட்டுள்ளார்.சிலர் இரக்கம் பார்த்து பணம் அனுப்பினர்.ஆனால் பின்னர்தான் தெரிய வந்தது அந்த பெண்போராளிக்கு அப்பா அம்மா உட்பட சகலரும் இருக்கின்றார்கள் மட்டுமன்றி சகோதரன் கூட வவுனியாவில் உள்ளார்.</p>
<p><strong>மாவீரர் நாள் உரை</strong></p>
<p>இதே நேரம் இவ்வருட மாவீரர் நாள் உரை நான் தான் விடப்போகின்றேன். நான் வீடியோவிலும்,வொஇஸ் கட் இலும் தருவேன் அதனை போடுங்கள் ஒரு எஃப் ரி பி இல போட்டு தருவோம் நீங்கள் அதனை பிரசுரியுங்கள் என நேற்று பல இணைய தளங்களுக்கு கூறியுள்ளார்.திரு. இராம்.அது மட்டுமன்றி புலிகளின் தலைவராக தாம் ஒருவரை நியமித்து உள்ளதாகவும் துணைத்தலைவர் தான் என்றும் செயலாளர் அல்லது பேச்சாளர் திரு நகுலன் என்றும் கூறியுள்ளார். (இந்த ஒலிப்பதிவு சில இணைய தள ஆசிரியர்களிடம் பதிவு<br />
செய்யப்பட்டு உள்ளது.)</p>
<p>சிம் காட்டிற்கே வசதி இல்லாம நிற்குறோம் ஐயா என சொன்ன இராம் இந்த நவீன வசதிகளுடன் இப்போது இருக்கின்றார் என்பது சந்(தேக)தோசமாக இருக்கின்றது அல்லவா.</p>
<p>நடந்தது இதுதான் அம்பாறையில் மட்டகளப்பில் இருந்த———-என்ற புலிபொறுப்பாளர் ஏற்கனவே கருணா ஊடாகவும், இராணுவத்தினரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார்.இவர் வன்னியில் போர் உகிரமடைந்து வருகையில் மணலாற்று காட்டுப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தலைமையின் சொல்லை கேட்பது போன்று இராணுவமும் இவரை மண்கிண்டி மலை பகுதிக்கு அனுப்பியது.பின்னர் நகுலன் அவர்களையும் இவர் ஊடாக வரவழைக்கப்பட்டபோது நகுலனும் இராணுவத்தினர் போட்ட வலையில் சிக்கினார்.</p>
<p><span style="font-size:x-small;">தொடர்ந்து நகுலன் மற்றும் மட்டு பொறுப்பாளர் அவருடன் இன்னுமொரு முக்கிய பொறுப்பாளர் எல்லோரும் சேர்ந்து ராம் அவர்களை அழைப்பது போன்று வரவழைத்து இராணுவம் போட்டதிட்டத்தில் சிக்கி கொண்டனர்.இவர்களுடன் ஒரு கொம்பனி போராளிகளும் உள்ளடங்குவர்.</span></p>
<p>இவர்களை வைத்தே இப்போது இராணுவம் இயக்கம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில்.</p>
<p><span style="font-size:x-small;">வெளி நாட்டில் இருக்கின்ற சில பொறுப்பாளர்கள்.நாடு கடந்த அமைப்பின் முக்கியஸ்தர்களும் நாட்டில் இருந்து வந்த சில பொறுப்பாலர்கள் தயா மோகன் உட்பட எல்லோரும் சேர்ந்து மாவீரர் நாள் அறிக்கை தயரிக்கப்பட்டு வருகின்றது.</span></p>
<p>இந்த அறிக்கையில் தலைவர் பிரபா இறந்துவிட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி இயக்கத்திற்கு புதிய தலைவர்,துணை தலைவர்,செயலர் ஆகியோரை நியமித்து அறிக்கை வரவுள்ளது.தலைவராக கே.பி அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒரு புலிதலைவர்(இது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது ஆனால் திகைப்பூட்டும் வகையில் அந்த பெயர் இருக்கலாம்) நியமிக்கப்படுவர்.இந்த அறிக்கையில் தமிழீழம் என்ற இலட்சியத்தினை விடுத்து அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைகுள் கூட்டு அரசியலை நோக்கிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படலாம்.புலம்பெயர் மக்களை ஏமாற்ற நாடுகடந்த அரசுக்கும் ஆதரவு தருமாறும் அறிக்கை வரலாம்.</p>
<p>அண்மையில் திரு இராம் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தமை உங்களுக்கு தெரியும்.ஆனால் இதுதான் நடந்தது.</p>
<p>ராம் நகுலன் ஆகியோர் இராணுவத்திடம் இருக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டதைன தொடர்ந்து பலர் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டனர். இதனால் திட்டம் பிசக போகுது என்று அறிந்த சிங்கள இராணுவம் ராம் அவர்கைள தப்பி ஓடுவது போல விட்டு பின்னர் பிறிதொரு இடத்திற்கு மாற்றினர்.</p>
<p>ராம் அவர்களும் முன்னேற்பாடாக இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் எனக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கு சில நேரம் மெடிக்ஸ் தேவைப்படலாம் ஆட்கைள ஒழுங்கு பண்ணுமாறு வடபகுதியில் உள்ள போராளிகளிடம் கேட்டுள்ளார்.இந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அங்குள்ள சில போராளிகளுக்கும் சொல்லியுள்ளார். சிக்கல்தான் ஒருமாதிரி உடைத்து கொண்டு வந்திட்டன் இப்போமுன்பு இருந்த இடத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.</p>
<p><span style="font-size:x-small;">ஆனால் இன்னொரு புதினம் இவர் இராணுவத்திடம் ஏற்கனேவ மாட்டியுள்ளார் என நம்பிக்கையாக தெரிந்த ஒரு பொறுப்பாளருக்கு சொல்லியுள்ளார்.நான் மாட்டிதான் இருந்தனான் ஆனால் இப்போ நல்ல பிள்ளைளேபால் நடித்து வெளியே தப்பி வந்திட்டேன் என்று கூறியுள்ளார். ம்ம்ம் என்னதான் நடக்குது.!!!??</span></p>
<p><strong>எது எப்படி இருப்பினும் மக்களே உசாராக இருங்கள்!!</strong></p>
<p>கிழக்கில் இருந்த 200 மேற்பட்ட போராளிகளும் ராம் நகுலன் என்பவர்களும் அரச இயந்திரத்தினால் நடாத்தப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதைன மனதில் கொண்டு செயற்படுங்கள்.தேசிய தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1689/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1689/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1689/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1689/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1689/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1689/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1689/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1689/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1689/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1689/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1689&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/27/%e2%80%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%87%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<georss:point>0.000000 0.000000</georss:point>
		<geo:lat>0.000000</geo:lat>
		<geo:long>0.000000</geo:long>
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://www.engaltheaasam.com/nagulan.jpg" medium="image" />

		<media:content url="http://www.engaltheaasam.com/ram-ltte300.jpg" medium="image" />

		<media:content url="http://www.engaltheaasam.com/thayamohan.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>புலம் பெயர் புலி செயற்பாட்டாளர்களே போராட்டம் தோல்விக்கு காரணம். சொத்துக்களையும் சுறையாடினர்-தளபதி ராம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Sun, 22 Nov 2009 09:21:08 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1671</guid>
		<description><![CDATA[
அன்புள்ள ஆசிரியருக்கு,
இத்துடன் எம்மால் வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கான அறிக்கையொன்று இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி.  
தளபதி இராம்  சார்பாக, ஆரூரன்.

Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1671&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div class="mceTemp mceIEcenter">
<p style="text-align:left;"><strong>அன்புள்ள ஆசிரியருக்கு</strong><strong>,</strong></p>
<p style="text-align:left;"><strong>இத்துடன் எம்மால் வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கான அறிக்கையொன்று இணைக்கப்பட்டுள்ளது.</strong></p>
<p style="text-align:left;"><strong>நன்றி.</strong><strong>  </strong></p>
<p style="text-align:left;"><strong>தளபதி இராம்  சார்பாக</strong><strong>, </strong><strong>ஆரூரன்.</strong><strong></strong></p>
</div>
<div id="attachment_1674" class="wp-caption aligncenter" style="width: 514px"><a href="http://ustamil.files.wordpress.com/2009/11/22-11-2009.jpg"><img class="size-medium wp-image-1674 " title="புலம் பெயர் புலி செயற்பாட்டாளர்களே போராட்டம் தோல்விக்கு காரணம். சொத்துக்களையும் சூறையாடினர்-தளபதி ராம் (விபரங்களுக்கு அழுத்துக)" src="http://ustamil.files.wordpress.com/2009/11/22-11-2009.jpg?w=504&#038;h=666" alt="புலம் பெயர் புலி செயற்பாட்டாளர்களே போராட்டம் தோல்விக்கு காரணம். சொத்துக்களையும் சூறையாடினர்-தளபதி ராம்" width="504" height="666" /></a><p class="wp-caption-text">புலம் பெயர் புலி செயற்பாட்டாளர்களே போராட்டம் தோல்விக்கு காரணம். சொத்துக்களையும் சூறையாடினர்-தளபதி ராம் (விபரங்களுக்கு அழுத்துக)</p></div>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1671/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1671/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1671/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1671/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1671/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1671/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1671/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1671/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1671/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1671/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1671&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/11/22-11-2009.jpg?w=282" medium="image">
			<media:title type="html">புலம் பெயர் புலி செயற்பாட்டாளர்களே போராட்டம் தோல்விக்கு காரணம். சொத்துக்களையும் சூறையாடினர்-தளபதி ராம் (விபரங்களுக்கு அழுத்துக)</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பொது எதிரியை சந்திப்போம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 22 Nov 2009 04:12:59 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1665</guid>
		<description><![CDATA[வின்சென்ற் ஜெயன்
காலா காலமாக தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்த போது மக்களும் ஏதோ நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இறுதியில் கையேந்தும் நிலையை அடைந்தது தான் வரலாறு.
அந்த வகையில் மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி தோற்றுவிக்கப்படுகின்றது.
சுவிஸில் நடத்தப்படும் அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருக்கும் தமிழ் சமூகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடியுள்ளன. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று வர்ணிக்கப்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இக் கலந்துரையாடலுக்கு வருகை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1665&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><a href="http://vincentjeyan.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/" target="_blank"><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></a></strong></p>
<p>காலா காலமாக தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்த போது மக்களும் ஏதோ நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இறுதியில் கையேந்தும் நிலையை அடைந்தது தான் வரலாறு.</p>
<p>அந்த வகையில் மீண்டும் ஒரு நம்பிக்கை ஒளி தோற்றுவிக்கப்படுகின்றது.</p>
<p>சுவிஸில் நடத்தப்படும் அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருக்கும் தமிழ் சமூகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடியுள்ளன. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று வர்ணிக்கப்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.</p>
<p>இக் கலந்துரையாடலுக்கு வருகை தந்த அனைவரும் ஒரே விமானத்தில் பயணித்தனர் என்பது ஒற்றுமையின் சின்னம் என சிலர் பூரிக்கும், அதே வேளை விமர்சிப்பவரும் உண்டு. அனைத்து தலைவர்களும் ஒரே விமானத்தில் பயணிப்பது எந்தளவிற்கு பாதுகாப்பானது என்று தொடர்புபட்வர்கள் சிந்திக்கவில்லை. எதிர்பாராத ஆபத்தோ அல்லது திட்டமிட்ட ஆபத்தோ நிகழ்ந்தால் நிலைமை என்னவாகும்?</p>
<p>இக் கலந்துரையாடலில் இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும் புலிகள் இருக்கும் வரை இவ்வாறான ஒன்று கூடலுக்கு யாரும் தயாராக இருக்கவில்லை, புலிகள் கொலை செய்வார்கள் என்று பயந்த காலம் அது என தொடர்ந்தும் கூறுவது தமிழர்களின் அதிகப்படியான ஆதரவை இழக்கும் சக்தியாக மாறும்.</p>
<p>புலிகளை பாசிசவாதிகள் என்று கூறுபவர்கள் தாங்களும் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் என்பதை முதலில் உணரவேண்டும்.</p>
<p>இன்றைய இலங்கை அரசியலில் பாசிசமும் ஆதிக்க வெறியும் ஊறிப்போயுள்ளது. அப்படி இல்லையென்றால் கடந்த கால யுத்தத்தில் மரித்த அனைத்து விடுதலைப் புலிகளுக்குமாக பொது மத வழிபாட்டை ஒழுங்கு செய்யுங்கள்.</p>
<p>யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளுக்கு நேர்ந்த இறுக்கமான நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டடிருந்தால் இராணுவமும் அதையே தான் செய்திருக்கும், அதைத்தான் செய்தது. 2000 ஆம் ஆண்டு இயக்கச்சியில் பொது மக்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தியதில்லையோ? ஆனையிறவு தோல்வியின் கோபத்தை யாழ் குடாநாட்டு மக்கள் மீது சாதிக்க வில்லையா? செம்மணி புதைகுழி உள்ளிட்ட புதைகுளிகள் இன்னும் உள்ளன.</p>
<p>இது இயல்பானது. புலிகள் வெறுமனே கொலைகளை மட்டும் செய்யவில்லை பொது விடயங்களிலும் கவணம் செலுத்தினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது உட்பட.</p>
<p>தமிழர்களின் இராணுவபலமான புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்களின் எதிர்கால அரசியல் கேள்விக்குறியை அடைந்துள்ளது, இந்நிலையில் தமிழர்களுக்கான பொது சக்தியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாய தேவை உள்ளது.</p>
<p>இது தமிழ் சமூகத்துக்கு மிகவும் முக்கிய ஆரம்பமாக அமையும்.</p>
<p>எனினும் இக் கலந்துரையாடலுக்கு பெரும்பான்மையான தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பலை உருவாவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் காரணமாயிருக்கின்றது.</p>
<p>முன்னர் அதாவது விடுதலைப் புலிகளின் தலைமையின் அழிவின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டமைப்பில்லாத கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பா.உ செல்வம் அடைக்கலநாதன் மீதான விசாரைனயின் பின் பா.உ சிறிகாந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது. இப் பிரச்சனையை நாம் ரெலோ என்ற ரீதியில் தனியாக சந்திக்க தயாராக உள்ளோம் எமக்கு யாரின் உதவியும் தேவையில்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்தாலும் ரெலோவாகவே உள்ளோம் என்பது போன்ற கருத்துக்களை குறிப்பிட வேண்டும்.</p>
<p>உள்நாட்டு தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் என இரு பிரிவுகளில் தமிழர்களின் உணர்வுகளை மதிப்பிட்டு இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும்.</p>
<p>உள்நாட்டு தமிழர்களுக்கு நேரடியான விளைவுகளை ஏற்படுத்தி அரசியலை நடத்தலாம்(புலி உணர்வை தணிக்கலாம்) புலம் பெயர் தமிழர்களிடம் வேறு வழிகளை கையாள வேண்டி இருக்கும்.</p>
<p>புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஓயாத புயலாக புலிகளே உள்ளனர், (இதை தணிக்க எந்த விதமான ராஜதந்திரங்கள் பலிக்கும் என்று புரியவில்லை)</p>
<p>இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைக்கும் தமிழ் மக்களின் அவசர தீர்விற்கும் இக் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது என்பதில் பாரிய உண்மைகள் உள்ளது.</p>
<p>இறுதி கட்ட யுத்தத்தை அனுபவித்த மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட விரும்பவில்லை என்பதுடன், எப்படியாவது தத்தம் நிலங்களுக்கு திரும்ப வேண்டும் என்ற ஆவலில் யாரையெல்லாம் துதிபாட முடியுமோ அவர்களை துக்கி தலையில் வைக்கும் நிலையில் உள்ளனர்.</p>
<p>இந்த உண்மையின் அடிப்படையில் இக் கலந்துரையாடல் முக்கியமானது தான்.</p>
<p>இவ் உணர்வுகளின் அடிப்படையில் சூரிச் கலந்துரையாடல் குழப்பமான கருத்தை உருவாக்கும்.</p>
<p>எது எப்படியோ இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை தான் மிக முக்கியமானது.</p>
<p>தாயகத்திலுள்ள கல்றையில் தான் நியப் பூக்களை காணமுடியும்.(உங்கள் சிந்தனைக்கு)</p>
<p>தற்போது புலிகள் என்ற சொல் அற்றுப் போகும் நிலை உருவாகிவரும் இலங்கையில் புலம் பெயர் சமூகம் வேறு திசைகளில் சிந்திக்க வேண்டும்.</p>
<p>தொடர்ந்து சந்தேகப் பார்வைகளை விடுத்து செய்ய வேண்டிய கடமைகளுக்கு திரும்ப வேண்டும்.(பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்டம் தொடர்பான உண்மைகளை அவரர் நாடுகளில் அந்தந்த நாட்டு மொழியில் பல ஆவணங்கள் தயாரிக்க வேண்டும். பயங்கரவாத இயக்கத்தின் கதை என்று நாளை ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் கூக்குரல் இடுவதில் அர்த்தமில்லை.)</p>
<p>தற்போது போருக்குப் பின்னான மிகவும் கூர்மையான அரசியல் செய்யும் காலம் பிறந்துள்ளது.</p>
<p>ஆசிய காலணித்துவ போட்டியின் முக்கிய புள்ளியாக இலங்கையின் இன முரண்பாடு வல்லரசுகளுக்கு தொன்பட்டது. இன்றும் வல்லரசுகளின் ஆலோசனைக்காக காத்திருக்கும் ஸ்ரீலங்கா அவ் ஆலோசனைகளின் படியே தமிழர்களின் பிரச்சனையை காய்நகர்த்தவுள்ளது.</p>
<p>இதன் காரணமாக தான் 2005 ஆண்டு மாவீரர் தின உரையின் போது ‘அரசியல் வெறுமைக்குள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.</p>
<p>ஆக ஒட்டு மொத்த தமிழ் சமூகம் ஸ்ரீலங்கா என்ற பொது எதிரியை அரசியல் களத்தில் சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது என்பதின் ஒரு வெளிப்பாடாக சூரிச் சந்திப்பு அமைகின்றது.</p>
<p>2008 ஆண்டு மாவீரர் தின உரையில் ‘தமிழ் இளையோர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டதன் அர்த்தங்கள் பல உள்ளன. இவ் ‘ஆயுத போராட்டத்தை அடுத்த பரம்பரையின் தலைகளில் சுமத்த விரும்பவில்லை” என பல மாவீரர் தின உரைகளில் குறிப்பிட்டவற்றையும் ஒன்று சேர்த்து (2008 ஆண்டு உரையிலும்) பார்க்க வேண்டும்.</p>
<p>தமிழர்களின் உரிமைகள்,பாதுகாப்பு,சுயநிர்ணயம் தொடர்பாக சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் வரை இவ் ஆயுத போராட்டம் செயற்பட்ட உண்மையை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. (சர்வதேசத்தின் அழுத்தங்களில் தப்புவதற்கு ஏற்ற காய்நகர்வுகளே ஸ்ரீலங்காவில் இடம் பெறுகின்றது)</p>
<p>சேகுவேரா புரட்சி பயணத்தை ஆரம்பித்த போது ஒரு விவசாய கிராமத்தில் புரட்சிகர சிந்தனைகளை கூறுகின்றார்.’ இன்று நாம் உங்கள் மத்தியில் உரையாற்றுவதால் இன்றிலிருந்து சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள், ஏனெனில் எம்மை கண்டுபிடிப்பதற்காக இதுவரை உங்களுக்கு வழங்காத சேவைகளை செய்வார்கள்” என்று</p>
<p>இதற்காக புலம் பெயர் தமிழர்களும் கால நேரம் பாராது தொடர் போராட்டங்களில் பங்குபற்றியதுடன் பெறுமதி மிக்க ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தீர்கள்.</p>
<p>இனிமேல் சர்வதேசத்தின் மொழியில் பேசவேண்டிய கட்டத்துக்குள் தமிழர்கள் உயர்த்தப்பட்டுள்ளனர்.</p>
<p>இவ் உண்மை புரியாது புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் வேண்டாத வாதங்களை உருவாக்கி பிளவுபட்டிருப்பது, மக்களின் உணர்வுகளை வியாபாரப் பொருளாக மாற்றியதாகவே தாயக தமிழினம் சினக்கும். இச் சினத்துக்காவா சுமார் 35ஆயிரம் பூக்கள் கொய்யப்பட்டது?</p>
<p>தணியாத தாகத்துடன் இருக்கும் புலம் பெயர் மக்களின் ஆதரவுகளை காக்க வேண்டியதும், சரியான முறையில் பயன்படுத்துவதும் அவரவர் செயல்.</p>
<p>ஆக மொத்தத்தில் உள்நாட்டு தமிழ் அரசியல் சக்தியாக இருந்தாலும் சரி வெளிநாட்டு தமிழ் அரசியல் சக்தியாக இருந்தாலும் சரி பொது உடன் பாட்டின் கீழ் ஒன்று பட்டால் தான் ஸ்ரீலங்கா அரசியலை சமாளிக்க முடியும்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1665/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1665/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1665/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1665/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1665/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1665/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1665/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1665/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1665/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1665/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1665&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/22/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சாக்கடைச் சமூகமே</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/21/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-2/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/21/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-2/#comments</comments>
		<pubDate>Fri, 20 Nov 2009 21:23:44 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/11/21/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-2/</guid>
		<description><![CDATA[பூங்கோதை படைப்புகள்
சாக்கடைச் சமூகமே என்னைச்
சீர்தூக்க நீ யார்?
சாதனைகள் செய்த போது
சத்தமின்றி இருந்தாயே
வேதனை மட்டுமென்ன நீ தரும்
வேதனமா தலையாட்டி நான் வாங்க??
எனக்குத் தெரியும்- நான்
காட்டிய அமைதி உனக்குள்
காட்டுத்தீயாய் எரிந்திருக்கும்
என் சிரிப்பு உன் நெஞ்சில்
பொறாமைத் தீயாய் பற்றியிருக்கும்
என் திறமைகள் உன்னைத்
திண்டாட வைத்திருக்கும்-உன்
சாக்கடை நெஞ்சுக்குள் என் நினைவு
சந்தணமாகவா கமழும்!!?
அதனால் தான் என்னைக்
களங்கப் படுத்த முனைகிறாய்- என்
கற்பை மதிப்பீடு செய்
நீ கண்ணகியாய் இருந்தால் மட்டும் 
கவிழ்த்து விடலாம் என்று எண்ணாதே நான்
கவரி மானாய் மாய்பவள் அல்ல
நீறு பூத்த நெருப்பு&#8230;
நினையாத நேரத்தில் வெகுண்டெழுந்து
கருக்கி விடுவேன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1651&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><a href="http://poonka.blogspot.com/">பூங்கோதை படைப்புகள்</a></strong></p>
<p><strong>சாக்கடைச் சமூகமே என்னைச்</strong><br />
<strong>சீர்தூக்க நீ யார்?</strong><br />
<strong>சாதனைகள் செய்த போது</strong><br />
<strong>சத்தமின்றி இருந்தாயே</strong><br />
<strong>வேதனை மட்டுமென்ன நீ தரும்</strong><br />
<strong>வேதனமா தலையாட்டி நான் வாங்க??</strong><br />
<strong>எனக்குத் தெரியும்- நான்</strong><br />
<strong>காட்டிய அமைதி உனக்குள்</strong><br />
<strong>காட்டுத்தீயாய் எரிந்திருக்கும்</strong><br />
<strong>என் சிரிப்பு உன் நெஞ்சில்</strong><br />
<strong>பொறாமைத் தீயாய் பற்றியிருக்கும்</strong><br />
<strong>என் திறமைகள் உன்னைத்</strong><br />
<strong>திண்டாட வைத்திருக்கும்-உன்</strong><br />
<strong>சாக்கடை நெஞ்சுக்குள் என் நினைவு</strong><br />
<strong>சந்தணமாகவா கமழும்!!?</strong><br />
<strong>அதனால் தான் என்னைக்</strong><br />
<strong>களங்கப் படுத்த முனைகிறாய்- என்</strong><br />
<strong>கற்பை மதிப்பீடு செய்</strong><br />
<strong>நீ கண்ணகியாய் இருந்தால் மட்டும் </strong><br />
<strong>கவிழ்த்து விடலாம் என்று எண்ணாதே நான்</strong><br />
<strong>கவரி மானாய் மாய்பவள் அல்ல</strong><br />
<strong>நீறு பூத்த நெருப்பு&#8230;</strong><br />
<strong>நினையாத நேரத்தில் வெகுண்டெழுந்து</strong><br />
<strong>கருக்கி விடுவேன் உன் தீ எண்ணத்தை</strong></p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1651/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1651/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1651/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1651/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1651/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1651/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1651/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1651/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1651/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1651/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1651&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/21/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சிறுபான்மைச் சிந்தனைக்கு முடிவு கட்டுவோம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/18/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/18/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Tue, 17 Nov 2009 22:24:59 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1637</guid>
		<description><![CDATA[inllanka.com
இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன், அவர்களும் எல்லோரும்போல சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று அனைத்துலக நாடுகள் இலங்கையை மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.
வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. என்பன இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றன. ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கையின் நீதியரசர் சரத் என் சில்வாவும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற செய்தியையே கடைசியாக இந்த நாட்டுக்குச் சொல்லிச் சென்றுள்ளார். 
இலங்கையில் சிறுபான்மையினர் என்று சொல்லும்போது பொதுவாக அது வடக்கு, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1637&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><li><strong>inllanka.com</strong></li>
<p>இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன், அவர்களும் எல்லோரும்போல சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று அனைத்துலக நாடுகள் இலங்கையை மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.</p>
<p>வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. என்பன இந்தக் கோரிக்கையை விடுத்து வருகின்றன. ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கையின் நீதியரசர் சரத் என் சில்வாவும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற செய்தியையே கடைசியாக இந்த நாட்டுக்குச் சொல்லிச் சென்றுள்ளார். </p>
<p>இலங்கையில் சிறுபான்மையினர் என்று சொல்லும்போது பொதுவாக அது வடக்கு, கிழக்குத் தமிழர்களைத்தான் ஆரம்பத்தில் குறித்து வந்தது. காலப்போக்கில், முஸ்லிம்கள், மலையக மக்கள் ஆகியோரும் இதற்குள் சேர்க்கப்பட்டுவிட்டனர். இந்த ஒவ்வொரு பிரிவினரும் தமக்கெனத் தனித்துவமான சில பிரச்சினைகளைக் கொண்டிருப்பதால் அவை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவற்றுக்குத் தீர்வு காணப்படுவது அவசியம்தான். ஆனால், இதற்கு ‘சிறுபான்மை’ என்ற அடையாளம் அவசியம்தானா?    </p>
<p><strong>ஜனநாயக அரசியலில் சிறுபான்மையும், பெரும்பான்மையும்</strong></p>
<p>மேற்குலக ஜனநாயகப் பாரம்பரியத்தில் தேர்தல் வாக்குகள் விடயத்திலேயே சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர், அல்லது பெற்ற கட்சியே வெற்றிபெற்றதாகக் கணிக்கப்படுகிறது. இங்கே இந்தப் பெரும்பான்மை வாக்குகள் என்பது, எந்த இனத்தினதோ, மதத்தினதோ, இனக்குழுமத்தினதோ வாக்குகளாக அன்றி, நாட்டின் நலனை முன்னிறுத்தி, பொருத்தமான தலைமையை, கட்சியை தெரிவுசெய்யும் அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது.; இந்த ஜனநாயக தேர்தல் பாரம்பரியத்தை அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க, இந்தியத் தேர்தல்களில் காண முடிந்தது.  </p>
<p>தேர்தல் வெற்றிக்கான பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதே இந்தத் தேர்தல்களில் கட்சிகளும், தலைவர்களும் கடைப்பிடித்த வியூகம் மற்றும் பிரசாரங்களின் பிரதான இலக்காக இருந்தது. நாட்டின் நலனை முன்னிறுத்திய தமது திட்டங்களை முன்வைப்பதன் மூலம் மக்களது பெரும்பான்மை வாக்குகளை வெல்வதற்கு அமெரிக்காவின் ஒபாமா, மக்கேய்ன் மேற்கொண்ட முயற்சிகளும், இந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி, எதிரணிகள் மேற்கொண்ட முயற்சிகளும் இந்த ஜனநாயகப் பாரம்பரியத்தையே வெளிப்படுத்துகிறது(சில தில்லுமுல்லுகள் நீங்களாக). </p>
<p><strong>குறுக்கு வழி</strong></p>
<p>ஜனநாயக தேர்தல் வெற்றிக்காக மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுவதற்கு, பெரும்பான்மையாக இருக்கும் ஒரு குழுவின் அல்லது இனத்தின் வாக்குகளை இலக்கு வைப்பது சுலபமான ஒரு குறுக்கு வழியாகும். சுதந்திரத்துக்குப் பின்னர் மேலைத்தேய ஜனநாயக அரசியலைப் பின்பற்றித் தொடங்கிய இலங்கையில் நடந்தது இதுதான். </p>
<p>பெரும்பான்மையினராக இருந்த சிங்கள இனத்தவரைக் கவரும் விதமாக, அவர்களது மொழி, மத உணர்வுகளை முன்னிறுத்திய (‘சிங்களம் மட்டும்’, ‘பௌத்தம் பிரதான மதம்’ போன்ற) தேர்தல் வாக்குறுதிகள், பிரசாரங்களை முன்னெடுத்து தமது வெற்றியைப் பெறுவதற்கு பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா போன்ற அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சிகளே, சிறுபான்மை, பெரும்பான்மை என்ற சிந்தனை, இனம் சார்ந்த ஒன்றாக இலங்கையில் வளருவதற்குக் காரணமாகியது. </p>
<p><strong>சிறுபான்மை தாழ்வுச் சிக்கல்</strong></p>
<p>இலங்கையில் வரலாற்று ரீதியாக இருந்துவந்த சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல் மனப்பாங்கு இதற்கு மேலும் கைகொடுத்தது. இலங்கையிலுள்ள எல்லா இனத்தவருமே ஏதோ காரணங்களுக்காக தம்மைச் சிறுபான்மையினராகக் கருதும் மனப்போக்கை நீண்ட நாட்களாகக் கொண்டிருந்துள்ளனர். அண்டை நாடான இந்தியாவின் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் இலங்கைத் தமிழர்களின் சனத்தொகையைச் சேர்த்துக் கணக்குப் பார்த்து இந்தப் பிராந்தியத்தில் தாம் சிறுபான்மையினராக இருப்பதாக சிங்களவர்கள் கருதினர்(இலங்கை மீதான இந்திய மன்னர்களின் படையெடுப்புக்கள் பற்றிய வரலாற்று அனுபவம் &#8211; இதையே மகாவம்சமும் வலியுறுத்துகிறது &#8211;  சிங்கள மக்களின் இந்த உணர்வுக்கு அடிகோலியது). சிங்களவர்களின் இந்தச் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல் அரசியல்வாதிகளின் இன அடிப்படையிலான தேர்தல் வியூகத்துக்கு வாய்ப்பாக அமைந்தது. </p>
<p>இந்தத் தேர்தல் தந்திரோபாயத்தின் வெளிப்பாடுகள், இலங்கை என்ற நாட்டு எல்லைக்குள் தாம் சிறுபான்மையினர் என்ற தாழ்வுச் சிக்கலை தமிழ் மக்களுக்கு உண்டாக்கியது. இதனை எதிர்கொள்ளும் விதமாக தமிழர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கில் தாம் சிறுபான்மையினர் என்ற தாழ்வுச் சிக்கல் மனப்பாங்கை முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியது. </p>
<p>ஆக மொத்தம்,  இலங்கையில் வாழும் அனைத்து இனத்தவருமே தம்மை ஏதோ ஒரு வகையில் சிறுபான்மையினர் என்று கருதியே நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்துள்ளனர். இவர்களது அரசியலில் இதுவே பிரதிபலித்து வந்துள்ளது. இலங்கையில் இனங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் வளர்ச்சியடைய இந்தச் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கலே பிரதான காரணமாகியது. </p>
<p>இந்தத் தாழ்வுச் சிக்கலுடன், அரசியல் வாதிகளின் தேர்தல் வெற்றி வியூகங்களும் இணைந்துகொள்ள, பிரச்சினை பூதாகரமானது. உளவியல் ரீதியாக இவ்வாறான தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தக்கூடிய விபரீத விளைவுகளே, இலங்கையில் இரத்த ஆறு ஓடவும் காரணமாகிவிட்டது.  </p>
<p>ஆனால், இந்தச் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கணக்கெடுப்புக்கள் எல்லாம் ஏதோ ஒரு புவியியல் வரையறை சார்ந்ததாகவே இருக்கிறது. பிராந்தியம், இலங்கை, வடக்கு &#8211; கிழக்குப் பிரதேசம் என்ற எல்லைகளின் அடிப்படையிலேயே இந்தச் சிறுபான்மைச் சிந்தனை உருவாகிறது. இந்த வரையறைகளைக் கடந்து சிந்தித்தால் பிரச்சினைக்கான தீர்வு தானாகக் கிட்டிவிடும்.  </p>
<p><strong>தீர்வு என்ன?</strong></p>
<p>இந்தச் சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதும், ஜனநாயக தேர்தல் பாரம்பரியத்தில் பெரும்பான்மை வாக்குகளை இனம்சார்ந்து பெற்றுக்கொள்ள முயலும் அணுகுமுறைகளுக்கு முடிவு கட்டுவதும் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கூடிய வழிவகைகளில் ஒன்றாக அமைய முடியும். 2005 ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் அமைதியையும், பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி நின்ற இலங்கையின் பெரும்பாலான மக்கள் இனரீதியான சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அடையாளங்களுக்கு அப்பால், அமைதியையும், பொருளாதார சுபீட்சத்தையும் முன்னிறுத்தி தேர்தலில் வாக்களித்திருந்தமை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். </p>
<p>இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களை வாக்களிக்கவிடாமல் புலிகள் தடுத்திருக்காவிட்டால், இன, மத உணர்வுகள் கடந்து பெரும்பான்மை வாக்குக்கள் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்குக் கிடைத்திருக்கும். இவை ரணிலுக்கு அளிக்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குகள் என்பதைவிட, அமைதிக்கும், பொருளாதார சுபீட்சத்துக்குமாக இன, மத பேதங்களுக்கு அப்பால் நாட்டு மக்கள் வழங்கிய மக்களாணையாக இருந்திருக்கும். </p>
<p>தேர்தல் முடிவுகளில் இந்த மக்களாணை வெளிப்படுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டாலும், அமைதியையும், பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி நிற்கும் மக்களின் உணர்வுகள் அப்படியே இருக்கிறது. 2005 தேர்தலில் வெற்றிபெற்ற தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதைப் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்பலாம். ஆனால், மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றும் பணியை அவர் வேறு வழியிலேயே முன்னெடுத்தார் எனலாம். </p>
<p>போருக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அண்மையில் அறிவித்தபோது, ‘இந்த நாட்டில் யாருமே சிறுபான்மையினர் இல்லை’ என்ற ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். சிறுபான்மைத் தாழ்வுச்சிக்கல் மனப்பாங்கிலிருந்து இந்த நாடும், மக்களும் விடுபடுவதற்கு இந்தச் சிந்தனை ஒரு திறவுகோலாக அமைய முடியும். இந்த நாட்டில் இதுவரை காலமும் நிலவிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான புதிய சாத்தியப்பாடுகளை இது வழங்க முடியும்.     </p>
<p><strong>இராஜதந்திரம்?</strong></p>
<p>ஜனாதிபதியின் இந்த வாதம், சிறுபான்மையினரின் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்ற அனைத்துலகின் அழுத்தங்களிலிருந்து தந்திரமாக நழுவும் ஒரு இராஜதந்திரக் காய்நகர்த்தலாகவும் நோக்கப்படலாம் (சிறுபான்மையினர் என்று யாருமே இல்லை என்றால், பிறகென்ன சிறுபான்மையினரின் பிரச்சினையும், அதற்குத் தீர்வும்?). இந்த நாட்டுப் பிரச்சினைக்கு இந்த நாட்டிலிருந்தே தீர்வு கண்டுபிடிக்கப்படும் என்றும், வெளியிலிருந்து திணிக்கப்படும் எந்தத் தீர்வும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியிருக்கும் கருத்துக்களை, அவரது இந்த வாதத்துடன் இணைத்து நோக்கும்போது, அதிலிருக்கக்கூடிய அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் பற்றிய சந்தேகங்கள் மேலும் வலுப்பெற இடமுண்டு.  </p>
<p>ஆனால், அவர் என்ன நோக்கத்துடன் இதைச் சொல்லியிருந்தாலும், சிறுபான்மை என்ற தாழ்வுச் சிக்கல் கடந்து, அனைத்து இன மக்களிடையேயும் ஒரு புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அடிப்படையாக இந்தச் சிந்தனை பயன்படுத்தப்படலாம். அதை முன்னிறுத்தி தீர்வுக்கான சாத்தியங்களை விரிவாக்கலாம்.   </p>
<p>அரசியலில் யாருடைய கருத்துக்களும் உள்ளத்திலிருந்து சத்தியமாக வெளியாவதில்லை. அரசியல்வாதிகளின் எந்த வார்த்தைகளும் பல்வேறு இராஜதந்திர நோக்கங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். ஜனநாயக அரசியல் பாரம்பரியம் செழித்தோங்கும் தேசமாக வர்ணிக்கப்படும் அமெரிக்க தேசத்தின் ஒபாமாவாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ., திருமாவளவன் போன்றோராக இருந்தாலும் சரி, அரசியலில் எல்லாமே இராஜதந்திரம்தான். ஆனால், அதன் சாதக அம்சங்களை முன்னிறுத்திய பதில் இராஜதந்திரத்தின் மூலம் நல்லவைகள் நடக்கச் செய்வது சாத்தியமே. இதற்கு உலக அரசியல் வரலாற்றில் பல முன்னுதாரணங்கள் உண்டு. </p>
<p>எனவே, ஜனாதிபதி என்ன கருதி இவ்வாறு சொல்லியிருந்தாலும், அதனை சரியான கோணத்தில் அணுகிப் பயனுடையதாக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைய உள்ளன. இதனை இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். </p>
<p>நுட்பமான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளாமல், அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளை அதன் ஒற்றை அர்த்தத்தில் மட்டும் புரிந்கொண்டு மல்லுக்கட்டியதன் விளைவுகளை தமிழ் சமூகம் நன்கு அனுபவித்துள்ள இன்றைய காலகட்டத்தில், இவ்வாறு சாத்தியமான புதிய இராஜதந்திர நகர்வுகள் பற்றிச் சிந்திப்பது ஒரு மாற்று அணுகுமுறையாக அமைய முடியும்.<br />
http://www.inllanka.com/infonation/default.asp</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1637/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1637/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1637/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1637/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1637/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1637/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1637/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1637/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1637/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1637/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1637&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/18/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சிங்கக் கொடியின் கீழ் ஒன்றுபட முடியுமா?</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/13/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/13/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Fri, 13 Nov 2009 02:04:48 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1632</guid>
		<description><![CDATA[வின்சென்ற் ஜெயன்
உபத்திரவப்படுவதே கிறிஸ்தவ வாழ்க்கை, அதிலும் இலங்கையில் விஷேடம்.
கிறிஸ்தவ போதனையை தொடர்பவர்கள் மீது உலகெங்கும் வெறுப்பு உண்டு இதில் இலங்கை விதிவிலக்கல்ல.
பொது மக்களை ஏவி கிறிஸ்தவர்கள் மீது வன்முறையை கையாள்வது கொஸ்வத்தையில் மாத்திரமல்ல இலங்கையின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது.
காலி பகுதியில் கிறிஸ்தவ சபை மீது குறிப்பிட்ட கட்சி ஒன்று உபத்திரவம் கொடுத்ததுடன், ஒரு பாதிரியாரையும் சிறையில் அடைப்பித்தனர்,(குறிக்கப்பட்ட போதகர் பிணையில் சென்றபோது இயற்கை மரணமடைந்தார்).
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 1995 ஆம் ஆண்டு அக்கராயனில் கிறிஸ்தவ சபை ஒன்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1632&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><a href="http://vincentjeyan.wordpress.com/2009/11/13/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9/" target="_blank"><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></a></strong></p>
<div class="wp-caption alignleft" style="width: 130px"><a href="http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=66946"><img title="கொஸ்வத்தை தேவாலய தாக்குதல் காணொளி" src="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/2rdkzayachysx2adexst.jpg?w=120&#038;h=90" alt="கொஸ்வத்தை தேவாலய தாக்குதல்  காணொளி" width="120" height="90" /></a><p class="wp-caption-text">கொஸ்வத்தை தேவாலய தாக்குதல் காணொளி</p></div>
<p>உபத்திரவப்படுவதே கிறிஸ்தவ வாழ்க்கை, அதிலும் இலங்கையில் விஷேடம்.</p>
<p>கிறிஸ்தவ போதனையை தொடர்பவர்கள் மீது உலகெங்கும் வெறுப்பு உண்டு இதில் இலங்கை விதிவிலக்கல்ல.</p>
<p>பொது மக்களை ஏவி கிறிஸ்தவர்கள் மீது வன்முறையை கையாள்வது கொஸ்வத்தையில் மாத்திரமல்ல இலங்கையின் பல பகுதிகளிலும் இடம் பெற்றது.</p>
<p>காலி பகுதியில் கிறிஸ்தவ சபை மீது குறிப்பிட்ட கட்சி ஒன்று உபத்திரவம் கொடுத்ததுடன், ஒரு பாதிரியாரையும் சிறையில் அடைப்பித்தனர்,(குறிக்கப்பட்ட போதகர் பிணையில் சென்றபோது இயற்கை மரணமடைந்தார்).</p>
<p>புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 1995 ஆம் ஆண்டு அக்கராயனில் கிறிஸ்தவ சபை ஒன்று தீயிட்டு கொழுத்தப்பட்டது(யாழிலிருந்து இடம்பெயர்ந்த சபை) போரின் இறுதிக் காலப் பகுதியிலும் பல்வேறு விதமான துன்பங்களை புலிகள் கிறிஸ்தவர்கள் மீது சுமத்தினர்.</p>
<p>இவ்வருடம் ஓகஸ்ட் மாதமளவில் மன்னார் பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றின் மீது தாக்குதல் தொடுக்கும் முகமாக சுமார் 2000 பேர் வரை கூடியிருந்த கூட்டத்தை பொலிஸார் அடித்து விரட்டினர்.</p>
<p>இறுதியாக ஊடகங்களின் பார்வையில் அகப்பட்டது கொஸ்வத்தை சம்பவம்.</p>
<p>மன்னாரில் அடக்கிய கலவரத்தை ஏன் கொஸ்வத்தையில் அடக்க முடியவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை?</p>
<p>ஏனெனில் இலங்கை எனப்படும் ஸ்ரீலங்கா சிங்களவர்களினதும் பௌத்தர்களினதும் நாடு.</p>
<p>இங்கு விழுந்த அடி கிறிஸ்தவர்களுக்கு விழுந்த அடியல்ல. தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையாகும்.</p>
<p>புலிகளை வெற்றிகண்டதாக கூறப்படும் போரின் பின்னர் நிகழ்ந்த முதலாவது பெரிய இனக்கலவரமாக இதனை கருத இடமுண்டு.</p>
<p>ஏனெனில் அதிகமான சிறு சிறு கிறிஸ்தவ சபைகள் தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்களைக் கொண்டதாகவும், அதிகமான போதகர்கள் தமிழர்களாகவும் உள்ளனர். என்பதை முதலில் தெரிந்திருந்தால் இது புரியும்.</p>
<p>மன்னாரில் நிகழ்ந்த சம்பவமானது, சங்கிலி மன்னனின் பட்டயத்திற்கு இரையாகிய 600 கிறிஸ்தவ இரத்த சாட்சிகளின் இரத்தம் கசியும் மண்ணில் கிறிஸ்தவர்களுக் கொதிராக மாற்றுக் கிறிஸ்தவர்கள், அதுவும் தமிழர்களுக்கு எதிராக தமிழர்கள் மேற்கொள்ள இருந்த கலவரம் அடக்கப்பட்டது ஒரு வகையில் போற்றத்தக்கது.</p>
<p>கொஸ்வத்தை உள்ளிட்ட தென்னிலங்கையின்(சிங்கள பகுதிகளில்) பல இடங்களிலும் நிகழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக் கெதிரான வன்முறைகளின் போது சிங்கக் கொடியுடன் பௌத்த துறவிகளும் நேரடியாக வெளிப்பட்டனர்.</p>
<p>இதே தேசிய கொடி தான் தமிழர்களின் பிரதேசங்கள் ஒவ்வொன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் பறக்கவிடப்பட்டதுடன், அதே காவி உடை தரித்த பௌத்த துறவயிடம் தான் ஆசீரும் பெறப்பட்டது.</p>
<p>இது போன்ற தேசியக் கொடிக்கு நெஞ்சை நிமிர்த்தி மரியாதை செய்தும், இலங்கை மக்களின் தேசியக் கொடி என்று கூறுவதும் எவ்வளவு பொருத்தம்.</p>
<p>ஆகவே இந்தக் தேசிய கொடியின் கிழ் நிலங்களை புலிகளிடம் இருந்து மீட்டது என்பது கூறுவது சரியா? அல்லது தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியா?</p>
<p>ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு பயங்கரவாதம் தடையாக உள்ளதாக கூறி புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டிய நாட்டில் காவி உடைக்கிடையே பயங்கரவாதம் ஒழிந்திருப்பதை தேசியக் கொடியால் போர்த்தி மக்கள் மீது ஏவிடுகின்றது அரசு.</p>
<p>&#8216;சிறுபான்மை என்ற சொல்லுக்கே இனி இடமில்லை&#8221; என்று ஜனாதிபதி கூறுவதன் அர்த்தம் இது தானா?</p>
<p>மிக விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று ஸ்ரீலங்காவில் இடம் பெறும் என்ற எதிர்பார்த்திருக்கும் இத் தருனத்தில் எல்லா விடயங்களையும் ஒருமித்தே நோக்க வேண்டும்.</p>
<p>அவசர அவசரமாக மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு இயற்ககை மீதுள்ள அச்சம் ஒரு காரணமாக இருக்க கூடும், அதே வேளை தேர்தல் மற்றும் பல அரசியல் நோக்கங்களுக்காகவும் மீள் குடியேற்றம், போக்குவரத்து மற்றும் சேவைகள் ஆரம்பிப்பு என மக்களை சந்தேஷத்தில் தினறவைக்கின்றது அரசு, ஆனால் எல்லாவற்றுக்கும் முடியாக(மகுடமாக) இருக்கும் உயர் பாதுகாப்பு வலய காணிகள் மற்றும் பாதுகாப்பு அனுமதியில் மட்டும் தளர்வு ஏற்படவேயில்லை.</p>
<p>இலகுவில் மாற்று மொழியை பயன்படுத்தும் மனப்பாங்கு கொண்ட தமிழ் மக்கள் இவ் விடயங்களில் ஏமாற்றமடைந்தால் ஜனாதிபதி கூறியது போன்று &#8216;சிறுபான்மை என்றே சொல்&#8221; எதிர்காலத்தில் இல்லாமற் போய்விடும்.</p>
<p>அதற்கு வசதியாக மாங்குளம் அபிருத்தி செய்யப்படவுள்ளது. ஏற்கனவே புலிகளிடமும் இத்திட்டம் இருந்தது.</p>
<p>புலிகள் இத்திட்டத்தை முன்னெடுத்தால் தமிழ் பாதுகாக்கப்பட்டிருக்கும், ஆனால் அரசு இத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதானது வவுனியாவரைக்கும் பரவியிருக்கும் சிங்கள மொழி தமிழர்களின் கோட்டைகளுக்குள்ளும் பரவும் என்பதே யதார்த்தமானது.</p>
<p>இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஸ்ரீலங்காவில் தற்போதைய ஜனாதிபதி மகிந்தவிற்கு நிகரான ஒரு போட்டி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் கடினம். இதற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சரத்பென்சேகாவைத் தவிர வேறு யாரும் இல்லை.</p>
<p>இராணுவ மயமாக்களில் சிக்கியிருக்கும் ஸ்ரீலங்காவில் பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் தான் வெற்றியடைய முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் இவ் இராணுவ வெற்றியானது. ஜனநாயகத்தை சீரளிக்கும் தலைமையை உருவாக்க வழிவிடும்.</p>
<p>இதற்கு உரிய காலம் பிறந்துவிட்டது போன்ற ஒரு நிலைப்பாடாகவே சரத்பொன்சேகாவின் பதவிவிலகல் கடிதம் கையளிப்பும் நிகழ்ந்துள்ளது.</p>
<p>ஏற்கனவே இராணுவ சுதியில் இருக்கும் ஸ்ரீலங்காவின் பேரினவதிகளின் காதுகளை குளிர்மைப்படுத்தும் இராணுவ வெற்றிபிரதாபங்கள் தேர்தல் பிரசாரமாக கிடைக்கவுள்ளன.</p>
<p>ஆகவே ஸ்ரீலங்காவில் இனி வரப்போகும் ஆட்சியானது சர்வதிகாரத்தை அல்லது இராணுவ அந்தஸ்தை கொண்டதாக அமையும். எனவே புலிகள் இல்லாத இச் சூழ்நிலையில் சிறுபான்மையினங்கள் அரசை புகழ்ந்து சலுகைகளை அனுபவிக்க வேண்டியது தான். சிறுபான்மையினரின் கருத்துக்கள் வெறும் புரளியாகவே அமையும்.</p>
<p>ஆகவே கொஸ்வத்தை சம்பவம் போன்ற சம்பவங்கள் தமிழ் இனத்துக்கு எதிரான சிந்தனையாக பார்க்கப்படாதது போன்று, வேறு ஒரு தோற்றத்தில் தமிழினம் அழிவடைய வழிதிறக்கப்டுகின்றது என்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.</p>
<p>யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் மண்டபத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் நூதன சாலையை பார்வையிட்ட எனக்கு பெரிய ஒரு கவலை, எமது புராதன சின்னங்கள் இன்னும் எவ்வளவே பாதுகாக்க வேண்டியுள்ளதே என்று.</p>
<p>பாழடைந்த கட்டடம் போன்ற ஒரு ஒதுக்குப் பகுதியில் அவ் நூதன சாலை இருந்தது கவலைக்கு மிகப் பெரிய காரணம். ஆகவே நான் கேட்டேன் ஏன் இது இப்படியே இருக்கின்றது? வேறு புதிய பொருட்களை சேகரிக்க முடிந்ததா? என்று. கிடைத்த பதில் இருப்பதை மட்டும் பாதுகாக்கலாம் புதிய தொல்பொருட்களை கண்டுபிடிக்க அனுமதி இல்லை, ஆனால் பௌத்த அடையாளங்கள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள் தொடர்ந்து இடம் பெறுகின்றது என்பது தான் அந்த பதில்.</p>
<p>சிறுபான்மை என்ற சொல் இல்லாமல் போவதற்கு காலம் தூரமல்ல.</p>
<p>பிழைகளை சுட்டிக் காட்டவும் <a href="mailto:vincentjeyan@yahoo.co.uk">vincentjeyan@yahoo.co.uk</a></p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1632/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1632/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1632/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1632/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1632/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1632/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1632/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1632/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1632/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1632/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1632&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/13/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/2rdkzayachysx2adexst.jpg" medium="image">
			<media:title type="html">கொஸ்வத்தை தேவாலய தாக்குதல் காணொளி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கையில் மனித நேயமிக்கவர்கள் மீண்டும் மக்கள் முன் வருக.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/04/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/04/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 04 Nov 2009 13:58:57 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1628</guid>
		<description><![CDATA[ வின்சென்ற் ஜெயன்
பம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா?
எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே.
குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது.
குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1628&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://video.dailymirror.lk/videos/161/ccd-probes-incident-where-man-was-"></a> <strong><a href="http://vincentjeyan.wordpress.com/" target="_blank">வின்சென்ற் ஜெயன்</a></strong></p>
<div class="wp-caption alignleft" style="width: 310px"><a href="http://video.dailymirror.lk/videos/161/ccd-probes-incident-where-man-was-"><img title="படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்" src="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/b0g3c355ymx3jbyulawf5l3a_tnl20pic20main20front.jpg?w=300&#038;h=199" alt="b0g3c355ymx3jbyulawf5l3a_TNL%20pic%20main%20front" width="300" height="199" /></a><p class="wp-caption-text">படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்</p></div>
<p>பம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா?</p>
<p>எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே.</p>
<p>குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது.</p>
<p>குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் தமது கருத்துக்களை முன்வைக்கையில் இது போன்ற மனித நாகரீகமற்ற சம்பவத்திற்காகா கவலைப்படுகின்றோம்,வெக்கமடைகின்றோம், சட்டம் நீதி ஒழுங்கு இல்லையா?, பொலிஸாரின் கடமை என்பது இதுதானா?, இரக்கமே இல்லையா? என பல்வேறான தமது கருத்துக்களை முன்வைத்தனர்.</p>
<div class="wp-caption alignright" style="width: 310px"><a href="http://www.yarl.com/forum/lofiversion/index.php/t7585.html"><img title="படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்" src="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/thines7xu.jpg?w=300&#038;h=264" alt="thines7xu" width="300" height="264" /></a><p class="wp-caption-text">படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்</p></div>
<p>இது போன்றொரு சம்பவம் 2005 நவம்பர் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது<br />
திருட்டுச் சம்பவத்தில் அகப்பட்ட மைக்னேசி தினேஷ் (வயது 20) என்பவர் யாழ் இந்துக் கல்லுரி மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கம்பத்தில் கட்டப்பட்டு கூடிநின்றவர்களால் கும்பிட கும்பிட அடித்துக் கொல்லப்பட்டார்.</p>
<p><a href="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/img_0050.jpg"><img class="alignleft" title="Sandilippay" src="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/img_0050.jpg?w=112&#038;h=150" alt="Sandilippay" width="112" height="150" /></a>இது போன்றொரு இன்னொரு யாழ் சண்டிலிப்பாயில் இடம் பெற்றது குறிப்பிட்ட நபர் ஒரு மனநலம் பாதிக்கப்ட்டவர் அவர்<a href="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/img_0038.jpg"><img class="alignright" title="Sandilippay" src="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/img_0038.jpg?w=150&#038;h=112" alt="Sandilippay" width="150" height="112" /></a> கொல்லப்பட்டதற்கான காரணம் இது வரை தெரியாது, குறிப்பிட்ட நபரை இரவு வேளை தூக்கிச் சென்ற சிலர் கடுமையாக தாக்கி கொன்றதன் பின்னர் தற்கொலை செய்தவர் போல சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர்.</p>
<p>இது போன்ற வேறு பல சம்பவங்களும் இடம் பெற்றிருக்கலாம்.</p>
<p>யுத்தத்தை காரணம் காட்டி மனித பண்புகள் குழிதோண்டி புதைக்ப்பட்டுள்ள இலங்கையில் இன்னும் எத்தனையே விடயங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன.</p>
<p>யாழில் நடந்த தினேஷ்சின் கொலைச் சம்பவம் மக்களால் தண்டனை வழங்கப்படுவதாக கலாச்சாரம் பேணும் குழுவினால் பதாகையும் வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பலரும் கிரிக்கட் விக்கட்டுகளாலும், பற்றினாலும், வேறு சிலர் செயின் மற்றும் தடியினாலும் அடித்துக் கொன்றனர்,</p>
<p>இதனை இன அழிப்பு என்ற பட்டியலில் சேர்ப்பதா? மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்ப்பதா?</p>
<p>யாழில் புதிதாய் திருடப் பழகியவர்களும் உண்டு, ஒரு தடவை திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகிக்கப்டும் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், அவரிடம் கேட்டேன் &#8216;ஏன் திருடினீர்கள் உழைத்து தின்னலாம் தானே&#8221; என்று. அதற்கு கூறினார் உழைப்பில்லை கையில் காசு ஒன்றும் இல்லை, சாமான்கள் நினைச்சுப் பார்க்க முடியாத விலை, நான் நகை திருடவில்லை அரிசியைத்தான் எடுத்தேன் என்றார்.</p>
<p>இவ் உண்மைச் சம்பவத்தை கூறி திருடர்களை ஊக்குவிக்கவில்லை மாறாக நாம் கற்றுக் கொள்வதற்கும் கையாள்வதற்கும் நிறையவே உள்ளது என்பதை முன்வைக்கின்றேன்.</p>
<p>வடக்கு கிழக்கில் வெறுமனே திருட்டு மட்டுமன்றி பல உயிர்பறிப்பு மற்றும் மானபங்க சம்பவங்களும் நிறைவேறியதை மறுக்கவுமில்லை.</p>
<p>பம்பலப்பிட்டியில் கொல்லப்பட்டவர் தமிழ் பெயரை உடையவராக இருந்தாலும் அவர் பேசுவது சிங்கள மொழியே.</p>
<p>குறிப்பிட்ட நபரை தமிழன் என்று தெரிந்து தான் கொன்றார்கள் என்று அர்த்தப்படுத்துவது எவ்வளவு தூரம் சரியானது என்பதை சிந்திக்க வேண்டும்.</p>
<p>எது எப்படியிருப்பினும் விலங்கிலும் கேவலமான ஜாதி இலங்கையில் உருவாகி இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.</p>
<p>இச் சம்பவம் மக்கள் முன் பார்வைக்கு வைக்ப்பட்டதினால் தான் அதற்கு பல்வேறு எதிர்ப்புக்களை மக்கள் வெளியிட்டுள்ளனர்.</p>
<p>இதே போன்று தான் வன்னியில் கரு முதற்கொண்டு முதியவர் வரை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை வாழ் மக்கள் அறிந்திருந்தால் ஜனாபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும், கோட்டபாயவிற்கும் எதிராக குரல் கொடுத்திருப்பர்.</p>
<p>ஊடக அடக்கு முறையை இன்று வரை கையாள்வதால் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதை அறியாத மக்களாக உள்ளதுடன், கேட்டவைகளை மட்டும் நம்பிக்கொண்டு தம்மை அறியாமலே வன்முறையாளர்களுக்கு பால்வார்க்கின்றனர்.</p>
<p>நேர்மையான ஊடகம் இலங்கை மக்களுக்கு கிடைத்திருந்தால் இறுதியாக நிகழ்ந்ததாக கூறப்பட்ட யுத்தத்திற்கு பொரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிருக்க மாட்டார்கள், அத்துடன் ஏற்கனவே காணாமல் போன அல்லது கடத்டதப்பட்டவர்களுக்கான பதிலை கூறுமாறு நிர்ப்பதந்தித்திருப்பர்.</p>
<p>சிவகுமாரின் கொலைச் சம்பவம் மக்களுக்கு முன்வைக்கப்பட்டதன் மூலம் மக்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்டதியுள்ளனர்.</p>
<p>இலங்கையின் மருத்துவ மனைகளிலோ அல்லது பள்ளிகளிலோ கிடைக்காத மனித நேயம் எவ்வாறு இராணுவத்துக்குள்ளும் பொலிஸிக்குள்ளும் இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது.</p>
<p>இலங்கையில் மனித நேயம் படைத்தவர்கள் மீது சாயம் பூசி ஒதுக்கப்ட்டுள்ளனர். அவர்களை மீண்டும் மக்கள் முன்னிலையில் கொண்டுவருவதற்கு சர்வதேசம் தொடர் அழுத்தங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்க வேண்டும்.</p>
<p>இவ்வாறான சம்பவங்களை வெறுமனே &#8216;தமிழ் சிங்களம்&#8221; என பிரித்துப் பார்க்கக் கூடாது இது எமது நாட்டில் தொடர்கதையான கேவலமான பண்புகள்.</p>
<p>சாதாரணமாக பேரூந்தில் பச்சப்பாலகருடன் பயணிக்கும் தாய்மாருக்கு கூட இருக்கை கொடுக்க மறுக்கும் தமிழ் மனிதபிறவிகள் பலபோருடன் தர்க்கித்ததுண்டு. ஒவ்வொரு சிறுவிடயத்திலிருந்தும் பிறக்கும் மனிதப் பண்புகள் எம்மிடம் அழிவடைந்து கொண்டிருக்கின்றது.</p>
<p>ஆகவே இன்னும் பல சம்பவங்களுக்கு வெளிநாட்டு பணம் காரணம் என்பதை பல இடங்களிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.</p>
<p>வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்களை பல பக்கங்களில் எழுத முடியும் இப்போது ஒரு உதாரணம்.</p>
<p>அண்மையில் முகாம்களில் எம்மக்கள் பலரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர், எனினும் ஒரு சிலர் பல லட்சங்களை அள்ளிக்கொடுத்து தம் உறவுகளை முகாமிலிருந்து மீட்டனர், பணம் இல்லாதவன் என்ன செய்வது?</p>
<p>எமது மக்கள் அவலத்திலிருந்து நிதந்தரமாக விடுபட வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காகத்தானே இவ்வளவு தியாகங்களையும்(பணத்தையும்) செய்து வந்தீர்கள்.</p>
<p>ஒட்டுமொத்த மக்களும் விடுபடவேண்டும் அதற்கு நாம் ஒன்றுபடுவோம் என ஏன் எம் இனத்துக்கு சிந்திக்க முடியாதுள்ளது? இங்கே நாம் செய்வது இன அழிப்பு இல்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு விடயத்திலும்.</p>
<p>எனவே அரசு தரப்பு செய்யும் தவறுகள் அல்லது பேரினவாதிகள் செய்யும் தவறுகளுடன் எம் தவறுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.</p>
<p>தற்போது இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழமாகவும் நீண்டநோக்கிலும் பார்த்து விவேகமான செயற்பாட்டில் ஈடுபடுவது ஒவ்வருதமிழனுக்கும் உள்ள பாரிய கடமையாகும்.</p>
<p>வேதனையை அனுபவித்த இனம் தான் அதன் வலியை உணரமுடியும் என்ற அடிப்படையில் மனித நேயம் எங்கெல்லாம் மாசுறுகின்றதோ அப்போதெல்லாம் குரல் கொடுக்கும் இனமான தமிழ் இனம் சர்வதேசத்தில் தென்பட வேண்டும். அப்போது தான் எம்மினத்தின் துயர் நீங்கும்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1628/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1628/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1628/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1628/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1628/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1628/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1628/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1628/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1628/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1628/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1628&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/04/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/b0g3c355ymx3jbyulawf5l3a_tnl20pic20main20front.jpg" medium="image">
			<media:title type="html">படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்</media:title>
		</media:content>

		<media:content url="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/thines7xu.jpg?w=300" medium="image">
			<media:title type="html">படத்தை அழுத்தி மேலதிக விபரத்தை பார்க்கவும்</media:title>
		</media:content>

		<media:content url="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/img_0050.jpg?w=112" medium="image">
			<media:title type="html">Sandilippay</media:title>
		</media:content>

		<media:content url="http://vincentjeyan.files.wordpress.com/2009/11/img_0038.jpg?w=150" medium="image">
			<media:title type="html">Sandilippay</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வெளிவராத உண்மைகள், ரி.ராஜேந்தரின் தீபாவளி</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/11/02/%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/11/02/%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sun, 01 Nov 2009 20:53:40 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1621</guid>
		<description><![CDATA[

Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1621&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div class="mceTemp mceIEcenter">
<div id="attachment_1625" class="wp-caption aligncenter" style="width: 122px"><a href="http://kuraltvinfo.com/video-truth-1.html"><img class="size-full wp-image-1625" title="வெளிவராத உண்மைகள்" src="http://ustamil.files.wordpress.com/2009/11/unmai-2.jpg?w=112&#038;h=83" alt="வெளிவராத உண்மைகள்" width="112" height="83" /></a><p class="wp-caption-text">வெளிவராத உண்மைகள்</p></div>
</div>
<div id="attachment_1620" class="wp-caption aligncenter" style="width: 205px"><a href="http://kuraltvinfo.com/video-Kelungal-Sollappadum.html"><img class="size-full wp-image-1620" title="ரி.ராஜேந்தரின் தீபாவளி" src="http://ustamil.files.wordpress.com/2009/11/t-rajendar.jpg?w=195&#038;h=140" alt="ரி.ராஜேந்தரின் தீபாவளி" width="195" height="140" /></a><p class="wp-caption-text">ரி.ராஜேந்தரின் தீபாவளி</p></div>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1621/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1621&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/11/02/%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/11/unmai-2.jpg" medium="image">
			<media:title type="html">வெளிவராத உண்மைகள்</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/11/t-rajendar.jpg" medium="image">
			<media:title type="html">ரி.ராஜேந்தரின் தீபாவளி</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தற்கொலை முயற்சியில் இலங்கை நபர்-கிறிஸ்மஸ் தீவில் சம்பவம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/31/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/31/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 30 Oct 2009 23:52:33 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1617</guid>
		<description><![CDATA[கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை (அக்.30) இடம் பெற்றுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள கிறீன்-1 அகதி முகாமில் உள்ள இலங்கை இளைஞர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கென அதிகாரிகள் குறிப்பிட்ட முகாமிற்கு சென்ற போது சம்பந்தப்பட்டவர்கள் தாம் திரும்பிப் போவதில்லை என அதிகாரிகளிடத்தில் எடுத்துக் கூறினர், அதிகாரிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் எதனையும் காணாததையடுத்து இளைஞர் ஒருவர் முகாமின் முன்புறமாக இருந்த மின்கம்பத்தில் திடீரென ஏறியதுடன் தூக்குக் கயிறினையும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1617&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை (அக்.30) இடம் பெற்றுள்ளது.</p>
<p>கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள கிறீன்-1 அகதி முகாமில் உள்ள இலங்கை இளைஞர்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கென அதிகாரிகள் குறிப்பிட்ட முகாமிற்கு சென்ற போது சம்பந்தப்பட்டவர்கள் தாம் திரும்பிப் போவதில்லை என அதிகாரிகளிடத்தில் எடுத்துக் கூறினர், அதிகாரிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் எதனையும் காணாததையடுத்து இளைஞர் ஒருவர் முகாமின் முன்புறமாக இருந்த மின்கம்பத்தில் திடீரென ஏறியதுடன் தூக்குக் கயிறினையும் கழுத்தில் மாட்டினார், எவராவது என்னை மீட்டக முயற்சித்தால் குதித்து தற்கொலை செய்திடுவேன் என அவர் அதிகாரிகளை மிரட்டிய அதே வேளை வேறு சில இளைஞர்கள் குறிப்பிட் மின் கம்பத்தில் ஏறியவருக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் கையில் வைத்திருந்த வெற்று கண்ணாடி போத்தல்களால் வீசுவேம் என பொலிசாரையும் அதிகாரிகளையும் மிரட்டியுள்ளனர்.</p>
<p>இச் சம்பவத்தையடுத்து கிறிஸ்மஸ் தீவு முகாம்களில் உள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக முகாம்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக முகாம்களில் இருந்து எவரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.</p>
<p>அவுஸ்ரேலியாவின் தலைநகரிலிருந்து 2500கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தீவில் சுமார் எட்டு அகதி முகாம்களில் ஏறக்குறைய 700 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அவுஸ்ரேலியா செல்லும் அகதிகளின் கோரிக்கை தொடர்பான முழுமையான விசாரனைகள் முடியும் வரை கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாம்களில் தான் அகதிகள் தங்கவைக்கப்டுகின்றனர்.</p>
<p>ரயில்,போரூந்து சேவை இல்லாத கிறிஸ்மஸ்தீவில் சுமார் ஆயிரம் வரையான குடும்ங்கள் வசிக்கின்றனர். பொஸ்பரஸ் பிரதான வளமாக கொண்ட இத்தீவில் சிறிய விமான நிலையம், அவசரவைத்திய சேவை, பொலிஸ், இராணுவம், மற்றும் குடிவரவு அலுவலகம் போன்ற ஒருசில அலுவலங்களே உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் மேலதிக அலுவல்களை அவுஸ்ரேலியாவில் நிறைவு செய்கின்றனர்,</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1617/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1617/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1617/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1617/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1617/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1617/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1617/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1617/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1617/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1617/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1617&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/31/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புலம் பெயர் மாவீரர் தினம் காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா?</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Tue, 27 Oct 2009 01:17:18 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1608</guid>
		<description><![CDATA[


வின்சென்ற் ஜெயன்

கடந்த வருடங்களில் இடம் பெற்ற மாவீரர் தினத்திலும் இவ் வருடத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் தினம் தொடர்பான அதிக அக்கறை ஸ்ரீலங்கா அரசிற்கும் புலிகளின் செயற்பாடுகளை உற்று நோக்குவோருக்கும் உள்ளது.




புலிகள் என்றொரு அமைப்பு இருந்ததற்கு ஆதாரம் கூட இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். அதனால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகளின் &#8216;உடல்களை யாரிடமும் கையளிக்கமாட்டோம் இவைகளை வைத்துக் கொண்டு அஞ்சலி அது இது என்று நினைவுபடுத்துவதற்கும் விரும்பத்தகாதவர்கள் இங்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1608&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div>
<div>
<dl>
<div class="mceTemp"><span style="text-decoration:underline;"><strong><a href="http://vincentjeyan.wordpress.com/" target="_blank"><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></a></strong></span></div>
<div class="mceTemp">
<div id="attachment_1607" class="wp-caption alignleft" style="width: 260px"><a href="http://vincentjeyan.blogspot.com/2009/08/photos-vincent-jeyan-camera.html"><img class="size-thumbnail wp-image-1607" title="NOV27" src="http://ustamil.files.wordpress.com/2009/10/nov27.jpg?w=250&#038;h=187" alt="NOV27" width="250" height="187" /></a><a href="http://vincentjeyan.blogspot.com/2009/08/photos-vincent-jeyan-camera.html"><img class="alignleft size-thumbnail wp-image-1606" title="26102009266" src="http://ustamil.files.wordpress.com/2009/10/26102009266.jpg?w=250&#038;h=187" alt="26102009266" width="250" height="187" /></a><p class="wp-caption-text">சுவிற்சிலாந்தில் காணப்படும் இவ் நினைவுச் சின்னம் போர்வீரர்களை நினைவு கூருகின்றது. கிரபுன்டன் மாநிலத்தில் இத் துபி அமைந்திருக்கும் வளாகச் சுவர்களில் பிற நினைவு கற்களும் உண்டு, சுவிற்சிலாந்தின் தேசிய தினம் மாநில வாரியாக கொண்டாடப்படும் போது இவ் வளாகத்துக்குள் தான் முக்கிய கொட்டகை அமைக்கப்டுகின்றது. இதே போன்ற சூழ்நிலை மாவீரர்களுக்கு ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. படம் வின்சென்ற் ஜெயன்</p></div>
<p>கடந்த வருடங்களில் இடம் பெற்ற மாவீரர் தினத்திலும் இவ் வருடத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் தினம் தொடர்பான அதிக அக்கறை ஸ்ரீலங்கா அரசிற்கும் புலிகளின் செயற்பாடுகளை உற்று நோக்குவோருக்கும் உள்ளது.</p>
</div>
</dl>
</div>
</div>
<p>புலிகள் என்றொரு அமைப்பு இருந்ததற்கு ஆதாரம் கூட இருக்கக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். அதனால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகளின் &#8216;உடல்களை யாரிடமும் கையளிக்கமாட்டோம் இவைகளை வைத்துக் கொண்டு அஞ்சலி அது இது என்று நினைவுபடுத்துவதற்கும் விரும்பத்தகாதவர்கள் இங்கு வருவதை நாம் விரும்பவில்லை&#8221; என்று இராணுவப் பேச்சாளர் உதயநானயக்கார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் &#8216;நாடுகடந்த தழிழீழ அரசு&#8221; என்ற புதிய நிலைப்பாடு, புதிய தலைவராக அறியப்பட்ட செல்வராசா பத்மநாதனின் கைது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லை என்ற சர்ச்சை, உரையை யார் செய்வார்? என்ற கேள்வி, தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு? என பல சந்தேகங்களுக்கு விடைகாணவும், புலம் பெயர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இனம் காணவும் இம் மாவீரர் தினம் உதவும் என எதிர்பார்க்கப்டுகின்றது.</p>
<p>தலைமைப் பீடத்தின் இழப்புக்களையடுத்து அதிகார ப+ர்வமான செய்தி தளங்கள் கூட இயங்க முடியாமலிருக்கையில் நாடுகடந்த தழிழீழ அரசு எந்தளவிற்கு செயற்படும் இதற்கு தமிழ் மக்கள் எந்தளவிற்கு கைகொடுப்பார்கள் என்ற மதிப்பீட்டினை இம் மாவீரர் தினம் வெளிப்படுத்தும்.</p>
<p>1990 களிலிருந்து மிகவும் உணர்வு பூர்வமாக தமிழர் தாயக பிரதேசம் எங்கும் நினைகூரப்பட்டுவந்தது. தற்போது புலிகள் இல்லாத நிலையில் இம் மாவீரர்களுக்கு தாயகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகின்றதோ இல்லையோ? புலம் பெயர் நாடுகளி;ல் வாழும் தமிழர்கள் வழமைபோன்று இம் முறையும் மாவீரர்களை நினைவுகூர்வார்கள் என்;பதில் ஐயமில்லை.</p>
<p>ஒட்டுமொத்த இழப்பின் பின்னரும் இடைத்தங்கல் முகாம் என்று கூறப்படும் முகாம்களில் அனுபவிக்கும் துயரத்திலிருந்தாவது சிறிது நிம்மதி கிடைக்குமா? என ஏங்கித் தவிக்கும் மக்களை தனது அரசியல் இலாப செயற்பாட்டில் அரசு ஈடுபடுத்திவருகின்றது.</p>
<p>முன்னாள் புலிகளுக்கு மறுவாழ்வு என்ற போர்வையில் புலனாய்வாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தல்.<br />
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வன்னியிலிருக்கும் மக்களை கட்டம் கட்டமாக வெளியேற்றும் நடவடிக்கையின் முதற் படியாக அங்கு தமது வாழ்வை ஆரம்பித்த மக்களை பிறந்த இடங்களை மையமாக வைத்து பிற மாவட்டங்களில் குடியமர்த்தியது.<br />
சர்வதேச நெருககடிகளில் தப்புவதற்கென முன்னாள் புலி சிறார்களுக்கு கல்வி, வன்னிப் பகுதியில் மீண்டும் குடியேற்றம்<br />
மீள்கட்டுமானம் என்ற போர்வையில் வன்னியில் இராணுவ கட்டுமானங்களை மேற்கொள்ளல்</p>
<p>என சர்வதேசத்திற்காக நாடகமாடும் வேலைகளில் அரசு அக்கறையாக இருந்து கொண்டு தமிழர்களின் உணர்வுகளையும் இச் செயற்பாடுகள் மூலமாக திசைதிருப்புவதிலும் எதிர்கால அரசியல் ஸ்திரத்திற்காகவும் மிகவும் நூதனமான தந்திரங்களை அரசு கையாளுகின்றது.</p>
<p>புலிகளின் இராணுவ கட்டுமானம் முற்றாக தகர்ந்துள்ள இச் சூழ்நிலையில், மீண்டும் போராட்ட உணர்வுகள் தளைத்திடாதிருக்க வன்முறையற்ற அடக்குமுறை உள்ளிட்ட அடக்கு முறைகளை அரசு கையாள்கின்றது.</p>
<p>ஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோமாளிக்கூத்திற்கு விலைபோதல்.<br />
செய்தியாளர்களை மறைமுகமாகவே நேரடியாகவே அச்சுறுத்தி உண்மைகளை மறைத்தல்.<br />
எது கிடைத்தாலும் போதும் என்ற மன நிலைக்கு மக்களை பணிய வைத்து தனது பிரசாரத்திற்காக செற்ப தேவையை நிறைவுசெய்தல்<br />
போன்ற விடயங்கள் வெளிப்படையாக உள்ளன.</p>
<p>இது போன்ற பல சவால்களின் மத்தியில் தான் புலம் பெயர் தமிழர்கள் தாம் நினைவு கூரவுள்ள மாவீரர் தினத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளது.</p>
<p>இதற்கிடையில் தலைவர் பிரபாகரனின் மரணத்தை மக்களுக்கு உரிய முறையில் அறிவிப்பதற்கு தழிழ் ஊடகங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்காமையினால் தமிழர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியதுடன், இறுதிவரை களத்திலிருந்து விலகாமல் மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளியாக தன்னையும் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பனித்த தங்கள் தலைவனை கொச்சைப்படுத்திய இனமாக தமிழினம் உள்ளது.</p>
<p>இதைவிட புலி எதிர்ப்பாளர்களின் பிரசாரம் சிறந்தது என்றே கூறவேண்டும்.</p>
<p>&#8216;சுமார் முப்பதாயிரம் மக்களையும் ஏனைய போராளிகளையும் பறிகொடுத்துவிட்டு எம் தலைவன் வெற்றிகரமாக தப்பிவிட்டார்&#8221;,<br />
&#8216;தலைவர் உயிர் தப்புவது தான் எம் போராட்டத்தின் இலட்சியம்&#8221;, என்றது போலும் &#8216;போரட்ட ஆரம்ப நாட்களில் அச்சுவேலி வங்கி கொள்ளையடிப்பு சம்பவத்திற்காக தேடப்படுபவர் என்று ஸ்ரீலங்கா அரசு கூறியது. ஆகவே கொள்ளைக்காரன் தான் தப்புவதற்காக போராட்டத்தை நடத்தினான்&#8221; என்று பொருள்படும் படியான செயற்பாட்டைத்தான் புலம் பெயர் தமிழ் சமூகம் வெளிப்படுத்தியது, இதைவிடவும் பெரிய துரோகம் ஒன்றுமில்லை.</p>
<p>அன்புக்குரியவரின் இழப்பை ஏற்பது கடினம் தான் எனினும் தமிழ்மக்கள் இவ்விடயத்தில் கவணமாக செயற்பட்டிருக்க வேண்டும்.</p>
<p>இவ்வாறு தவறுக்கு மேல் தவறான செயற்பாடுகள் தடுமாற்றத்தையே உருவாக்கும்.</p>
<p>வன்னியில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் காரணமாக உளவியல் தாக்கத்திற்குள்ளான பலரும் உறவுகளின் இழப்பினால் உதவிகளற்றுள்ள(பாதுகாப்பு) பலரும் வன்னி தவிர்ந்த பிறமாவட்டங்களில் மீளக் குடியமர விருப்பம் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் பிணையின் அடிப்படையிலேயே அவ்வாறு பிறமாவட்டங்களுகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது மக்களை வன்னியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான இலகுவழியை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>உளவியல் தாக்கத்திற்குள்ளான மக்களின் அவலம் தொடர் கதையாகத் தான் உள்ளது, மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதி என கூறப்படும் பகுதிகள் பெருமளவானவை உயர் பாதுகாப்ப வலயங்கள் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தொடரும் பயண அனுமதி மற்றம், பொலிஸ் பதிவு நடைமுறைகள், தடுப்பு முகாம்களில் உள்ள அப்பாவிகளின் அவலம், என்ற உள்ளக கவலைகளின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் மாவீரர்களின் நாளை மறந்துவிட பல காலங்கள் தேவை.</p>
<p>இதே வேதனையுடன் தான் முன்னைய நாட்களிலும் தாயகத்தில் மாவீரர்கள் நினைவு கூரப்பட்டார்கள், தமது பிள்ளைகளின் கல்லறைகளை கட்டியணைத்து கதறும் காட்சி எதிரியையும் கண்கலங்க வைக்கும். சாதாரண நாட்களில் பூங்கா போல காட்சியளிக்கும் மாவீரர் துயிலும் இல்லம் அமைதியான பல நினைவுகளை மீட்டும். மன அமைதிக்கென்றே கல்லறைகளை நாடிச் செல்லுவோரும் உள்ளனர்.</p>
<p>எனினும் தாயகத்தில் நினைவுகூரப்படும் மாவீரர் தினம் போன்ற உணர்பூர்வமான நிகழ்வாக புலம் பெயர் நாடுகளில் காணமுடியாது, தாயகத்திலிருந்து ஒருவர் நேரடியாக இந்நிகழ்வில் பங்குபற்றினால் இதனை களியாட்ட நிகழ்வு என்று தான் கூறுவர்.</p>
<p>இவை எல்லாவற்றுக்கும் எதிர்மாறான உணர்வை ஏற்படுத்தும் புலம் பெயர் மாவீரர் தினம் இம் முறை காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா? இம்முறை தமிழர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் மாவீரர் தினமாக அமையுமா?</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1608/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1608/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1608/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1608&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/10/nov27.jpg?w=250" medium="image">
			<media:title type="html">NOV27</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/10/26102009266.jpg?w=250" medium="image">
			<media:title type="html">26102009266</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தேவை இரண்டாவது எழுச்சி!</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/21/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/21/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 20 Oct 2009 20:40:54 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1603</guid>
		<description><![CDATA[சண் தவராஜா
வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1603&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><span style="color:#800000;">சண் தவராஜா</span></span></strong></p>
<p><strong><span style="text-decoration:underline;"></span></strong>வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.</p>
<p>ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை உலுக்கிய இவ்வாண்டின் முதல் அரையாண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது, தற்போது நடைபெறுகின்ற போராட்டங்களும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மிகவும் மந்தமாகவும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடனுமேயே நடைபெற்று வருகின்றன.</p>
<p>இன்று, வதை முகாம்களில் அல்லும் பகலும் அவலத்தைச் சந்தித்தவாறே அணுவணுவாக மரணித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றவே, அன்றைய நாளில் எமது உறவுகள் ஐரோப்பிய வீதிகளில் களமிறங்கினர். வரையறைகளையும் சட்டங்களையும் மீறி எமது உடன்பிறப்புக்களின் அவலங்களை உலகின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். கண்மூடிக் கிடந்த சர்வதேச சமூகமும், பன்னாட்டு ஊடகங்களும் அதனால் சற்று விழிப்படைந்தன.</p>
<p>அதன் விளைவாக எமது மக்களையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையையும் காப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், துரதிர்ஷ்ட வசமாக அவை வெற்றியளிக்காமல் போய்விட்டன.</p>
<p>எமது கண்முன்னே நடந்து முடிந்தவை கசப்பானவை, ஜீரணிக்க முடியாதவை, வாழ்நாளில் மறக்கப்பட முடியாதவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.</p>
<p>ஆனால், அதற்கும் எமது தற்போதைய செயற்பாடின்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாது.</p>
<p>சிறி லங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஈழத் தமிழினத்தை வேரோடு ஒழிப்பது எனக் கங்கணங் கட்டிச் செயற்பட்டுவரும் சிங்களப் பேரினவாதம் இன்றுவரை தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவும் இல்லை, எந்தவொரு காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவும் இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைமை அழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் கூட எஞ்சியுள்ள முக்கியஸ்தர்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக அது வேட்டையாடியே வருகிறது.</p>
<p>ஆனால், எமது மக்களை எறிகணை வீச்சுக்களிலும், குண்டு வீச்சுக்களிலும் இருந்து காப்பதற்காக இரவு பகல் என்றில்லாது ஊன் உறக்கம் இன்றிப் போராடிய நாம் இன்று அதே மக்கள் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், வெளியே சொல்ல முடியாத அவமானங்களைச் சந்தித்து வரும் நிலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?</p>
<p>எமது கவலையைப் பற்றிப் பேசியவாறு எமது கடமையை மறந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம். இது சரியா? இது தகுமா?</p>
<p>வானம் பார்த்த பூமியைப்; போன்று, ~எம் உறவுகள் எமக்கு வாழ்வு தேடித் தருவார்கள்| என்ற எதிர்பார்ப்புடன் எமது மக்கள் எம்மைப் பார்த்து நிற்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு நாம் கூறப்போகும் பதில் என்ன?</p>
<p>மறுபுறம், ~புலி எதிர்ப்பு| என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சிங்கள அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசி வந்தவர்கள் வவுனியா வதைமுகாம்களைப் பற்றி வாய் கூடத் திறக்காதவர்களாக உள்ளனர்.</p>
<p>எம்மவரை விட அந்நியரே எமது மக்களைப் பற்றித் தற்போது அதிகம் கவலைப் படுவதைப் போன்றே செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கு மக்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வைத் தவிர வேறு பல காரணங்களும் இருப்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.</p>
<p>முன்னைய காலங்களில், எந்தத் திசை நோக்கி நாம் செல்கிறோம் எனும் தெளிவு எம் மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி அந்தப் பாதை வெற்றியைத் தேடித் தரும் எனும் உறுதியும் இருந்தது. இன்று அவை இரண்டுமே இல்லை. அத்தோடு, யார் எதைக் கூறினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.</p>
<p>மேலும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும் கூட பொதுவான, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தமது விருப்புக்கு ஏற்ற &#8211; முக்கியமற்ற அல்லது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத &#8211; கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்ளும் போது அவற்றோடு உடன்படாதோர் &#8211; மூலக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் &#8211; குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகின்றது. இவை தவிர்க்கப்படுவது நல்லது.</p>
<p>இன்றைய சூழலில் எமது மக்களிடையே மீள் எழுச்சி ஒன்று ஏற்படுத்தப் படுவது இன்றியமையாதது. எமது சோர்வும் செயற்பாடின்மையும் எதிரிக்கே உவப்பானவை.</p>
<p>போராட்டம் ஆரம்பமான காலப்பொழுதில் பிரசுரங்கள், ஊடகங்களை என்பவற்றை மாத்திரம் நம்பியிராது வீடு வீடாகச் சென்றே போராட்டத்துக்குப் பலம் சேர்க்கப் பட்டது. இன்றும் அதைப் போன்ற செயற்பாடுகளே அவசிய தேவையாக உள்ளது. ஏனெனில், புலம்பெயர் தமிழ் மக்களிடம் அநேக கேள்விகளும், ஐயங்களும் உள்ளன. அவற்றுக்கு விடை காணப்படுவதன் ஊடாகவே மக்களை மீண்டும் அணிதிரட்ட முடியும்.</p>
<p>தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இதுபற்றி அதிகம்; சிந்திக்க வேண்டும். மகாத்மா காந்தி கூறியது போன்று ~அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது| என்பது எவ்வளவு  வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.</p>
<p>உள்வீட்டில் நடக்கும் குடுமிபிடிச் சண்டை முச்சந்தி வரை வந்துவிட்ட இன்றைய நிலையில் இது பற்றி அதிக கவனஞ் செலுத்துவது நல்லது. இந்த இடத்தில் எமது தேசியத் தலைவர் கூறிய ~நான் பெரிது: நீ பெரிது என்றிராதே: நாடு பெரிது என்று சிந்தி!| எனும் வாசகத்தை நினைவு படுத்துதல் உசிதமானது.</p>
<p>மறுபுறம், தமிழ்ப் புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், விடுதலை விரும்பிகளும் கூட தமிழ் மக்களிடையே மீள் எழுச்சியை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் கரம் கோர்க்க வேண்டும்.</p>
<p>நாம் வீழ்வதற்காக எழுச்சி பெற்றவர்கள் அல்ல. தவறுதலாக வீழ்ந்து விட்ட நாம் மீளவும் எழுச்சி பெறத் தவறுவோமாயின் வரலாறு எம்மை என்றென்றும் மன்னிக்காது என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1603/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1603/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1603/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1603&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/21/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எதற்காக மீண்டும் ஒரு நாடகம். இராஜதந்திர வலையில் நாம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/18/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/18/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/#comments</comments>
		<pubDate>Sun, 18 Oct 2009 01:20:39 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1598</guid>
		<description><![CDATA[வின்சென்ற் ஜெயன் 
இந்திய பிரதிநிதிகளின் வருகை தமிழ் மக்களுக்கு நிம்மதியை ஏற்பத்தும் என்பது போல எம்மவர்கள் ஏன் இன்னும் நம்புகின்றனரோ?
தழிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வடிவெடுத்து 30 ஆண்டுகள் கழித்தும் இறுதி நேரத்தில் கூட கைகொடுக்காத இந்தியா இனியும் கைகொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதை எமது சுயபுத்தியில் சிந்திக்க வேண்டும்.
திரைக் கதைகளில் வருவது போன்ற ஒரு கதாநாயகனாக இந்தியா வந்து உதவும் என்று எம்மவர்கள் கனவு காண்பது ஏனோ புதிராகவே உள்ளது.
தமிழ் ஈழத்திற்கான தேவையும் தியாகமும் எம்மக்களிடமே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1598&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://vincentjeyan.wordpress.com/" target="_blank"><strong><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></strong> </a></p>
<p>இந்திய பிரதிநிதிகளின் வருகை தமிழ் மக்களுக்கு நிம்மதியை ஏற்பத்தும் என்பது போல எம்மவர்கள் ஏன் இன்னும் நம்புகின்றனரோ?</p>
<p>தழிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வடிவெடுத்து 30 ஆண்டுகள் கழித்தும் இறுதி நேரத்தில் கூட கைகொடுக்காத இந்தியா இனியும் கைகொடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்பதை எமது சுயபுத்தியில் சிந்திக்க வேண்டும்.</p>
<p>திரைக் கதைகளில் வருவது போன்ற ஒரு கதாநாயகனாக இந்தியா வந்து உதவும் என்று எம்மவர்கள் கனவு காண்பது ஏனோ புதிராகவே உள்ளது.</p>
<p>தமிழ் ஈழத்திற்கான தேவையும் தியாகமும் எம்மக்களிடமே உள்ளது எதற்காக இந்தியாவின் கையை எதிர் பார்க்கவேண்டும்.</p>
<p>ஒரு நாட்டின் ஆதரவு குறிப்பாக அண்டை நாட்டின் ஆதரவு அவசியம் தான்.</p>
<p>பிரதமர் அமரர் இந்திராகாந்தி மற்றும் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர் காலப் பகுதிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பிரச்சனை தொடர்பாக இதயபூர்வமான தீர்வினை இந்தியா கொண்டிருக்கவில்லை. அவர்களின் கால பகுதிக்குப் பின்னர் பெரிய சக்திகளை அடக்குவதற்கு எம்மவர்களின் போராட்டத்தை பயன்படுத்தினர்.</p>
<p>இவ் இராஜதந்திர வலையில் சுதந்திரத்திற்காக போராட முன்வந்த எம் தாயக இளைஞர்கள் உட்பட இலங்கை இந்திய அரசியலும் சிக்கியதினால் எம் இனத்தின் விடுதலை கேள்விக்கு உள்ளாகத் தொடங்கியது.</p>
<p>இதனடிப்படையில் சகோதரப் படுகொலைகள் உட்பட விடுதலை பெற வேண்டிய இனம் தன்னைத்தானே சுடத் தொடங்கியது ஒரு சோகமாக தொடர, இலங்கை இந்திய ஒப்பந்த வேளையில் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி மீதான ஸ்ரீலங்கா சிப்பாயின் கொலை முற்சியை இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக மறைத்துக் கொண்டு. கொலைப் பழியை மட்டும் புலிகள் மீது சுமத்தி அதற்காக முழு தமிழ் இனத்தையும் வேடையாடுகின்றது இந்தியா.</p>
<p>இந்தியாவிடம் ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இந்தியா உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்? என்பது தான்.</p>
<p>இதற்கு ஏற்றாற் போல் எம்மவர்களும் இந்தியா எமது மீட்பன் என்பது போல் அறிக்கையும் விடுவர்.</p>
<p>குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அறிக்கைகளில் &#8216; சந்திப்பு ஆக்கபூர்வமானதாக இருந்தது&#8221;, &#8216;அவர்கள் மிக உன்னிப்பாக கேட்டறிந்தார்கள்&#8221;, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது&#8221;. போன்ற செற்தொடர்களை பாவித்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.</p>
<p>அவருக்கு வாக்களிக்கவும் இவரைப் புறக்கணிக்கவும் என எமது கடைமைகளை மறந்து அண்டை நாட்டில் நடக்கும் தோர்தலில் ஈடுபடுவது எவ்வளவு பொருத்தமான விடயம்?</p>
<p>தழீழ மக்களுக்கு சார்பாக அண்டை நாட்டில் நடக்கும் கவணயீர்ப்புகள் உச்சாகத்தை தருபவை தான் அதற்காக அவற்றை முழுமையாக நம்பக் கூடாது.</p>
<p>தமிழக முதல்வர் கருணாதி தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததும் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியதும் அவரின் செல்வாக்கை பரீட்சிப்பதற்கே என்று பலருக்கும் புரியவில்லை.</p>
<p>இதன் பின்னர் தனது பேச்சை கேட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் எனக்கூறி தமிழக மக்களை ஏமாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி தானது சில மணிநேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறிய போது வன்னி மண்ணில் வயிற்றில் இருந்த கரு உட்பட முதியவர்கள் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.</p>
<p>இந்தக் கோமாளியின் குழு இலங்கை சென்று திரும்பியது அல்லாமல் 15 நாட்களுக்குள் சுமார் 58ஆயிரம் மக்கள் மீளக் குடியேற்றப்டுவர் எனவும் அறிக்கையிட்டது. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது போல எம் மக்கள் சிந்திக்கின்றனர்.</p>
<p>ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தமிழக அரசியல் வாதிகளை &#8216;கோமளிகள்&#8221; என்று கூறிய வார்த்தையை நிருபித்துவிட்டார்கள்.</p>
<p>மேலும் அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட போதும் வவுனியாவில் உள்ள அனைத்து முகாம்களுக்கும் இவர்கள் செல்லவில்லை.</p>
<p>(இக் குழு இலங்கையில் நின்ற போது தான் தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்து இருவர் கை மற்றும் காலை இழந்ததுடன் குழந்தை ஒன்றும் காயங்களுக்கள்ளானது.)</p>
<p>இக் குழுவினர் அகதி முகாம்கள் தரமாக உள்ளது என்று கூறியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தழிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான தங்குமிடம் மிகக் கேவலமாக இருக்கின்றது. பல வருடங்களாக பராமரிக்கப்டும் தமிழக அகதி முகாம்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்று அங்கு வசிக்கும் எம் உறவுகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>மனிதப் பேரவலம் நிகழ்ந்த போது கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்தியா எதற்காக மீண்டும் ஒரு நாடகம் ஆடுகின்றது.</p>
<ul>
<li>நளினி-பிரியங்கா சந்திப்பின் மூலம் தமிழ் மக்களை திசைதிருப்பிய இந்திய இறுதியில் இராணுவ உதவிகளை வழங்கியது.</li>
<li>சங்கிலி போராட்டம் நடத்தி நாடகம் காட்டிய கருணாநிதி யுத்தம் முடிவடைந்தது என கூறி தமிழக மக்களின் உணர்வுகளை அடக்கினார்.</li>
<li>தற்போது தமிழக குழுவின் விஜயம்,கருணாநிதியின் 15 நாள் மீளக் குடியேற்ற புரளி?&#8230;</li>
</ul>
<p>இலங்கையை மனித உரிமைகள் குற்றச் சாட்டு மற்றும் போரியல் குற்றத்திலிருந்து மீட்பதில் பெரும் பங்காற்றிய இந்தியா, தற்போது தழிழீழ அனுதாபிகள் என்று இனம் காணப்பட்டவர்களை தனது திட்டத்தில் பயன்படுத்துகின்றது.</p>
<p>இதன் மூலம் மேற்குலகில் தமிழர்களின் குரல்களை நசுக்குவதில் புதிய பாதையை வகுக்கின்றது இந்தியா.</p>
<p>மேற்குலகின் முன் தலைகுனிவடைந்துள்ள இலங்கை தனது நட்பை ஆசியாவில் நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்றியில் உள்ளது. இதற்கு இது போன்ற நாடகங்கள் பெரும் உதவியாக இருக்கும்.</p>
<p>அத்துடன் தழிழீழ அனுதாபிகள் மூலம் ஸ்ரீலங்காவும் தனது பிரசாரங்களை மேற்கொண்டு புலம் பெயர் தமிழர்களை நாட்டுக்கு வரவழைப்பதுடன், புலம் பெயர் தமிழ் சமூகத்தின் போராட்டங்களின் அரசியல் தாக்கத்தை குறைக்கவும், மேலும் புதிய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள புலம் பெயர் தமிழ் சமூகத்தை தூண்டவும் முடியும் என்பது தான் இவர்களின் திட்டங்கள்.</p>
<p>அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாக கருதாமல் கைதட்டாமல். எதற்காக என்று சிந்திக்க வேண்டும்.</p>
<p>மௌனமாக இருந்தது போதும் துணிந்து பிழைகளை சுட்டிக்காட்டி இராஜதந்திர வலைகளை அறுக்க வேண்டும்.</p>
<p>எமது விடுதலைக்கு நாம் போராடுவதை விடுத்து அடுத்தவனை நம்பாதீர்கள்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1598/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1598/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1598/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1598/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1598/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1598/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1598/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1598/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1598/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1598/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1598&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/18/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்-தடுப்பு முகாமில் சம்பவம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/18/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/18/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Sat, 17 Oct 2009 21:39:30 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1596</guid>
		<description><![CDATA[வவுனியா தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் திகதி இரவு இடம் பெற்ற இச் சம்பவம் பற்றி கூறப்பட்டுள்ளதாவது. சம்பவ தினம் மழையும் கடும் காற்று வீசியதாகவும் அப்போது மரக் கிளை ஒன்று திடீரென் முறிந்து விழுந்ததில் சிறுமி உட்பட ஆண்,மற்றும் பெண் என மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இடது காலில் காயமடைந்த ஆணின் கால் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டுள்ளது மற்றும் பெண்ணின் வலது கை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1596&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>வவுனியா தடுப்பு முகாமில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>கடந்த 12ம் திகதி இரவு இடம் பெற்ற இச் சம்பவம் பற்றி கூறப்பட்டுள்ளதாவது. சம்பவ தினம் மழையும் கடும் காற்று வீசியதாகவும் அப்போது மரக் கிளை ஒன்று திடீரென் முறிந்து விழுந்ததில் சிறுமி உட்பட ஆண்,மற்றும் பெண் என மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p>
<p>இடது காலில் காயமடைந்த ஆணின் கால் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டுள்ளது மற்றும் பெண்ணின் வலது கை முழங்கை பகுதிக்க கீழ் அகற்றப்பட்டுள்ளதுடன் சிறுமியின் இரண்டு விரல்களும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1596/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1596/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1596/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1596/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1596/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1596/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1596/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1596/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1596/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1596/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1596&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/18/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சத்துருக்கொண்டான் படுகொலையின ் 19ஆவது நினைவு</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/07/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/07/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Wed, 07 Oct 2009 16:59:08 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/10/07/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/</guid>
		<description><![CDATA[அதிரன்
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1595&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://tharakai.wordpress.com/">அதிரன்</a></p>
<p>சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் <a href="http://tharakai.blogspot.com/">தராக்கி</a> என அழைக்கப்படுகிற <a href="http://tharakai.blogspot.com/">சிவாராம்</a> பற்றியே ஞாபகம் வரும்.</p>
<p><img title="DSCN0466" src="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0466.jpg?w=460&amp;h=345&#038;h=345" alt="DSCN0466" width="460" height="345" /></p>
<p>நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.</p>
<p>அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.</p>
<p>சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.</p>
<p>றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.</p>
<p>அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.</p>
<p>அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.</p>
<p>சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.</p>
<p>சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.</p>
<p><a href="http://tharakai.wordpress.com/"><em>மிகுதிப்படங்களைப் பார்க்க </em></a></p>
<p><a href="http://tharakai.wordpress.com/">(more…)</a></p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1595/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1595/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1595/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1595/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1595/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1595/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1595/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1595/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1595/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1595/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1595&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/07/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://tharakai.files.wordpress.com/2009/10/dscn0466.jpg?w=460&#38;h=345" medium="image">
			<media:title type="html">DSCN0466</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Does India care about its own citizens in the south?</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/10/02/1594/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/10/02/1594/#comments</comments>
		<pubDate>Fri, 02 Oct 2009 15:19:39 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/10/02/1594/</guid>
		<description><![CDATA[By Satheesan Kumaaran
As days go by, hundreds of fishermen who reclaim their homes in the southern part of the Indian State of Tamil Nadu are harassed and tortured. So far, over 500 fishermen have been killed by none other than the Sri Lankan military. India, as a sovereign nation with over 1 billion people of [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1594&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><h1><strong><em>By Satheesan Kumaaran</em></strong></h1>
<p>As days go by, hundreds of fishermen who reclaim their homes in the southern part of the Indian State of Tamil Nadu are harassed and tortured. So far, over 500 fishermen have been killed by none other than the Sri Lankan military. India, as a sovereign nation with over 1 billion people of whom nearly 75 million are Tamils, are being taken for a ride by the Sri Lankan Navy after India handed over the island of Kachchatheevu to Sri Lanka. Kachchatheevu is located in the middle of Sri Lankan and Indian waters. The price for donating the island to Sri Lanka was the death of over 500 Indian-born Tamils who fish for their livelihood.</p>
<p>When the Sri Lankan State, which killed Indian citizens, appealed for help to nab LTTE vessels in the Indian Ocean, India sent warships, choppers, and warplanes to identify, and eventually helped to destroy, the vessels. Yet India failed to punish the perpetrators who killed the Indians, so in other words, India was supporting the Sri Lankan Navy jut as a prize for killing Indians.</p>
<p>A weak State relying on China, Pakistan, Sri Lanka and others</p>
<p>When the sons of Indian leaders mistakenly flew into the skies of India’s enemies such as Pakistan, these countries took serious actions against India. India countered the actions by merely issuing statements condemning the enemy countries. However, the weak State of India, with over 1 billion people, failed to stand up as a responsible model State and create confidence among the Indians by treating the enemies with serious counter actions. For example, most recently, the Chinese military managed infiltrated into Indian Territory and placard the Chinese flag and wrote China on the stone on the high peak of the mountain. Indian opposition parties urged the central government to take actions against China. However, the Indian ruling party issued statements that they would take appropriate actions, but the statements are just to whitewash the Indian general public. India mouths platitudes, but does not take actions against the perpetrators. Other than Kargil in Kashmir, India failed to create such confidence among the Indians, and the Kargil War, too, gained nothing militarily to India.</p>
<p>But, in fact, India is doing greater business with its rivals. Indian currencies are printed in Pakistan and China and the Indian central government allows the import of Pakistani and Chinese products while these countries import much fewer products from India. However, the fact is that Pakistani and Chinese intelligence agents hire many Indians for spying within Indian soil. However, despite having knowledge of the events, the Indian government does not take action.</p>
<p>All this exposes India as a weak State while others such as Pakistan and China become superior in the region. Another classic example is that Sri Lanka is an island in the Indian Ocean with nearly 20 million people, while India, with the so-called record of being the largest democracy in the world, collaborates with a government conducting a genocide war in Sri Lanka.</p>
<p>Sri Lankan President Rajapaksa openly declared the Tamils as terrorists and he would not let the Tamils call themselves Tamils, Eelam, etc. And India does not care. However, the stand maintained by India is understandable, but when it deals with supporting the terrorist State, it shows India as a weak State that has lost the faith of being a greater democracy in the world and as a superpower in south Asia. When thousands of people died on the island of Sri Lanka, India did nothing to prevent it. In fact, India did not even condemn Sri Lanka for launching military attacks on civilian targets while many western countries issued statements condemning the Sri Lankan State to stop military operations against Tamils. However, India was watching to the end and finally, after 30,000 Tamils were killed and nearly 280,000 were sent to Nazi-style camps, India issued statements that they would help resettle the displaced population. All these actions prove that India does not care about humanity.</p>
<p>India has set aside the path that their forefathers taught. Even when Indians were killed by their neighbouring State, India remained silent. Further, when hundreds of Indian-origin people were killed in Malaysia and Australia in the recent past, India took little actions to prevent such attacks despite that the Indian central government has established a ministry for expatriate Indians. The ministry only cares about collecting revenue and their skills imported back to India, but India does not come into assistance when they face difficulties in foreign countries.</p>
<p>Tamils are untouchables to New Delhi</p>
<p>Unlike other communities, the Tamil community is untouchable and indeed, when even Tamils in Sri Lanka died, India did not take any actions to stop the massacres. Even when over 500 Indian fishermen were killed, India did not give a strong voice condemning the Sri Lankan State to stop such an act. Further, just to cool down the sentiments of politicians in Tamil Nadu, New Delhi merely issued statements that they would take actions to stop such actions in the future. However, the words were never heeded by Sri Lanka and in retaliation, India did not take actions against Sri Lanka to protect its citizens.</p>
<p>The recent events coming from the southern shores of India are bitter. Most events taken by Sri Lankan naval officers include intercepting Indian fishermen and physically and mentally torturing them in the middle of the sea, stripping them naked, and driving them forcefully back to Tamil Nadu shores. The Sri Lankan Navy stopped 19 fishing trawlers and tortured the fishermen and damaged their property, including their nets and more often they kill the fishermen, which is what happened last week. Often the dead bodies reached the Sri Lankan and Indian shores after several weeks of the incidents. All these events were taking place when the LTTE was active. The Sri Lankan Navy’s excuse was that the Indian fishermen supported the LTTE to fight the Sri Lankan armed forces to carve out an independent State for Eelam Tamils. Many of these events occurred while the Sri Lankan Navy trespassed into India waters. Even Sri Lanka does not see these fishermen as human beings and Sri Lanka knows that these people are harmless. They are trying to make a decent living out of the fishing catches. Further, it is difficult to distinguish Indian or Sri Lankan waters as there is no boundary line between the two countries, and therefore, it is possible for both the Indian fishermen and the Sri Lankan Navy to cross each other’s waters illegally, but taking such brutal violence is not acceptable at all by any means.</p>
<p>There is no doubt that the excesses of Sri Lankan Navy are violations of all international norms and rules. But India has failed to stop the Sri Lankan forces that manifests its weakness and is step-motherly outlook towards Tamil people.</p>
<p>Even India, who only issued statements once demands were raised from Tamil Nadu to protect Tamil Nadu fishermen, was not serious, but offered very cautious and soft statements because India does not want to antagonize Sri Lanka whatsoever. Also, it is obvious that Sri Lanka has nothing to offer India in return because Sri Lanka is a failed State with a track record of human rights abuses and their leaders are on the brink of facing genocidal war crimes, which have been highly condemned by the western world. Also, Sri Lanka has natural alliances with Iran, Pakistan, and China, and has been issuing direct threats to many other democratic countries, such as Britain, which is considered the school of political culture among many nations in the world.</p>
<p>The end result is that the Tamil race will be wiped out eventually. Certainly, Sri Lanka will wipe out the Tamil race from the island. Also, India will indirectly help foreigners kill their own Tamil citizens and India is doing everything possible to make the Tamil race silently extinct. Middle and upper class Tamils will sing the United India national anthem without knowing the facts. All these people want is a fair living and they do unaware of the brethrens’ plight. As a result, they fail to recognize their enemies who are eliminating the Tamil race from the bottom up.</p>
<p>(The author can be reached at e-mail: <a href="mailto:satheesan_kumaaran@yahoo.com">satheesan_kumaaran@yahoo.com</a>)</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1594/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1594/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1594/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1594/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1594/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1594/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1594/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1594/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1594/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1594/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1594&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/10/02/1594/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8216;வன்னி ரெக்&#8217; நிறுவனத்தின் பணிப்பாளர் தயாபரராஜா கொழும்பில் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைதாகி படுகொலை</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/25/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%86%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/25/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%86%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 24 Sep 2009 21:32:10 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1588</guid>
		<description><![CDATA[[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009, 08:12 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] 

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், &#8216;வன்னி ரெக்&#8217; நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1588&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span style="color:#800000;"><a href="http://puthinam.com/full.php?2b34OOy4b34U6D734dabVoQea03Y4AKc4d3cSmA3e0dg0Mtlce03f1eC2ccd4cYm0e" target="_blank"><strong>[வியாழக்கிழமை, 24 செப்ரெம்பர் 2009, 08:12 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]</strong> </a></span></p>
<div>
<div id="attachment_1589" class="wp-caption alignleft" style="width: 115px"><a href="http://puthinam.com/full.php?2b34OOy4b34U6D734dabVoQea03Y4AKc4d3cSmA3e0dg0Mtlce03f1eC2ccd4cYm0e"><img class="size-full wp-image-1589" title="தயாபரராஜா" src="http://ustamil.files.wordpress.com/2009/09/thaya_20090924.jpg?w=105&#038;h=128" alt="தயாபரராஜா" width="105" height="128" /></a><p class="wp-caption-text">தயாபரராஜா</p></div>
<p>அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவரும், &#8216;வன்னி ரெக்&#8217; நிறுவனத்தின் பணிப்பாளருமான கணினிப் பொறியியலாளர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மிகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.ரி.ரி.பி.ஓ. என்ற அமெரிக்க அரசால் வரி விலக்களிக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், குற்றப் புலனாய்வுத்துறையினரால் அவிசாவளையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>குறிப்பிட்ட தொண்டு நிறுவனம் சிறிலங்காவிலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள தயாபரராஜா, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் ஆவார்.</p>
<p>சிறிலங்காவில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற இவர், &#8216;வன்னி ரெக்&#8217; நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கின்றார்.</p>
<p>சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 13 ஆம் நாள், சட்டவிரோதமான முறையில் சுடப்பட்டதாகத் தெரிகின்றது.</p>
<p>கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் மரணமடைந்தார்.</p>
<p>ஆற்றல் மிக்க ஒரு கணினிப் பொறியியலாளரான இவர், &#8216;வன்னி ரெக்&#8217; நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியதன் மூலம், வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதில் பெரும் பணியாற்றியுள்ளார்.</p>
<p>தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட உடனடியாகவே &#8216;வன்னி ரெக்&#8217; நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.</p>
<p>வன்னிப் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ப்பதற்காக செயற்பட்ட ஒரேயொரு அமைப்பாக இதுவே இருந்துள்ளது.</p>
<p>வன்னியில் உள்ள இளைஞர்களுக்கு கணினி மென்பொருட்களை உருவாக்குவதில் குறுகிய காலத்தில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய இவர், தனது கடின உழைப்பால் அமெரிக்காவில் இருந்தும் பல செயற்திட்டங்களைப் பெற்றிருந்தார்.</p>
<p>இவரின் கொலை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.</p>
</div>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1588/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1588/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1588/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1588/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1588/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1588/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1588/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1588/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1588/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1588/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1588&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/25/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%86%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/09/thaya_20090924.jpg" medium="image">
			<media:title type="html">தயாபரராஜா</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈராக் ஊடகவியலாளர் விடுதலையில் மறைந்திருக்கும் உண்மை</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Tue, 22 Sep 2009 06:40:03 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/</guid>
		<description><![CDATA[அதிரன்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்ட வேளை அவர் மீது சப்பாத்து வீசிய ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி ஒன்பது மாத சிறைத் தண்டனையின் பின்னர் செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்த வேளை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி, புஷ் மீது சப்பாத்துக்களை வீசினார். கைது செய்யப்பட்ட இவருக்கு ஈராக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1574&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://tharakai.wordpress.com/2009/09/21/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/" target="_blank"><strong><span style="color:#800000;">அதிரன்</span></strong><br />
</a><br />
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்ட வேளை அவர் மீது சப்பாத்து வீசிய ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி ஒன்பது மாத சிறைத் தண்டனையின் பின்னர் செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார்.<br />
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்த வேளை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி, புஷ் மீது சப்பாத்துக்களை வீசினார். கைது செய்யப்பட்ட இவருக்கு ஈராக் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்தது.<br />
இத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்த போது ஒரு வருட சிறைத் தண்டனையாக அது குறைக்கப்பட்டது.. அவருடைய சிறை நடத்தை காரணமாக ஒன்பது மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டார்.<br />
முன்நடார் அல் செய்திக்கு புஷ்மீது சப் பாத்துக்களை வீசியமைக்காக அரபு நாடு களிலிருந்து ஏராளமான பரிசுப் பொருட்களும் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்தன. அராபிய செல்வந்தக் குடும்பங்களில் இவருக்கு பெண் கொடுக்கவும் ஏராளமானோர் முன் வந்தனர். கோடிக் கணக்கில் இவருக்கு கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள் நிதிகளை ஈராக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பங்கிடவுள்ளதாகவும் அநாதைகள் பராமரிப்பு இல்லமொன்றை நடத்தப் போவதாகவும் முன்நடார் அல் செய்தி தெரிவித்துள்ளார்.<br />
இதேவேளை அமெரிக்க உளவுத்துறையால் தனது வாழ்க்கைக்கு ஆபத்து இருக்கிறது என்கிறார் முன்நடார் அல் செய்தி. சிறையிலடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக தெரிவித்துள்ள முன்நடார் அல் செய்தி விடுதலையான பின்னரும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளாளார்.<br />
விடுதலையாகி வந்த முன்நடார் அல் செய்திக்கு ஈராக்கில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கியிருக்கிறார் முன்நடார் அல் செய்தி.<br />
குளிர்ந்த நீரில் அமிழ்த்தப்பபட்டு வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கினால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். செருப்பு வீசியமைக்காக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் இந்தத் தடவை அவருக்கான தண்டனைக்காலம் முடிவடைந்து விட்டாலும் அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக தன்மீது அமெ ரிக்காவின் உளவுத்துறை போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்.<br />
எனவே இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாத விடுவிப்பாக நினைக்கும் ஈராக்கிய ஊடகவியலாளர் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். என்ற அச்சத்துடன் காணப்படுகிறார்.<br />
சிறையில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவிட்டு வெளியில் வந்திருக்கும் முன்நடார் தன்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை தேவையேற்படும்போது அவர்களின் பெயர்கள் அடங்கலாக தெரியப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.<br />
ஈராக்கினுள் அமெரிக்க இராணுவம் உள்நுழைந்து செய்து வந்த அட்டகாசங்கள் ஒழிந்து விட்டன என்று சொல்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதற்கு ஈராக்கின் ஊடகவியலாளரின் கருத்துகள் நல்ல உதாரணமாகும்.<br />
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆரம்பித்து வைத்த ஈராக் யுத்தம் ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னரும் முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. இதற்கு தினமும் அங்கு நடந்த வண்ணமிருக்கிற குண்டுத் தாக்குதல்கள் உதாரணமாகும்.<br />
மிகக் கொடுமையான அழிவுகளைச் சந்தித்துவிட்ட ஈராக்கிய வரலாறில் அமெரிக்காவின் கொடுமைகள் மறக்க முடியாதவை என்று ஈராக்கிய மக்கள் கவலை கொள்கின்றனர். இருப்பினும் அரபு நாடுகளின் மீது ஆக்கிரமிப்புக்களைச் செய்து வரும் அமெரிக்காவுக்கு எதிராக அல் கொய்தா அமைப்பினரும் அதன் கூட்டணியினரும் நடத்துகின்ற போராட்டங்களுக்கு நீண்டகாலத்திலாவது பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
எத்தனையோ வேண்டத்தகாத நிலைமைகளை அனுபவித்துவிட்ட பின்னரும் அரபு நாடுகளைத் தமக்கு அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.<br />
அதிகாரத்திலுள்ளவரை நடக்கிற அட்டகாசங்கள் போராட்டங்களால் கட்டுப்படுத்தப்படலாம் என்பதற்கு அமெரிக்காவின் செயற்பாடுகளும் அதற்கெதிராக நடந்து வருகின்றன அல் கொய்தாவின் போராட்டங்களுமே உதாரணமாகும்.<br />
புஷ்ஷினுடைய நடத்தைகளுக்கு பல தடவைகளில் கொடுக்கப்பட்ட பதிலடிகள் கொடுக்கப்படும் தண்டனைகளால் மறைக்கப்பட்டு விடாது என்பதனையே ஈராக்கின் ஊடகவியலாளர் கைதும் அவரது விடுதலையும் காட்டி நிற்கிறது.<br />
17.09.09</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1574/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1574/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1574/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1574/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1574/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1574/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1574/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1574/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1574/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1574/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1574&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மலேசியா சிறையில் இலங்கை தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/#comments</comments>
		<pubDate>Mon, 21 Sep 2009 22:51:08 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1572</guid>
		<description><![CDATA[மலேசியா நிருபர்
மலேசியாவில் சிறையில் இருக்கும் இலங்கை தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்ல தயாரக இருந்த இலங்கையர்களை மலேசியா காவல் துறையினர் கடந்த இருவாரத்திற்கு முன்னர் கைதுசெய்தனர். இவர்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இலங்கை தூதுவராலய அதிகாரிகள் இக் கைதிகளை சந்தித்து நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தாம் செய்ய முன்வருவதாகவும் தெரிவித்தனர்.
நாட்டுக்க திரும்பி அனுப்பினால் தாம் உயிருக்க உத்தரவாதமில்லை என [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1572&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><span style="color:#800000;">மலேசியா நிருபர்</span></span></strong></p>
<p>மலேசியாவில் சிறையில் இருக்கும் இலங்கை தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.<br />
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.</p>
<p>சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்ல தயாரக இருந்த இலங்கையர்களை மலேசியா காவல் துறையினர் கடந்த இருவாரத்திற்கு முன்னர் கைதுசெய்தனர். இவர்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இலங்கை தூதுவராலய அதிகாரிகள் இக் கைதிகளை சந்தித்து நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தாம் செய்ய முன்வருவதாகவும் தெரிவித்தனர்.</p>
<p>நாட்டுக்க திரும்பி அனுப்பினால் தாம் உயிருக்க உத்தரவாதமில்லை என உறுதியாக தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.</p>
<p>கடந்த இருவாரங்களாக தொடரும் தமது சிறையிருப்பை எதிர்த்து சிறைக்குள் உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.</p>
<p>குழந்தைகள் உட்பட சுமார் 117 இவ்வாறு சிறையில் இருப்பதாகவும் இவர்களை பார்வையிடுவதற்கு வரும் 24 திகதி ஐ.நா அதிகாரி பார்வையிடவுள்ளாளர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மலேசிய அரசு மற்றும் மலேசியாவில் செயற்படும் ஐ.நா அலுவலகங்கள் இலங்கை அகதிகள் தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை என இலங்கையர் பலரும் தெரிவிக்கின்றனர்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1572/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1572/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1572/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1572/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1572/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1572/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1572/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1572/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1572/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1572/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1572&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/22/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ் அரசியல் கைதிகள்  உண்ணா விரதம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/#comments</comments>
		<pubDate>Mon, 21 Sep 2009 16:42:14 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/</guid>
		<description><![CDATA[அதிரன்
பொதுமன்னிப்பு மற்றும் விசாரணைகளை துரிதப்படுத்துதல் போன்ற தமது கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்காதமையினால் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இதன் முதற் கட்டமாக வெலிக்கடை சீ. ஆர். பி பிரிவிலுள்ள 63 அரசியல் கைதிகள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1564&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://tharakai.wordpress.com/" target="_blank"><strong><span style="color:#800000;">அதிரன்</span></strong><br />
</a>பொதுமன்னிப்பு மற்றும் விசாரணைகளை துரிதப்படுத்துதல் போன்ற தமது கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்காதமையினால் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இதன் முதற் கட்டமாக வெலிக்கடை சீ. ஆர். பி பிரிவிலுள்ள 63 அரசியல் கைதிகள் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1564/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1564/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1564/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1564&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>முதன்முறையாக புலிகளால் கூட்டப் பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ் கட்சியொன்றின் துண்டுபிரசுரம்  கனடாவில் வினியோகம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 21 Sep 2009 11:59:43 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/</guid>
		<description><![CDATA[-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா
நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1560&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="text-align:left;"><strong><span style="color:#800000;"><span style="text-decoration:underline;">-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா</span></span></strong><br />
நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் கோரியபோது அங்கே வந்திருந்த புளொட் உறுப்பினர்களும் நாங்களும் ஜனநாயக முறையில் எமது கருத்துக்களை மக்களுக்கு தெளிவூட்டவே வந்துள்ளோம் என்று தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர்.<span id="more-1560"></span></p>
<p>அவ் துண்டு பிரசுரங்களை வாங்கி கொண்ட மக்கள் இப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் கனடாவில் பிறந்துள்ளது என்றும், இதில் கூறப்பட்ட விடயங்களில் எந்தவொரு தவறினையும் காணவில்லை. நடந்த சம்பவங்களையும், தமிழீழம் என்ற பெயரில் மக்களிடம் சேகரித்த பணங்கள் தனிநபர் கைகளில் சிக்கியுள்ளதையும், தமிழீழத்திற்காக தம்முயிரை அற்பணித்த மாவீரர்கள் அவர்தம் குடும்பங்கள் வறுமையிலும், துன்பத்திலும் வாடும்போது இந்த பணம் அந்த மக்களை சென்றடையாமல் இங்கே வாழும் சில சுயநலவாதிகளின் கைகளிற்கு சென்றுவிடக் கூடாது. இதனைத்தானே புளொட் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் இதில் தவறு எதுவும் இல்லையே என்று அங்கு கூடியிருந்த மக்கள் பலர் பேசிக்கொண்டதையும் காணமுடிந்தது.<br />
முதன்முறையாக புலிகளின் ஆதரவாளர்களால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது இதுவே கனடாவில் இடம்பெற்ற முதல் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கனேடிய தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான மாற்றமாகும். மக்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே கூறுவதற்கும், மற்றைய செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு விடுக்கப்பட்ட திறவுகோலகவும் அமைந்துள்ளது. இத்துடன் புளொட் இயக்கத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரால் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் முழுமையான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது&#8230;.<br />
<strong></strong>
</p>
<p style="text-align:center;"><strong><span style="color:#ff0000;">நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா???</span></strong></p>
<p style="text-align:left;"><strong></strong>அன்பார்ந்த தமிழ்மக்களே விழிப்பாக செயற்படுங்கள்..<br />
யார் இந்த நாடுகடந்த தமிழீழத்தை பிரகடனப்படுத்தபவர்கள் என்பதை அறிந்து கொண்டு செயற்படுங்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழம் என்று கூறி நமது இனத்தை, சொத்துக்களை, சொந்தங்களை அழித்துவிட்டு இறுதியில் இங்கிருந்து கொண்டு பிழையாக வழிநடாத்தி விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழித்த இந்த கூட்டத்தினர் இறுதியில் இன்று “நாடு கடந்த தமிழீழம்” என்ற போலி நாடகத்தை புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றி மக்களின் பணத்தை அபகரிப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே இந்த புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் புதிய நாடகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.<br />
புலம்பெயர் நாடுகளில் தாம் தமது குடும்பம் என்று பாதுகாப்பாக இருந்துகொண்டு எமது மக்களையும், மக்களின் சுயகௌரவத்துடன் வாழ்தலுக்கான போராட்டத்தையும் சிதைவடைய செய்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அந்த மக்களை துன்பபடுத்த மேற்கொள்ளும் அரங்கேற்றங்களே இவ்வாறான அர்த்தமற்ற அறிக்கை போராட்டங்கள். தமிழீழம் என்ற போர்வையில் எமது மக்களை கடந்த இரு தசாப்த காலங்களிற்கு மேலாக உண்மையை பேசவோ, பிழையை தட்டிக்கேட்கவோ, விமர்சனங்களை வெளிப்படுத்தவோ முடியாத ஒர் இனமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒர் இனமாகவே நடாத்திவந்த இந்த கொள்ளை கூட்டம் மீண்டும் மீண்டும் நமது இனத்தை கூறி பிழைப்பு நடாத்துவதற்காகவும், தேடிய சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களேயாகும்..<br />
நமது இனம் சுதந்திரமாக, சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட எமது மக்களின் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் இவ் பிழையான கூட்டங்களின் வழிகாட்டுதலினால் திசைமாற்றப்பட்டு திசை தெரியாமல் இறுதியில் வன்னி மண்ணில் அஸ்தமித்துள்ளது. பணத்தையே கொள்கையாக கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்த கூட்டத்தினர் வடக்கு கிழக்கு எமது தாயக தேசத்தில் என்ன நடக்கின்றது என்பதை சுதந்திரமாக அறிந்து கொள்ளமுடியாத நிலையை உருவாக்கி ஊடக சுதந்திரத்தையே மறுதலித்து சுதந்திரமான செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகங்களை பயமுறுத்தி ஒர் அச்சநிலையில் வைத்துக்கொண்டே தமது வசூலிப்புக்களை கனேடிய மண்ணில் மேற்கொண்டனர் என்பதை யாவரும் அறிவர்.<br />
கடந்த ஆண்டு ஒரு வருடங்களுக்கு மேலாக வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான உண்மை செய்திகளை மழுங்கடித்து இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடித்து போராளிகள் போரிடுகின்றனர் என்றும், அர்த்தமற்ற அரசியல் ஆலோசனைகளை கூறியும் எமது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திய இந்த கூட்டத்தினர் இறுதியில் வன்னியில் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் அழிக்கப்படும்வரை ஊடகம் என்ற பெயரில் உலாவரும் கொள்ளை குழுவினரின் ஊடகங்கள் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். விடுதலை என்ற பெயரில் சிங்கள அரசுகளுடன் புலிகள் கொண்ட இரகசிய பேச்சுக்கள், பேச்சுவார்த்தை நாடகங்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, நினைவுமீட்டி பாருங்கள்.<br />
ழூ 1980ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு காலப்பகுதிவரை சரியானபாதையில் சென்ற எமது மக்களின் விடுதலை போராட்டத்தையும், புலிகளின் விடுதலை பாதையையும் பிழையான பாதைக்கு இட்டுச்சென்றவர்கள்தான் இந்த கூட்டத்தினர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.<br />
ழூ 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது மக்களிற்கு கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண அரசையும், 13வது திருத்த சட்டமூலத்தையும் பிரேமதாசா அரசுடன் கூட்டமைத்து குழப்பியவர்கள்தான் இந்த கூட்டத்தினர்.<br />
ழூ 1987ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சகல அரசியல் தீர்வுகளையும், பிரபாகரனையும் விடுதலைப்புலி அமைப்பையும் தூண்டிவிட்டு குழப்பியவர்கள்தான் இவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரபாகரன் தனது பிழைகளை திருத்தி கொள்வதற்கு விடாது தேசியத் தலைவர் என்ற மாஜையான பதவியை கொடுத்து தொடர்ந்து அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பாரிய பிழைகளை இழைக்க தூண்டி பிரபாகரனின் அழிவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவிற்கும் எமது மக்களின் அழிவிற்கும் வழிகோலியவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.<br />
ழூ தமிழ் மக்களின் ஒப்பற்ற அரசியல் தலைவர், புத்திஜீவிகள், சகல போராளிகள், சக போராளி அமைப்புக்களின் தலைவர்கள், நாட்டு பற்றுக்கொண்ட தமிழ்மக்கள் என எல்லோரையும் புலிகளைக்கொண்டு துரோகி என்ற பட்டம் கொடுத்து அழிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.<br />
ழூ புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் மிரட்டியும், ஏமாற்றியும் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துக்கொண்டுள்ள இவர்கள், அவ் சொத்துக்களை தாமே அபகரிக்க ஆடும் நாடகமே இந்த நாடுகடந்த தமிழீழம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனியும் இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் வரவிடாமல் தடுப்பதற்கும், முகாம்களில் அல்லல்படும் எமது தமிழ்மக்களை மேலும் மேலும் துன்பப்பட வைத்து அதில் தமது அரசியல் இலாபம் தேட முயலும் கூட்டமே இவர்கள்.<br />
ழூ இவர்களின் இந்த நடவடிக்கை மூலம் சிங்கள கடும்போக்காளர்களை கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தைக்கொடுத்து எந்தவொரு அரசியல் தீர்வும் இலங்கையில் வராது தடுப்பதன் மூலம் தமிpழ்மக்களுக்கு சொந்தமான புலிகளின் சொத்துக்களை தாம் தமது பெயர்களில் தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்கு ஆடும் நாடகமே இது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.<br />
ழூ புலிகளிடம் இருந்த சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு புலிகளின் பிழையான போராட்டத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், புலிகளினால் வலுக்கட்டயாமாக போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கும் அங்கவீனமாக்கப்பட்ட போராளிகளின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்திற்கு அந்த பணத்தினை உண்மையான போராட்டத்திற்கு என நம்பி இவர்களிடம் பறிகொடுத்த மக்களாகிய நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.<br />
மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தாமல், அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்;லும் பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக ஆயுததாங்கிய போராட்டம் ஊடாக எமது உரிமையை வென்றெடுக்கலாம் என்று நம்பி ஏமாற்றப்பட்டதுபோல் இனிமேலும் ஏமாராது சரியான பாதையில் சரியான இலக்கை நோக்கி செயற்படுவோம்.<br />
சகல சௌபாக்கியங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு எமது மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் அவர்கள் பட்டவேதனைகள், துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒர் மனித இனமாக வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்போம்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1560/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1560/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1560/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1560&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/21/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வாகனம் வித்துக்குள்ளானதில் அமைச்சர் முரளிதரனுக்கு காயம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/20/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/20/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Sun, 20 Sep 2009 14:30:26 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1556</guid>
		<description><![CDATA[வீரகேசரி இணையம் 9/20/2009 7:11:11 PM -
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.
ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1556&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><a href="http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17672" target="_blank"><span style="color:#800000;">வீரகேசரி இணையம் 9/20/2009 7:11:11 PM -</span></a></strong></p>
<p>தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,</p>
<p>வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.</p>
<p>ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1556/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1556/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1556/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1556&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/20/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருமலை தம்பலகாமத்தில் நேரடி மோதல்! போராளிகள் இருவர் வீரச்சாவு!</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/#comments</comments>
		<pubDate>Sat, 19 Sep 2009 21:01:06 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1554</guid>
		<description><![CDATA[பதிவு
திருகோணமலை தம்பலகாமத்தில் கடந்த 05-09-2009 அன்று இரவு 8.15 மணிக்கு சிறீலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போது போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
 மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்.
Posted in TAMIL     [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1554&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><a href="http://www.pathivu.com/news/3535/54//d,view.aspx" target="_blank"><span style="color:#800000;">பதிவு</span></a></span></strong></p>
<p>திருகோணமலை தம்பலகாமத்தில் கடந்த 05-09-2009 அன்று இரவு 8.15 மணிக்கு சிறீலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போது போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.</p>
<p> மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1554/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1554/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1554/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1554&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புதினம் செய்திகள்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/18/1540/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/18/1540/#comments</comments>
		<pubDate>Fri, 18 Sep 2009 17:03:15 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1540</guid>
		<description><![CDATA[


சம்பூரில் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து


[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 08:04 பி.ப] [நி.விசுவலிங்கம்]


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் இந்தியா அமைக்க உள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கையெழுத்திடப்படும் என மின் மற்றும் சக்தித்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. [விரிவு] 






பயங்கரவாத புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளில் நேர்மையில்லை: நீதிமன்றத்தில் சட்டவாளர் குற்றச்சாட்டு


[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 07:07 பி.ப] [பி.தெய்வேந்திரன்]


பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1540&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2b24SWp4b44WdH534db6PoWeb032bDCc4d3d0oF3e0dQ7SpYce03e2dH2ccdRh4m0e" target="_blank"><strong>சம்பூரில் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 08:04 பி.ப] [நி.விசுவலிங்கம்]</td>
</tr>
<tr>
<td>திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் இந்தியா அமைக்க உள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கையெழுத்திடப்படும் என மின் மற்றும் சக்தித்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.<a href="http://puthinam.com/full.php?2b24SWp4b44WdH534db6PoWeb032bDCc4d3d0oF3e0dQ7SpYce03e2dH2ccdRh4m0e" target="_blank"> <span style="font-size:8px;">[விரிவு]</span></a> <span id="more-1540"></span></td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2b2aOSv4b34X9E434dbaQrXeb0318IEc4d3lZsB3e0dA1OtTce03i6jH2ccdMc6r0e" target="_blank"><strong>பயங்கரவாத புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளில் நேர்மையில்லை: நீதிமன்றத்தில் சட்டவாளர் குற்றச்சாட்டு</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 07:07 பி.ப] [பி.தெய்வேந்திரன்]</td>
</tr>
<tr>
<td>பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் தமது நடவடிக்கைகளில் நேர்மையற்ற விதத்தில் நடந்துகொள்கிறார்கள் என நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு சட்டவாளர் சுட்டிக்காட்டினார். <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2b2aOSv4b34X9E434dbaQrXeb0318IEc4d3lZsB3e0dA1OtTce03i6jH2ccdMc6r0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2b0dA4VD30be0IsWj30ecbm0jR42ccdV4NpTc4d3cdXoXd4a34xRXdrbd43cFIa4ed0e3HiZcb0e" target="_blank"><strong>வாக்குகளை திருடுவதற்காக இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்படவில்லை: அமைச்சர் யாப்பா</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 06:56 பி.ப] [செ.நடராஜா]</td>
</tr>
<tr>
<td>இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, எதிர்வரும் தேர்தல்களில் அவர்களது வாக்குகளைத் திருடுவதற்காகத்தான் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அரச மறுத்துள்ளது. <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2b0dA4VD30be0IsWj30ecbm0jR42ccdV4NpTc4d3cdXoXd4a34xRXdrbd43cFIa4ed0e3HiZcb0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2a49UUu4b34WaA934db7XnReb037cIBc4d3fUoE3e0d1ZRpPce03k1gA2ccdNj1p0e" target="_blank"><strong>புலிகள் மீதான வெற்றியைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார் மகிந்த: ஜே.வி.பி.</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 06:39 பி.ப] [நி.விசுவலிங்கம்]</td>
</tr>
<tr>
<td>தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியைக் காட்டி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் உரிமையைக் கேலிக்கூத்தாக்குகிறார். அத்துடன், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறி நாட்டின் ஜனநாயகத்தை கேலி செய்கிறார் எனக் குற்றம்சாட்டி இருக்கிறார் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க.<a href="http://puthinam.com/full.php?2a49UUu4b34WaA934db7XnReb037cIBc4d3fUoE3e0d1ZRpPce03k1gA2ccdNj1p0e" target="_blank"> <span style="font-size:8px;">[விரிவு]</span></a> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2b3aPWo4b34UdG534db9RqWeb034bFIc4d3gTrF3e0dO4SnJce03j5hD2ccdJl7s0e" target="_blank"><strong>ஏழு புதிய தூதுவர்கள் அரச தலைவரிடம் பதவியேற்பு கடிதங்கள் சமர்ப்பிப்பு</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 06:33 பி.ப] [பி.தெய்வேந்திரன்]</td>
</tr>
<tr>
<td>சிறிலங்காவிற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு புதிய தூதுவர்கள் தமது பதவியேற்புக் கடிதங்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்தனர். <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2b3aPWo4b34UdG534db9RqWeb034bFIc4d3gTrF3e0dO4SnJce03j5hD2ccdJl7s0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2a36XSs4b34VcIb34db4WsReb0317JHc4d3hWrB3e0dCYQuOce03l0eA2ccdPi1v0e" target="_blank"><strong>மக்களை எழுந்தமானமாக குடியமர்த்த முடியாது: சிறிலங்கா அரசு</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 06:21 பி.ப] [செ.நடராஜா]</td>
</tr>
<tr>
<td>இடம்பெயர்ந்த மக்களை எழுந்தமானமாக மீளக்குடியமர்த்த முடியாது என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு என்பவற்றில் கணிப்பியல் திட்டம் சார்ந்த பிரச்சினைகள் மீள்குடியமர்வு விடயத்துடன் தொடர்புபட்டு இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2a36XSs4b34VcIb34db4WsReb0317JHc4d3hWrB3e0dCYQuOce03l0eA2ccdPi1v0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2a3dXXx4b34Y9J934db9XqXeb0335AGc4d3eSoF3e0dpZTnLce03k6kE2ccdKh2m0e" target="_blank"><strong>நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையில் திருத்தம் செய்ய வேண்டும்: ஐ.தே.க.</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 06:09 பி.ப] [நி.விசுவலிங்கம்]</td>
</tr>
<tr>
<td>நாட்டின் தற்போதைய சமூக நிலைப்பாட்டுக் ஏற்ப நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2a3dXXx4b34Y9J934db9XqXeb0335AGc4d3eSoF3e0dpZTnLce03k6kE2ccdKh2m0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="//ustamil.wordpress.com/wp-admin/full.php?2b3bQWv4b341bH934dbdPtReb0314FHc4d4iUsC3e0dn5MrIce03f0iI2ccdLj4u0e" target="_blank"><strong>மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை 21 ஆம் நாள் அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிப்பு: சிறிலங்காவுக்கு வாசிங்ரன் தெரிவிப்பு</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 05:55 பி.ப] [பி.தெய்வேந்திரன்]</td>
</tr>
<tr>
<td>தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய வலிந்த தாக்குதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.09) அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2b3bQWv4b341bH934dbdPtReb0314FHc4d4iUsC3e0dn5MrIce03f0iI2ccdLj4u0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2b28ROv4b3404Cc34dbaVvPeb0338IIc4d4hSsJ3e0dS0NvIce03c7eG2ccdLj2v0e" target="_blank"><strong>கொழும்பில் கைதான கனடிய நாட்டு குடிமகன் 5 மாத காலமாகத் தடுப்புக் காவலில்: தலையிடுமாறு கனடிய அரசிடம் கோரிக்கை</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 08:29 மு.ப] [கு.பாலசுப்பிரமணியம்]</td>
</tr>
<tr>
<td>சிறிலங்கா அரசின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் கைது செய்யப்பட்ட கனடிய நாட்டு குடிமகனான தமிழர் ஒருவர் கடந்த ஐந்து மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கனடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருக்கின்றது. <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2b28ROv4b3404Cc34dbaVvPeb0338IIc4d4hSsJ3e0dS0NvIce03c7eG2ccdLj2v0e" target="_blank">[விரிவு]</a></span> </td>
</tr>
</tbody>
</table>
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td><a href="http://puthinam.com/full.php?2b28OSs4b340bC934dbbPnOeb0318HFc4d4fWvI3e0dE1OmLce03d1iI2ccdKf3n0e" target="_blank"><strong>முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர்களில் அரைவாசிப் பேர் தொடர்ந்தும் இடைத் தங்கல் முகாம்களில்</strong></a></td>
</tr>
<tr>
<td>[வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2009, 07:54 மு.ப] [வி.குணரட்ணம்]</td>
</tr>
<tr>
<td>வவுனியாவில் உள்ள மெனிக் பாம் முகாமில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதாக அரசினால் தெரிவிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரில் அரைப் பகுதியினர் தமது சொந்த மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு தொடர்ந்தும் இடைத் தங்கல் முகாம்களிலேயே வைக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன. <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2b28OSs4b340bC934dbbPnOeb0318HFc4d4fWvI3e0dE1OmLce03d1iI2ccdKf3n0e" target="_blank">[விரிவு]</a></span></td>
</tr>
</tbody>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1540/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1540/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1540/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1540/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1540/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1540/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1540/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1540/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1540/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1540/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1540&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/18/1540/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/18/1537/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/18/1537/#comments</comments>
		<pubDate>Fri, 18 Sep 2009 14:30:32 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/18/1537/</guid>
		<description><![CDATA[-பிரதமரை நேரில் சந்தித்து தயாநிதி வலியுறுத்தல்-
இலங்கை அரசினால் அகதிமுகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் புணர்வாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வைச் சேர்ந்த இந்திய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1537&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#800000;">-பிரதமரை நேரில் சந்தித்து தயாநிதி வலியுறுத்தல்-</span></strong></p>
<p>இலங்கை அரசினால் அகதிமுகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் புணர்வாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வைச் சேர்ந்த இந்திய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>தி.மு.க சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்கை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உடன் இருந்தார்.</p>
<p>இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான பணிகள் தொடங்கப்பட மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் தயாநிதி மாறன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மாறனிடம் பிரதமர் இச்சந்திப்பில் உறுதியளித்ததாக தி.மு.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1537/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1537/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1537/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1537/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1537/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1537/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1537/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1537/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1537/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1537/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1537&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/18/1537/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/18/1536/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/18/1536/#comments</comments>
		<pubDate>Fri, 18 Sep 2009 14:23:06 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/18/1536/</guid>
		<description><![CDATA[-விஜயகாந் அறிவிப்பு-
தமிழக கடற்தெழிலாளர்கள்; மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களைக் கண்டித்து எதிர்வரும் 29 திகதி இந்தியத் தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனது தலைமையில் கட்சித்தொண்டர்கள் உடபட பல்வேறு தரப்பினரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்தெழிலாளர்களின் துயரத்தை நாடெங்கும் தெரியப்படுத்துவதற்காகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ள விஜயகாந்,
தமிழக கடற்தெழிலாளர்களை காக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1536&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><span style="color:#800000;">-விஜயகாந் அறிவிப்பு-</span></span></strong></p>
<p>தமிழக கடற்தெழிலாளர்கள்; மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களைக் கண்டித்து எதிர்வரும் 29 திகதி இந்தியத் தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.</p>
<p>தனது தலைமையில் கட்சித்தொண்டர்கள் உடபட பல்வேறு தரப்பினரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் விஜயகாந் தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழக கடற்தெழிலாளர்களின் துயரத்தை நாடெங்கும் தெரியப்படுத்துவதற்காகவே இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ள விஜயகாந்,<br />
தமிழக கடற்தெழிலாளர்களை காக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மெத்தனமாக நடந்து வருவதாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1536/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1536/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1536/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1536/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1536/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1536/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1536/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1536/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1536/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1536/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1536&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/18/1536/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>போரின் இறுதி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் பலி: நேரடி சாட்சி</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 21:26:47 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1526</guid>
		<description><![CDATA[[வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2009, 03:38 பி.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய இறுதி வலிந்த தாக்குதல்களின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று போரின் நேரடி சாட்சியான தமிழ்வாணி ஞானகுமார் கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இவர், போரின்போது வன்னிக்குள் சிக்கிக்கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் கழித்து பிரித்தானியா திரும்பியுள்ள அவரை &#8216;த கார்டியன்&#8217; நாளேடு நேர்கண்டு வெளியிட்டுள்ளது.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:
தன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1526&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><a href="http://puthinam.com/full.php?2b34OOo4b34U6D734dabVoQea03Y4AAc4d3cSmA3e0dq0Mtvce03f1eC2ccdycYm0e" target="_blank"><span style="color:#800000;">[வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2009, 03:38 பி.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]</span></a></span></strong><br />
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய இறுதி வலிந்த தாக்குதல்களின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று போரின் நேரடி சாட்சியான தமிழ்வாணி ஞானகுமார் கூறியுள்ளார்.<br />
பிரித்தானியாவைச் சேர்ந்த இவர், போரின்போது வன்னிக்குள் சிக்கிக்கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் கழித்து பிரித்தானியா திரும்பியுள்ள அவரை &#8216;த கார்டியன்&#8217; நாளேடு நேர்கண்டு வெளியிட்டுள்ளது.</p>
<p>அதன் தமிழ் வடிவம் வருமாறு:<span id="more-1526"></span></p>
<p>தன் குழந்தையை இறுக்க அணைத்தபடி ஒரு இளம் தாய் வீதியோரமாக நின்றுகொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தை இறந்துவிட்டது.</p>
<p>அந்தத் தாய் ஒரு முடிவு எடுப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தமிழ்வாணி ஞானகுமார் பார்த்தார். அவர்களைச் சுற்றிலும், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் மனித உடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>&#8220;வீதி ஓரமாக ஒரு தாய் தனது குழந்தையை இறுகப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். குழந்தை இறந்து போயிருந்தது. அந்தக் குழுந்தையை தாயால் எடுத்துவர முடியாது. அதை அப்படியே விட்டுவிட்டு வரவும் அந்தத் தாய் விரும்பவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் விரைவாக வெளியேறியபடியும் ஒவ்வொருவரையும் வெளியேற்றியபடியும் இருந்த அந்த நிலையில், இறுதியில், வீதியோரமாக அந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு அவளும் வெளியேறிச் சென்றாள். அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. அவளுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.</p>
<p>&#8220;அப்போது நான் சிந்தித்தேன், இந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களைச் சுமக்கிறார்கள்? அனைத்துலக சமூகம் ஏன் அவர்களுக்காகப் பேச மறுக்கிறது? நான் இப்போதும் அந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.&#8221;</p>
<p>நான்கு மாதங்கள் கழித்து தனது சொந்த இடமான எசெக்ஸ், சிங்போர்ட்டில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் இளமஞ்சள் நிற சொகுசு கதிரையில் அமர்ந்தபடி மிக மோசமான இலங்கையின் இறுதிப் போரின்போது அங்கே நடந்தது என்பதை விபரிக்கிறார்.</p>
<p>அந்த நான்கு மாதங்களும், பிரித்தானியாவின் 25 வயதான அந்த இளம் பட்டதாரி, இலங்கையின் வடக்கில் உள்ள 3 இலட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்கு நடுவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நாளேட்டுக்கும் அதில் சிறிய பங்கிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் லண்டன் திரும்பியிருந்தார்.</p>
<p>இலங்கையின் வடக்கு-கிழக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் இருந்த மருத்துவமனைகளில் இருந்து அவர் கடைசியாக வெளி உலகுடன் பேசி இருந்தார். இறுதியில் விடுதலைப் புலிகளை ஒடுங்கிய நிலப் பிரதேசத்திற்குள் நெருக்கிச் சென்ற அரச படையினர், லட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாகப் பிடித்துச் சென்றனர். அந்தப் பேரவலத்திற்குள் தமிழ்வாணி இருந்துள்ளார். எறிகணைக் குண்டு மருத்துவமனை மீது வீழ்ந்து வெடித்து பலரைப் பலிவாங்கியது. &#8220;அந்தத் தருணம் நரகம் போன்றது&#8221; என்கிறார் தமிழ்வாணி.</p>
<p>காயமடைந்தவர்களுக் மருத்துவ உதவிகளையும் போர் நடைபெறும் இடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி அங்கிருந்து அவர் வெளி உலகிற்குத் தகவல்களையும் சொல்லி வந்த, அங்கிருந்த சிறிய மருத்துவக் குழுவில் ஒருவராக தமிழ்வாணி இருந்துள்ளார். அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துகொண்டிருந்தபோது தனது உயிரை இழக்காமல் தமிழ்வாணி ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார்.</p>
<p>மண்ணிற்குள் தோண்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் இரவுகளில் காலத்தைக் கழித்துள்ளார். பகல் பொழுதுகளில், இடம்மாறிக் கொண்டிருந்த மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கசாப்புக் கடைக்காரனின் கத்தியைக் கொண்டும் தண்ணீர் கலக்கப்பட்ட மயக்க மருந்தைக் கொண்டு மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில், வீழும் எறிகணைகளாலும் குண்டுகளாலும் அங்கு பலர் காயமடைந்தும் இறந்தும் கொண்டிருந்தனர்.</p>
<p>ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து இப்போது அவர் தெரிவிக்கும் தகவல்கள், பொதுமக்களின் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதற்கு எதிரான வலுவான ஆதாரங்களாக இருக்கின்றன.</p>
<p>தமிழ்வாணி 1984 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவரும் அவரது குடும்பத்தினரும் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கு நகர்ந்தனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் வரைக்கும் அவர் அங்கு திரும்பிச் சென்றிருக்கவில்லை. கிறீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பட்டப் படிப்பை அவர் முடித்திருக்கிறார்.</p>
<p>ஆனாலும், அவரது திருமண வாழ்க்கை இயல்பானதாக அமையவில்லை. அதனால் அதனை முறித்து விடுவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் தீர்மானித்தார். தான் எங்கு செல்கிறார் என்ற விபரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.</p>
<p>கொழும்பை வந்தடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது உறவினர்களுடன் வசிப்பதற்காக வன்னிக்குச் சென்றார். அவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் லண்டனில் இருக்கிறார்கள்.</p>
<p>வன்னியில் ஆபத்துக்கான சில அறிகுறிகள் தெரிந்தன. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜூலையில்தான் சண்டைகள் மிக மோசமாகின. அரசுடன் பேச்சுக்களை நடத்தலாம் என புலிகள் தொடர்ந்து எண்ணி வந்தனர். அதைத்தான் அவர்கள் கடந்த காலங்களிலும் செய்தனர். ஆனால், புலிகளை அடியோடு அழித்துவிடுவது என்ற திட்டத்தை அரசு கொண்டிருந்தது.</p>
<p>இந்தச் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அங்கேயே தங்கி இருப்பது என தமிழ்வாணி தீர்மானித்தார்.</p>
<p>அரசின் தரைப் படையினர் அவர்களை எட்டுவதற்கு முன்னர் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான வானூர்தி குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் கனரக எறிகனைகளில் ஆக்ரோசமான தாக்குதல்கள் தொடங்கின. அது மக்களை தமது இடங்களைவிட்டு நகரும்படி நிர்ப்பந்தித்தது.</p>
<p>&#8220;மழை பெய்துகொண்டிருந்தது. அத்துடன்&#8230;&#8230;.. வீதி முழுவதும் தண்ணீருடன் சேர்ந்து இரத்தமும் உடலங்களும் ஆறாய் ஓடியதைப் பார்க்க முடிந்தது. அந்த உடலங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருந்தன. யார் இறந்தார்கள் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை யாராலும் அடையாளப்படுத்த முடியவில்லை. உடலங்கள் அத்தனையும் தரையில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் தடவையாக நான் உடலங்களையும் அழுதுகொண்டும் கத்திக்கொண்டும் இருந்த காயப்பட்ட மக்களையும் நான் பார்த்தேன்.&#8221;</p>
<p>மக்கள் எங்கு நிற்கிறார்களோ அங்கே உடனடியாக ஒரு பதுங்கு குழிகளை உருவாக்கினார்கள். குறைந்தபட்சம் ஒரு மனிதன் நின்றுகொண்டிருக்கக் கூடியளவு மண்ணில் துளை தோண்டிக்கொண்டார்கள். பனை மரங்களை வெட்டி அந்தக் குழிகளின் மேலே அடுக்கினார்கள். அதற்கு மேலேயும் அருகிலேயும் மண் மூட்டைகளை அடுக்கினார்கள்.</p>
<p>அரச படையினர் முன்னேறத் தொடங்கியதும் சுமார் 3 லட்சம் மக்களும் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. தமிழ்வாணி அங்கிருந்த மருத்துவமனைக்கு உதவிகள் புரிவதற்காகச் சென்றார். முன்னாள் ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு அது இடம்மாறி இருந்தது. முதலுதவிகளை வழங்குவது மற்றும் காயங்களுக்குக் கட்டுப்போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது அவரது நோக்கமாக இருந்தது.</p>
<p>தமிழ்வாணியின் பட்டப் படிப்பு இதற்கான எதனையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. நேரடியாக அவற்றைச் செய்வதன் மூலமே அவர் அவற்றைக் கற்றுக்கொண்டார். சண்டை கடுமையானதும், அந்த இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட தற்காலிக மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.</p>
<p>&#8220;அவர்களுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் எப்படியோ அவர்கள் சில உயிர்களைக் காப்பாற்றினார்கள். கடைசி இரண்டு வாரங்களும் அதற்கு மேலும் எல்லாவற்றிற்குமே பற்றாக்குறை இருந்தது.&#8221;</p>
<p>ஏற்றிய இரத்தமும் சேர்ந்து வெளியேறிக் கொண்டிருக்க, நோயாளியிடம் இருந்து என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு காயத்திற்குக் கட்டுப்போட வேண்டிய நிலையில் அவர் இருந்துள்ளார். அவர்களின் நரம்புகளில் திரும்பவும் இரத்தம் ஏற்றுவதற்கு முன்னர் அவர் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. மயக்க மருந்து பற்றாக்குறையாகிக் கொண்டிருந்த நிலையில் அதனுடன் சுட்டாறிய தண்ணீரைக் கலந்து கொடுத்தார்கள்.</p>
<p>&#8220;ஆறு வயதுச் சிறுவனுக்கு சத்திர சிகிச்சை செய்யும்போது நான் பார்த்தேன். அவர்கள் அவனது ஒரு காலையும் கையையும் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்களிடம் அதற்கான சரியான உபகரணங்கள் இருக்கவில்லை. இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படும் கத்தி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, அந்தச் சிறுவன் கதறக் கதற அவனது காலையும் கையையும் வெட்டி எடுத்தார்கள்.</p>
<p>படையினர் நெருங்கி வந்தபோது நிலைமை இன்னும் மோசமானது.</p>
<p>&#8220;எறிகணைக் குண்டுகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லோருமே இறந்துவிடப் போகின்றோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. தொடர்ந்தும் அங்கு உயிருடன் இருப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கிவில்லை. நான் இங்கே இப்போது உயிருடன் இருப்பேன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் சொல்லிக் கொண்டேன், சரி, நான் சாகப்போகிறேன், இதுதான் இறுதி முடிவு என்று.</p>
<p>&#8220;ஒரு நாள் நான் சத்திர சிகிச்சைக் கூடத்திற்குள் இருந்தேன். அடுத்த அறை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த அறையில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுவீச்சில் இறந்துபோனார்கள். அவர்கள் (அரச படையினர்) மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை மருத்துவமனை மீது நடத்தினார்கள். இதில் ஒரு மருத்துவர் இறந்துபோனார்.&#8221;</p>
<p>அந்த மருத்துவமனையில் ஓய்வு ஒழிச்சலே இருக்கவில்லை. தனது குழந்தையை அணைத்தபடி காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட ஒரு தாயை தமிழ்வாணியால் என்றுமே மறக்கமுடியாது.</p>
<p>&#8220;தனது குழந்தையை அவர் மடியில் வைத்திருந்தார். அந்தக் குழந்தை இறந்திருந்தது. ஆனால் அந்தத் தாய்க்கு அது தெரியாது. குழந்தை இறந்தது பற்றி இப்போது அவரிடம் சொல்ல வேண்டாம், ஏனெனில் விடயம் தெரிந்தால் தாய் அழுது, கூப்பாடு போடுவார் அத்துடன்&#8230;. நாங்கள் அந்தத் தாயை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் நாங்கள் அந்தத் தாயிடம் கூறினோம், சரி நீங்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் தாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று. சிகிச்சை முடிந்த பின்னரே அவரிடம் நாங்கள் குழந்தை இறந்துபோய் விட்டது என்ற உண்மையைச் சொன்னோம். என்னால் இப்போது இலகுவாகச் சொல்லிவிட முடிகின்றது. ஆனால், அந்தத் தருணத்தில் நான் பெரும் வேதனையை அனுபவித்தேன். அது ஒரு அப்பாவிக் குழந்தை. அது இறந்தது கூடத் தெரியாத தாய். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.&#8221;</p>
<p>&#8220;இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு சமயம் தாய் இறந்து போயிருந்தார். அது தெரியாமலேயே அவரது குழந்தை அவர் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது.&#8221;</p>
<p>சண்டை இன்னும் இன்னும் நெருக்கமாக வந்தபோது, கைகளில் என்ன கிடைத்ததோ அவற்றையே அவர்கள் உண்டார்கள். தூங்க முடிந்தவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கினார்கள்.</p>
<p>&#8220;எப்போதும் ஓடுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருந்து தூங்குவதற்குச் செல்ல முடியாது. எந்த நிமிடத்திலும் அந்த இடத்தைவிட்டு அகல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.&#8221;</p>
<p>மே மாதம் 13 ஆம் நாள் மருத்துவமனை குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அங்கிருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்வாணிக்கு அங்கு வேலை இருக்கவில்லை.</p>
<p>&#8220;எங்களுடைய பதுங்குகுழிக்கு அடுத்ததாக இருந்த குழியின் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.</p>
<p>&#8220;நான் அவர்களைப் பார்த்தேன்&#8230;&#8230;&#8230;. திடீரென மக்கள் கதறி அழும் சத்தம் கேட்டது. நான் நினைத்தேன் இது எங்கோ எமக்கு மிக அருகில் என்று. ஆனால் நான் அந்த இடத்தை கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அந்த இடம் முழுவதும் இரத்தக் கறையாகக் கிடந்தது. உடலங்கள் எல்லா இடங்களிலும் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தன. என்னுடைய சகோதரன் சொன்னான், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு நாங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும் என்று.&#8221;</p>
<p>கடைசி ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என தமிழ்வாணி கூறுகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உண்மையான, சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. ஆனால், சாட்சிகளிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்ட கணக்குகளின்படி தமிழ்வாணி கூறுவது சரியானதுதான் எனத் தெரிவிக்கிறது உலகத் தமிழர் பேரவை.</p>
<p>கடைசி குண்டுத் தாக்குதல்களின் பின்னர், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் வந்திருந்தார். அவர் உடனடியாக அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார்.</p>
<p>&#8220;நாங்கள் நகர்வதற்கு தொடங்கினோம். சுமார் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நடந்ததன் பின்னர் சிறிலங்காப் படையினரை நாங்கள் கண்டோம். வாருங்கள், நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். எங்கும் உடலங்கள் சிதறிக் கிடந்தன. துண்டு துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தன. அவற்றுக் நடுவே நாங்கள் நடந்து வந்தோம். அங்கேதான் தனது இறந்துபோன குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்ற தாயை தமிழ்வாணி கண்டார்.</p>
<p>உடலங்களை அடக்கம் செய்வதற்கு எவருக்கும் நேரம் இருக்கவில்லை. சிலர் அவற்றை பதுங்கு குழிகளுக்குள் தள்ளிவிட்டு அதன் மேல் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு மறைத்தார்கள். அதுதான் அவர்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்த விடயமாக அப்போது இருந்தது.</p>
<p>அந்த இரவு அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தூங்கினார்கள். அதன் பின்னர் பேருந்துகளில் வவுனியா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கிருந்து அவரது தாயாருடன் பேசினார். &#8220;என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள் அம்மா என்று நான் சொன்னேன். அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றிருந்தது எனக்கு. அத்துடன் என் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.&#8221;</p>
<p>படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழ்வாணி வந்த முதல் நாளில் எந்த உணவும் அவர்களுக்குக் கிடையாது. அத்துடன் அவருடன் இருந்தவர்களின் தொடர்புகளையும் அவர் இழந்துவிட்டிருந்தார். மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் அவர் உறங்கினார்.</p>
<p>போர்ப் பகுதிகளைவிட்டு பிரிந்து முகாம்களுக்கு வந்தால் அதன் நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.</p>
<p>&#8220;நீங்கள் எங்கே போனாலும் அங்கு பெரியதொரு வரிசை நின்று கொண்டிருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் வரிசையில் நின்றாக வேண்டும். அது எவ்வளவு அருவருப்பாக இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் நுளம்பும் சுகாதாரமற்ற நிலையும்&#8230;.. மக்களுக்கு எல்லா வகையான வருத்தங்களும் வந்தன.</p>
<p>&#8220;மக்கள் தமது சொந்தங்களை இழந்தனர்&#8230;&#8230; பலர் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்துச் செல்லப்பட்டனர்&#8230;&#8230; அத்துடன் மக்கள் மிகச் சோர்வடைந்தார்கள்.&#8221;</p>
<p>கொலைகளும் பாலியல் வன்புணர்ச்சிகளும் அங்கு நிகழத் தொடங்கின. மக்கள் காணாமல் போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு ஆசிரியை மரத்தில் தூக்குப்போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார்.</p>
<p>படைத்துறை புலனாய்வாளர்கள் முகாம்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முன்னாள் போராளிகளைக் கண்டறிவதற்காக.</p>
<p>&#8220;அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம். ஆனால் சிறைகளுக்கு உள்ளேயே நீங்கள் இருக்கிறீர்கள். அதை விட்டு வெளியே செல்ல நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களால் முடியாது. காவலர்கள் எல்லா இடங்களிலும் நின்றிருப்பார்கள். அத்துடன் சோதனை நிலையங்களும் இருக்கும்.&#8221;</p>
<p>தமிழ்வாணி முகாமுக்கு வந்து சில நாட்கள் கழித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகம் ஊடாக பிரித்தானிய தூதரகம் அவரைத் தொடர்பு கொண்டது. அவரது பெற்றோரும் &#8216;த கார்டியன்&#8217; நாளேடும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து இது நிகழ்ந்தது.</p>
<p>அதன் பின்னர் அவர் சன நெரிசலால் தவித்த, மெனிக் முகாமின் இரண்டாம் வட்டாரத்தில் இருந்து முதலாம் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டார். இந்தப் பகுதியே வெளியிருந்து வருகை தருபவர்களுக்கு அரசால் காண்பிக்கப்படும் பகுதி.</p>
<p>&#8220;ஐக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பான் கீ மூன் அங்கு வரும்போது நான் அங்கே இருந்தேன். அவர் அங்கே ஒரு 10 நிமிடங்கள்தான் இருந்திருப்பார். உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டார். முகாமுக்குள் அவர் ஏன் செல்லவில்லை? ஏன் மக்களைச் சந்தித்து கொஞ்ச நேரத்தைச் செலவிட்டு அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று கேட்கவில்லை? நான் நினைக்கிறேன் அவருக்கு அந்தப் பொறுப்பு இருந்தது என்று. அத்துடன், மக்களும் அவரிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்த்தார்கள். அவர்கள் அவரிடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார். அவ்வளவுதான்.&#8221;</p>
<p>தமிழ்வாணி சில நாட்கள் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். &#8220;அதன் பின்னர் 48 மணிநேரம் மூன்று நாட்களாக மாறியது. பின்னர் வாரங்களாக மாதங்களாக அது மாறியது. அப்போது நான் நினைத்தேன், சரி இனி இது நடக்கப் போவதில்லை என்று.&#8221; அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றியும் மருத்துவமனையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றியும் ஐந்து தடவைகள் அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.</p>
<p>கடந்த வாரத்தில் அவரை அழைத்த அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் செல்லாம் எனத் தெரிவித்திருந்தனர். அரச தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>
<p>&#8220;சரி, இந்த நாட்டில் பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் நீர் பயணித்து வந்திருக்கிறீர். இப்போது நீர் விடுதலை செய்யப்படுகிறீர், நீர் சென்று உம்முடைய குடும்பத்துடன் இணைந்து கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்காக அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.&#8221; அதன் பின்னர் அவர் பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்.</p>
<p>நடந்த விபரங்கள் பற்றி அவர் பேசும் விதம் சில சமயங்களில் அவரது உணர்வுகளைக் காட்டிக்கொடுக்கிறது. அவரது முடி பின்புறமாக இறுக்கக் கட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மிக அழகான முடியை அவர் கொண்டிருந்தார். ஆனால் அவையெல்லாம் முகாம் வாழ்க்கையில் இழக்கப்பட்டு விட்டதாக அவர் கூறுகின்றார். இப்போது என்ன செய்வது என்பது தொடர்பில் நிச்சயமில்லாத நிலையில் அவர் இருக்கிறார். அனேகமாக மருத்துவத் துறையில் ஏதாவது செய்யக்கூடும்.</p>
<p>&#8220;மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன் என்பது உண்மையல்ல என்று இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்&#8230;&#8230;. நான் உயிருடன் இருப்பேன் என்றோ பிரித்தானியாவுக்குத் திரும்பி வருவேன் என்றோ நான் எண்ணி இருக்கவே இல்லை. முகாமில் இருக்கும்போது கூட அப்படி எண்ணவில்லை.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1526/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1526/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1526/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1526/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1526/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1526/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1526/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1526/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1526/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1526/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1526&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/18/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/17/1523/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/17/1523/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 15:30:56 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/17/1523/</guid>
		<description><![CDATA[-தமிழக முதல்வருக்கு பிரதமர் கடிதம்-
போரினால் இடம்பெயர்ந்து, தற்போது இலங்கை அரசினால் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள் குடியமர்த்தி, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள முகாம்களில் கட்டாயத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது என்று கடந்த மாதம் தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள பிரதமர் மன்மோகன் சிங் .குறிப்பிட்டுள்ளார்
“இலங்கைத் தமிழர்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1523&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#800000;">-தமிழக முதல்வருக்கு பிரதமர் கடிதம்-</span></strong></p>
<p>போரினால் இடம்பெயர்ந்து, தற்போது இலங்கை அரசினால் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள் குடியமர்த்தி, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.</p>
<p>இலங்கையில் உள்ள முகாம்களில் கட்டாயத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது என்று கடந்த மாதம் தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிய கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள பிரதமர் மன்மோகன் சிங் .குறிப்பிட்டுள்ளார்</p>
<p>“இலங்கைத் தமிழர்கள் குறித்து தாங்கள் வெளிப்படுத்திய கவலையை நாங்களும் முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம். அவர்களைப் பற்றிய கவலைகளை சிறிலங்க அரசிற்கு மிகத் தெளிவாக பல முறை நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம். அவர்களை வாழ்ந்த இடத்தில் மீள் குடியமர்த்த வேண்டும், அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டும் என்றும், அதற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசினால் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1523/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1523&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/17/1523/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இலங்கை இந்திய உறவும் ஈழத் தமிழின விடுதலைப் போராட்டமும்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 14:43:30 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1514</guid>
		<description><![CDATA[-த.எதிர்மனசிங்கம்
கடந்த ஒரு வருடத்துள் இலங்கை கொன்று குவித்த, கைது செய்து சித்திர வதை செய்து காணாமற் போக்கடித்த மக்கள் பற்றிய விபரமோ தொகையோ எவருக்குமே தெரியாது. மேலும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான எமது உறவுகள் முட்கம்பி முகாம்களுக்குள் நரக வேதனைக்குள் விடியல் இன்றித் தவிக்கின்றனர்.
அன்றாடம் வெளிவரும் ஒலி ஒளிக் காட்சிப் பதிவுகள் உருகாத உள்ளங்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்து வருகின்றன. இவை முடிந்து விட்ட கதைகள் அல்ல. முடிவின்றித் தொடரும் சோகக் கதைகள். நம் இனம் உட் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1514&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#800000;">-த.எதிர்மனசிங்கம்</span></strong></p>
<p>கடந்த ஒரு வருடத்துள் இலங்கை கொன்று குவித்த, கைது செய்து சித்திர வதை செய்து காணாமற் போக்கடித்த மக்கள் பற்றிய விபரமோ தொகையோ எவருக்குமே தெரியாது. மேலும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான எமது உறவுகள் முட்கம்பி முகாம்களுக்குள் நரக வேதனைக்குள் விடியல் இன்றித் தவிக்கின்றனர்.<span id="more-1514"></span></p>
<p>அன்றாடம் வெளிவரும் ஒலி ஒளிக் காட்சிப் பதிவுகள் உருகாத உள்ளங்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்து வருகின்றன. இவை முடிந்து விட்ட கதைகள் அல்ல. முடிவின்றித் தொடரும் சோகக் கதைகள். நம் இனம் உட் பூசல் விரோதங்களில் காட்டிக் கொடுப்புகளில் எதிரிகளுக்கு வசதியாக உறைந்து கிடக்;கிறது.</p>
<p>ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏதோ புதிதாகக் கிணறு வெட்டப் போவதாகவும் அதற்கு இலங்கை அரசால் சர்வ தேச சட்ட விதிகளுக்கு விரோதமாகக் கடத்திச் சிறையில் விசாரணைக்கு உள்ளாகி உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயகக்கத் தலைவர் செல்வராசா பத்மநாதனிடம் கொந்தாலி (கிணறு வெட்டப் பயன்படுத்தும் கருவி) பெறப் போவதாக இந்திய அரசு இலங்கை அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை மூலம் இலங்கையின் சர்வதேசக் கடத்தல் கைதுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.</p>
<p>மேலும் இந்த அரசுகளின் கூட்டு தொடர்ந்தும் எம்மினத்தை வறுத்து எடுப்பதிலே கண்ணும் கருத்துமாக தொடர்ந்து செயற் பட்டு வருகின்றது. இக்கட்டுரை எழுதப் படும் 7.09.லும் தென் இந்தியத் தமிழகத் தினத் தந்திப் பத்திரிகையில் புதிதாக ஒரு அபாண்டப் பழி புலிகள் இயக்கத்தின் மீது போடப் பட்டுள்ளது.</p>
<p>பாக்கிஸ்தானில் இலங்கைக் கிரிக்கட் அணியினர் மீது இடம் பெற்ற தாக்குதலுக்குப் புலிகள் இயக்கம் பணம் கொடுத்துச் செய்வித்ததாக பாக்கிஸ்தான் அதிபர் கிலானி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் என அந்தச் செய்தி கூறுகிறது.</p>
<p>மேலும் அந்த அற்புத தகவலைத் தமக்கு மகிந்த ராஜபக்ஷ முந்தைய வாரம் லிபியாவில் சந்தித்த போது கூறினதாகச் செய்தியாளருக்குத் தெரிவித்தார் எனவும் அச்செய்தி கூறுகிறது. எல்லைப் போரில் எந்நேரமும் மோதலில் ஈடுபட்டு வரும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் புலிகள் இயக்கம் அழிக்கப் பட்டு விட்ட நிலையில் இத்தகைய பிரச்சாரத்தில் இறங்கி இருப்பதன் நோக்கம் என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.</p>
<p>இவர்களின் உள்நோக்கம் ஈழத் தமிழரின் எவ்வித நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளும் கோரிக்கைகளும் அடியோடு இல்லாமல் போகச் செய்வது அல்லாது வேறு என்னவாக இருக்கும்? நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரகடனம் தளிர்த்துத் தலை தூக்கி விடக் கூடாது என்பதில் எதிரிகளும் எதிரிகளின் எதிரிகளும் ஒன்றிணைந்து எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்; என்பதை இத்தகைய செய்திகள் காட்டுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எதிரிகளைப் பொறுத்தவரை எப்போதையும் விட இப்போது மிகத் தீவிரமாகவும உறுதியாகவும் எமக்கு எதிராகப் போராடுவது தெளிவாகத் தெரிகிறது.</p>
<p>சிங்களத்தின் ஈழத் தமிழின அழிப்புப் போரின் முக்கிய பங்காளிகள் இந்தியா சீனா பாக்கிஸ்தான் என்ற நிலை மாறி ஐ.நா. செயலர் பான் கீ மூன், அவரது முதன்மை அதிகாரி விஜய் நம்பியாரும் அவரது சகோதரரும் இலங்கை இராணுவ ஆலோசகருமான சதீஷ் நம்பியாரும் பங்களிப்புச் செய்ததும் இந்திய உலங்கு வானூர்திகள் மற்றும் படைப் பங்களிப்புகள் உறுதிபட வெளியாகி இருப்பதும் இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது மெல்லவோ விழுங்கவோ முடியாத நிலையை இந்தியாவுக்கு உருவாக்கி உள்ளது.</p>
<p>ஐ.நா.வில. இலங்கைக்கு எதிரான விவாதம் எடுபடாமற் செய்வதை இந்தியா உறுதிப் படுத்தியதில் இருந்து இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழருக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை விடவும் கடுமையான விதிகளை இந்தியா நடைமுறைப் படுத்தி வருகிறது.</p>
<p>இவர்களின் தவறான வழிகாட்டலால் தாம் தவறிழைத்து விட்டோம் எனச் சில சர்வதேச நாடுகள் உணரத் தலைப் பட்டுவிட்டதை அவற்றின் அறிக்கைகளும் இன்னர் சிற்றி பிரஸ் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூற்றுகளும் வெளிப்படுத்தி வருகின்றன.</p>
<p>விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டும் அல்ல ஈழம் என்ற சொல்லே பயன் படுத்தக் கூடாது என்ற தடையை இந்திய மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் இந்தியா ஈழத் தமிழருக்கு எத்தகைய அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது சிறு பிள்ளைகளும் புரிந்து கொள்ளக் கூடிய விடையமே.</p>
<p>அதே தருணத்தில் இலங்கைக்கு எதிரான எந்த விதச் சர்வ தேச விசாரணை, கட்டுப் பாடுகள், அல்லது நெருக்கடிக்கும் இந்தியா என்ன விலை கொடுத்தும் தடுக்கும், இடம் அளிக்காது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும்.</p>
<p>சர்வதேச வர்த்தக இராணுவ நலன்கள் மட்டுமே உலக அரசுகளின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இன்றைய உலகில் இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு எமக்கு மிக ஆபத்தானதாக உள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான எந்த ஒரு இன அழிப்பு மற்றும் போர்க் குற்ற சர்வ தேசக் குற்ற விசாரணையும் கூட எடுபடாது போகும் ஆபத்தில் எமது இனம் தவிக்கிறது.</p>
<p>எமக்கு நீதி நிவாரணம் மீள் குடியமர்வு மறுக்கப் பட்டுள்ள படு கேவலமான, பரிதாபமான மனித அவல நிலையைக் கூட இந்தியாவின் சுயநலம் கண்டு கொள்ளாது இருப்பதும் கவனிக்க வேண்டியதாக உள்ளது. இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழினத்தின் தலைமையை தீர்மானிப்பவர்களாக காட்டிக் கொள்பவரை நாம் அடையாளம் கண்டு தூக்கி எறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்த்தவே இக்கட்டுரை.</p>
<p>செய்த குற்றங்கள் கொடுமைகள் செய்து வரும் இனச் சுத்திகரிப்புக் குற்றங்களை மூடி மறைப்பதில் போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்ற அத்தனை நாடுகளும் நேர்மையான நடுநிலை நீதி விசாரைணக்கு வழி விடமாட்டா என்பதை ஸ்ரீ லங்கா அரசின் மிரட்டல் ராஜதந்திரம் உறுதிப்படுத்தும் என ஊகிப்பது கடினமான விடையம் அல்ல.</p>
<p>விசாரணைக்கு அழைப்பு விடத்; துணியும் எந்த அரசும்  ஸ்ரீலங்கா அரசினால் குற்றத்தில் துணை போன வகையில் விசாரணைக்குள் இழுத்துவிடும் நிலை உருவாக்கப் படும். எனவே எமக்கான நீதி என்பது இப்போதைக்குப் பகல் கனவாகவே இருக்கிறது. இந்நிலையில் நாம் எமது அரசியல் உரிமைகளைத் தொலைத்து வருங்காலத் தலை முறையையும் எமது மண்ணையும் மீளாத நிலைக்குத் தள்ளி விடுவதா?</p>
<p>1905ம் ஆண்டில் யாழ்ப்பாண வாலிபர் சங்கம் எழுப்பிய விடுதலை முழக்கம் இலங்கையின் வரலாற்றில் முதலும் முன்னோடியும் ஆனது. சிங்களவர் எவரும் விடுதலை பற்றிப் போசாதிருந்த நாட்களில் தமிழினம் எழுப்பிய முதல் முழக்கம்! மகாத்மா காந்தி வல்லபாய் பட்டேல் போன்ற இந்தியக் காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அழைத்து யாழ்பாண வாலிபர் சங்கம் எழுப்பிய வீர முழக்கம்!</p>
<p>அப்போது இத்தாலியும் இந்தியாவும் படுக்கை போடாத காலம். அதனால் ஈழத் தமிழனுக்கு தேசமும் தேசியமும் இறையாண்மையும் இல்லை எனச் சொல்ல இந்திய இலங்கை அரசுகள் பிறந்திருக்க வில்லை. ரஷியாவும் அமெரிக்காவும், ஜப்பானும்  சீனா பாக்கிஸ்தானும் எம்மை அறிந்து கொள்ளவும் இல்லை. இன்றோ இவர்கள் எல்லாம் எம் இனத்தைக் கருவறுக்கும் பணியில் துணிந்து நிற்கின்றனர்.</p>
<p>இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழினத்தை தலைமை தாங்கி வழி நடத்தும்; தகுதி யாருக்கு இருக்கிறது ? தொடரும் கட்டுரைகள் இக்கேள்விக்கான பதிலைத் தேடும்.<br />
   000</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1514/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1514&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/17/1515/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/17/1515/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 14:41:14 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/17/1515/</guid>
		<description><![CDATA[உலகத்தமிழர் மாநாடு!
உலகத் தமிழர் மாநாட்டை அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள்; மற்றும் காவற்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். பின்னர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவற்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர்,
மாவட்டஆட்சியர்கள், காவற்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பொது மக்களிடமும் அலுவலகத்திலும் தமிழில் பேச வேண்டும்.
ஏற்கனவே அண்ணா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1515&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><span style="color:#800000;">உலகத்தமிழர் மாநாடு!</span></span></strong></p>
<p>உலகத் தமிழர் மாநாட்டை அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.</p>
<p>சென்னை கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள்; மற்றும் காவற்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். பின்னர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவற்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.</p>
<p>இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர்,</p>
<p>மாவட்டஆட்சியர்கள், காவற்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பொது மக்களிடமும் அலுவலகத்திலும் தமிழில் பேச வேண்டும்.</p>
<p>ஏற்கனவே அண்ணா ஆட்சியில் இருந்தபோது உலகத்தமிழ் மாநாடு நடந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியின் போதும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப் பட்டுள்ளன.</p>
<p>நமது ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், பத்திரிகையாளர்கள், வெளிநாட்டில் உள்ள தமிழ் விற்பன்னர்கள் போன்றோர் வற்புறுத்தி வருகிறார்கள்.</p>
<p>எனவே அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் உலகத் தமிழ் மாநாடு நடத்தலாம் என்று எண்ணியிருக்கிறோம். அதை எந்த மாவட்டத்தில் நடத்தலாம், அதற்கான வசதி வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>இதையடுத்து அரசின் திட்டங்களை செயல் படுத்துவது பற்றியும், சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பது பற்றியும் முதல்- அமைச்சர் கருணாநிதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவற்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1515/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1515/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1515/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1515/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1515/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1515/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1515/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1515/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1515/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1515/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1515&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/17/1515/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அகதிகள் என்ற போர்வையில் விரும்பதகாத சக்திகள்!</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/17/1513/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/17/1513/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 14:36:30 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/17/1513/</guid>
		<description><![CDATA[அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல்துறையின் கடமை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாட்டை தொhடங்கி வைத்து முதலமைச்சர்,
“சென்ற ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த பயங்கரவாத செயல்களின் பின்னணியிலும், அவ்வப்போது அவர்களது செயல்பாடுகள் குறித்து வெளிவரும் தகவல்களை அடுத்தும், பயங்கரவாத இயக்கங்களின் குழுக்கள் தமிழகத்திற்குள் நுழையாதவாறும், முறையற்ற பண பரிவர்த்தனைகளைத் தடுத்தும் மாநிலத்தில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1513&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல்துறையின் கடமை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.</p>
<p>சென்னையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாட்டை தொhடங்கி வைத்து முதலமைச்சர்,</p>
<p>“சென்ற ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடந்த பயங்கரவாத செயல்களின் பின்னணியிலும், அவ்வப்போது அவர்களது செயல்பாடுகள் குறித்து வெளிவரும் தகவல்களை அடுத்தும், பயங்கரவாத இயக்கங்களின் குழுக்கள் தமிழகத்திற்குள் நுழையாதவாறும், முறையற்ற பண பரிவர்த்தனைகளைத் தடுத்தும் மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்கள் வேரூன்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது காவல்துறையின் முன்னுள்ள மகத்தான பணி என்பதைச் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.</p>
<p>இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்களுடைய குறைகளைக் களைய மத்திய அரசோடு நேரில் விவாதித்தும், மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்கள் மூலமாக எடுத்துச் சொல்லியும், கடிதங்களின் வாயிலாக வலியுறுத்தியும், மத்திய அரசோடு ,ணைந்து தமிழக அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருவதோடு, மனிதாபிமான உணர்வுடன் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் நான்கு கட்டங்களாக அனுப்பியுள்ளது.</p>
<p>இந்நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைக் கண்காணித்து, அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல்துறைக்குள்ள கடமையாகும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1513/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1513/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1513/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1513/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1513/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1513/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1513/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1513/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1513/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1513/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1513&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/17/1513/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கைதிகள் உண்ணாவிரதம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 14:31:18 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையிலிருக்கும் றோபேட் பயஸ் இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன்,; பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஆயுள் தண்டனைக் காலமான 14 ஆண்டுகள் முடிந்து விட்டதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1512&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையிலிருக்கும் றோபேட் பயஸ் இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.</p>
<p>இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன்,; பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.</p>
<p>ஆயுள் தண்டனைக் காலமான 14 ஆண்டுகள் முடிந்து விட்டதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.</p>
<p>தன்னை விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சில நாட்களுக்கு முன் நளினி சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.</p>
<p>இந்நிலையில் ஆயுள் தண்டனையை நிறைவு செய்துவிட்டதால் தனது விடுதலையை விரைவுபடுத்தக் கோரி றோபேட் பயஸ் இன்று காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1512/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1512/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1512/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1512/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1512/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1512/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1512/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1512/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1512/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1512/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1512&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/17/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Important Clarification</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/17/important-clarification/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/17/important-clarification/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 10:04:06 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[ENGLISH]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1506</guid>
		<description><![CDATA[JDS
The Sri Lankan government, instead of facing the evidence of the video clip incriminating its Armed forces and taking action to find the guilty, has started an action against the Journalists for Democracy in Sri Lanka (JDS) &#8211; to shoot the messenger rather &#8211; than examine the evidence. And, now the Sri Lankan government and [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1506&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#800000;"><a href="http://jdsrilanka.blogspot.com" target="_blank">JDS</a></span></strong></p>
<p>The Sri Lankan government, instead of facing the evidence of the video clip incriminating its Armed forces and taking action to find the guilty, has started an action against the Journalists for Democracy in Sri Lanka (JDS) &#8211; to shoot the messenger rather &#8211; than examine the evidence. And, now the Sri Lankan government and its various fellow travellers have gone one step further and launched a venomous vilification campaign against other<br />
people and organisations that are not party to actions of the JDS.</p>
<p>Because of real danger caused by the continuous stream of articles in the Sinhala press in Sri Lanka to individuals in the INSD (International Network of Sri Lankan Diaspora) we want to clarify that the JDS, on its formation, had requested the INSD to allow us to temporarily use their Berlin mailing address as a &#8216;care of&#8217; address for our post &#8211; until we secured our own facilities. This they kindly allowed. There is no other relationship between the two organizations.<br />
<strong><span style="color:#000000;"><a href="http://jdsrilanka.blogspot.com/2009/09/jds-clarifies.html" target="_blank"><span style="color:#800000;">Executive Committee<br />
Journalists for Democracy in Sri Lanka</span></a></span></strong></p>
Posted in ENGLISH  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1506/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1506/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1506/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1506/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1506/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1506/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1506/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1506/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1506/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1506/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1506&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/17/important-clarification/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>போர் முனையில் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தமைக்கு பாதுகாப்பு அமைச்சே ஆதாரம்.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/15/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/15/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 15 Sep 2009 00:09:15 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/15/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[வின்சென்ற் ஜெயன்
சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு.
இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1501&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://vincentjeyan.wordpress.com/2009/05/15/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/"><strong><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></strong></a><br />
<a href="http://vincentjeyan.files.wordpress.com/2009/09/000.jpg"><img class="alignleft" title="000" src="http://vincentjeyan.files.wordpress.com/2009/09/000.jpg?w=150&#038;h=98" alt="000" width="150" height="98" /></a>சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.</p>
<p>இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.<span id="more-1501"></span></p>
<p>தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு.</p>
<p>இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு வதந்தி போல அது திரிபடைந்ததும் உண்டு.</p>
<p>கடந்த 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் விலங்கினத்தில் கேடுகெட்ட இனமாக கருதப்பட்து போலவே இருந்தது.</p>
<p>இறுதி சமாதான நடவடிக்கை காலத்தில் நாளுக்கு இரண்டு மூன்று என மாத்திரை விழுங்கிய கணக்கில் கொலையாளிகள் தமது மனநேயை தீர்த்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>‘நாயைச் சுடுகின்ற மாதிரி மனுஷனைச் சுடுகின்றான்” என்ற வழக்க சொல் ‘ மனுஷனைச் சுடுகிற மாதிரி நாயைச் சுடுகின்றான் என இரண்டு நாய்கள் தமக்குள் பேசின” என்று நகைக்குமளவுக்கு கொலைகள் இடம்பெற்றது.</p>
<p>கடந்த 30வருட யுத்த காலத்தில் அனுபவித்த துன்பங்கள் பலரின் மனக் கண்களில் இன்றும் இருக்கின்றன.</p>
<p>இந்திய இராணுவத்தின் பல படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள், என்பனவும் இதில் அடங்கும்.</p>
<p>இந்திய இராணுவத்தின் ஒரு சுற்றி வளைப்பின் போது இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டான் அவன் அன்று அம்மா என்று கதறிய கூக்குரல் இன்று வரை என் காதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் நான் அப்போது சிறுவனாயிருந்தேன் என் மனது பாதிப்புக்குள்ளானது.</p>
<p>அடக்கு முறையின் ஒவ்வெரு உதாரணங்களையும் ஒவ்வொரு தமிழனிடமும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.</p>
<p>இப்படியாக மறைக்க முற்பட்ட சாட்சிகளில் ஒன்றாக இருந்த அந்த படுகொலை காட்சியாக்கப்ட்டு உலகின் கண்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p><a href="http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=35256686001" target="_blank">இச் சாட்சியை கண்டு அஞ்சியது  மகிந்த அரசு.</a></p>
<p>உண்மையில் குறிப்பிட்ட காட்சி திட்டமிட்ட பரப்புரைக்காக காட்சிபடுத்தப்பட்டதல்ல.</p>
<p>கொலைவெறி இன்பத்தை பகிர்வதற்காக பதிவு செய்ப்பட்ட குறிப்பிட்ட காட்சியானது ஜனநாயகத்தை விரும்பும் உண்மையான நபர் ஒருவரின் கைக்கு கிட்டியது தான் இதன் வெற்றி. இப்படி வம்புக்காக எடுத்த படங்கள் சில இணையத் தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.</p>
<p><a href="http://www.youtube.com/watch?v=16zxWZKQ73o&amp;feature=related" target="_blank">போர் முனையில் இருந்த இராணுவத்தினர் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தன இதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடைவைகளில் வெளியிட்ட போர் தொடர்பான படங்களே ஆதாரம்.</a></p>
<p>சனல்-4இல் ஒளிபரப்பப்பட்ட அந்த காட்சி உண்மைக்கு புறம்பானது எனவும் இது போன்ற செயல்களில் தம் படையினர் ஈடுபடவில்லை என்றும் இலங்கை அரசு ஆணித்தரமாக மறுக்கின்றது. (இலங்கையில் மனிதர்கள் எப்பொழுது மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றார்கள், மனிதனின் மரணப் படுக்கையான வேளையில், கடவுளின் இல்லமாக தெரியும் வைத்தியசாலையில் கூட அது இல்லை.)</p>
<p>இதை விட இராணுவத்தின் புலனாய்வுத் துறையின் பின்னனியுடன் இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவும் அந்தக் கொலையில் ஈடுப்பட்டிருப்பவர்கள் புலிகள் எனவும் அதில் கொல்லப்படும் நபர் ஒருவர் புளொட்டின் வவுனியா உறுப்பினர் பாருக் எனவும் தெரிவித்திருந்தன.</p>
<p>தெளிவாயிருந்த பலர் அவ் ஊடகங்களின் அச் செய்திகளுக்கு தமது விமர்சனங்களை தெரிவித்துள்ளதுடன் பாருக் என்பவர் தற்போது திரிகோணமலையில் வசித்து வருவதாவும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இங்கு கவணிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து அரசு மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளில் தமிழ் மக்கள் தம்மை பாதுகாக்க வேண்டும் என்பதே.</p>
<p>1.ஏற்கனவே போரில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்,மற்றும் வெளிநாட்டு வீதிகளில் போராடவும் தொடங்கியுள்ளனர், 2.தவிரவும் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்ற பேரில் புலனாய்வாளர்கள் வெளிநாடகளுக்கு குறிப்பாக மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர், 3.வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற மாயயை தேற்றுவித்து புலம் பெயர் தமிழர்களின் மன நிலையை கவருதல் போன்ற பல கோணங்களில் வலைவீசப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அடிப்படையிலேயே குறிப்பிட்ட சில ஊடகங்கள் அரசிலும் அதிக அக்கறையாக இவ்விடயத்தை மறுத்து செய்திகளை வெளியிடுவதுடன் நாட்டில் புலிகள் இல்லை என்று அரசு கூறுவதற்கு முரணாக புலிகளுக்கு எதிரான தமது வெறுப்புனர்வை காட்டுகின்றனர்.</p>
<p>தவிர குறிப்பிட்ட ஒளிநாடா தொடர்பான பத்து நாள் விசாரனைகள் முடிவடைந்து அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், ‘சனல்-4 நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்மா அதிபருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும்.<a href="//epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=08_09_2009_001_010&amp;mode=1," target="_blank"> இது சனல்-4 நிறுவனத்திற்கு சாவலாக அமைவதுடன் ஏனையோருக்கு படிப்பினையாகவும் இருப்பதே எமது நோக்கம் என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.</a></p>
<p>‘தொடுகை வடிவ உலகில்” வாழுந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து குறிப்பிட்ட விசாரனையாளர்கள் அறிக்கை மற்றும் விளக்கங்களை வெளியிட்டிருப்பது நகைப்புக்கிடமானது.</p>
<p><a href="http://www.youtube.com/watch?v=hmcGlprnHus" target="_blank">கைத்தொலைபேசி கமராக்களின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை குறிப்பிட்ட விசாரனைக் குழு முதலில் ஏற்க வேண்டும்.</a></p>
<p>மேலும் காட்சி எதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை விட சம்பவமே முக்கியமானது. குறிப்பிட்ட விசாரனையாளர்கள் காட்சிப்படுத்தப்பட்ட கருவி எது என்பதற்கான விளக்கத்தை முன்வைக்கின்றனரே தவிர அக்காட்சி பொய்யானது என்று கூறமுடியவில்லை.</p>
<p>பதிவுசெய்யப்பட்ட கருவியை எது என்பதை நிருபிப்பதன் மூலம் அச்சம்பவத்தை மறைக்க முடியாது.</p>
<p>அச் சம்பவத்தை மூடிமறைத்தாலும் இது போன்ற அதிர்ச்சி தரும் ஏனைய விடயங்கள் எதிர் காலத்தில் அம்பலத்துக்கு வருவதை தவிர்ப்பதற்காண நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.</p>
<ul>
<li><a href="http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a/" target="_blank">இதன் முதற் கட்டமாக களநிலை படப்பிடிப்புக்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கையை எடுத்துள்ளது. </a></li>
<li>படைநடைவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரிடம் இரகசிய உள்ளக புலனாய்வு விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒலி,ஒளிப்பதிவு சாதனங்கள் வைத்திருந்த படையினர் இனம் காணப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.</li>
<li><a href="http://tamilwin.com/view.php?2bMUv4e0dCh1G0ecAI8B3b4Y8EC4d3g6h2cc2JpX2d42dPQ2b020Rn3e" target="_blank">மேலும் அண்மையில் வீதி விபத்தில் இறந்ததாகக் கூறப்படும் ஜ.ரி.ன் ஊடகவியலாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கதைகள் கசிகின்றன.</a></li>
</ul>
<p>கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்படும் படங்களின் தரம் கிடைக்கப்படும் ஒளியைப் பொறுத்தும் குறித்த காட்சியை நோக்கிய வில்லையின் சுருக்கமும் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும். ஒளிநாடாவாக இருந்தால் கமராவின் அசைவின் வேகமும் காட்சியின் தரத்தை நிர்ணயிக்கும், கைத்தொலைபேசியில் எடுக்கும் படங்கள் ஒளிநாடாவாக இருந்தாலும் சரி, ஒளிப்படமாக இருந்தாலும் சரி வில்லையை சுருக்காது நிலையான தூரத்தை பயன்படுத்தினால் மாத்திரமே சிறந்த காட்சியை பெற முடியும். காட்சிக்கு அருகில் சென்று பதிவு செய்தல் சிறந்த தரமான காட்சியை பதிவுசெய்யலாம்.</p>
<p>கைத்தொலைபேசியில் மாத்திரம் படப்பிடிப்பு செய்யும் இந்த பதிவை பார்வையிடுங்கள்.<strong>  </strong><a href="http://vincentjeyan.blogspot.com/"><strong>http://vincentjeyan.blogspot.com/</strong></a></p>
<p>சனல்-4 இல் காண்பிக்கபட்டுள்ள காட்சியானது. வில்லை சுருக்கத்துக்கு உட்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொளிவாக உணரப்படுகின்றது.</p>
<p>குறிப்பிட்ட காட்சி தொடர்பான விசாரனையின் இறுதியில் இலங்கை அரசு அறிவித்திருக்கும் எச்சரிக்கையானது நாடுகடந்த வன்முறையை முன்னெடுக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாக பொருள்கொள்ள வேண்டும்.</p>
<p>விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செ.பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்துடன் இதனையும் ஒன்றித்து கவணிக்க வேண்டும்.</p>
<p>சனல்-4இல் வெளியாகிய குறிப்பிட்ட ஒளிநாடா உற்பட, இறுதிப் போரின் சில கோரக் காட்சிகளை சீனா மற்றும் ஜரோப்பிய நபர்களுடன் பகிர்ந்து கொண்ட போது இது எங்கு இடம்பெற்றது என்று கேட்டதுடன், அக்காடசிகளை காண்பித்ததற்காக தரக்குறைவாகவும் என்னை மதிப்பிட்டார்கள். அதாவது இதுபோன்ற காட்சிகளை காண்பிக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.</p>
<p>மேற்கு உலகமும் மோக உலகமும் இது போன்ற வன்முறைகளை கற்பனை கதைகளாகவும், திகிலூட்டும் திரைப்படமாகவும் தான் பார்க்க விரும்புகின்றதே தவிர உண்மையாக நிகழும் சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.</p>
<p>இது போன்ற வன்முறை காட்சிகளைப் பார்த்து மக்கள் மனச்சுமையுடன் இருப்பதை அந்த நாட்டு அரசுகளும் ஊடகங்களும் விரும்பாமல் இருப்பதற்கு காரணமும் உண்டு, ஏனெனில் இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து நாட்டின் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கின்றார்கள்.</p>
<p>பார்ப்பதற்கே விருப்பமில்லாத இக் காட்சிகளை எம்மக்கள் அனுபவித்து வருவதற்கு வழி அமைத்தவர்கள் யார்? ‘பயங்கரவாத்தை ஒழிக்க தமது முழு ஆதரவும் உண்டு” என கூறிய சர்வதேசம் தான் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.</p>
<p>இதற்கு தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப்போகின்றோம்.</p>
<p>தொடர்ந்தும் காலம் தப்பிய அறிக்கைகளை வெளியிடுவதையும் கருத்துக் கூறுவதையும் தவிர்த்து, எதிர் அறிக்கைகளையும் எதிர் நகர்வுகளையும் செய்வதற்கு சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். இவ் நடவடிக்கையை கடந்த காலங்களை விட தற்போதே முழுவேகத்துடன் செய்யவேண்டும்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1501/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1501/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1501/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1501/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1501/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1501/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1501/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1501/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1501/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1501/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1501&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/15/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://vincentjeyan.files.wordpress.com/2009/09/000.jpg?w=150" medium="image">
			<media:title type="html">000</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கரும்புலிகள் வெடி வெடித்து காடு நிலம் ஊடறுத்து பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாரே எம் தலைவர்!?</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/14/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/14/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 13 Sep 2009 21:55:41 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1489</guid>
		<description><![CDATA[சூரிய புத்திரன்!
மரணித்த நிலையில் இங்கே மல்லாந்து கிடப்பது யார்?…கடற்புலிகளின் தளபதி சூசைதானே! நன்றாக உற்றுப்பாருங்கள்….. இது இப்படி இருக்கையில் இப்பொழுது புதிதாக ஒரு பாடல் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.
தேனிசை செல்லப்பாவின் குரலில் வெளி வந்த எம் தலைவர் சாகவில்லை என்ற அந்த பாடலில்  கரும்புலிகள் வெடி வெடித்து.காடு நிலம் ஊடறுத்து பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாரே எம் தலைவர் என்று சொல்லப்படுகின்றது.
படத்தை இன்னொரு முறை பாருங்கள்.இதில் உள்ள உண்மைத்தன்மைகளை வாசகர்களாகிய நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ஒரு வரலாற்றப்பதிவு…. 1986 இல் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1489&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="text-align:left;"><span style="font-size:x-small;"><strong><span style="color:#000080;"><a href="http://www.engaltheaasam.com/page.php.501.htm" target="_blank"><span style="color:#800000;">சூரிய புத்திரன்!</span></a></span></strong></span></p>
<p><strong>மரணித்த நிலையில் இங்கே மல்லாந்து கிடப்பது யார்?…கடற்புலிகளின் தளபதி சூசைதானே! நன்றாக உற்றுப்பாருங்கள்….. இது இப்படி இருக்கையில் இப்பொழுது புதிதாக ஒரு பாடல் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.</strong></p>
<p><img class="alignleft size-thumbnail wp-image-1492" title="ustamil" src="http://ustamil.files.wordpress.com/2009/09/ustamil-210.jpg?w=250&#038;h=187" alt="ustamil" width="250" height="187" />தேனிசை செல்லப்பாவின் குரலில் வெளி வந்த எம் தலைவர் சாகவில்லை என்ற அந்த பாடலில்  கரும்புலிகள் வெடி வெடித்து.காடு நிலம் ஊடறுத்து பொட்டம்மான் சூசையோடு புறப்பட்டாரே எம் தலைவர் என்று சொல்லப்படுகின்றது.</p>
<p>படத்தை இன்னொரு முறை பாருங்கள்.<span id="more-1489"></span>இதில் உள்ள உண்மைத்தன்மைகளை வாசகர்களாகிய நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.</p>
<p>ஒரு வரலாற்றப்பதிவு…. 1986 இல் நடந்த சம்பவம்!…. திக்கம் சந்திக்கு அருகில் உள்ள கடல் வழியாக கடற்படையினர் ஊர்மனைக்குள் நுழைவதற்கு முயற்சி எடுத்தக்கொண்டிருந்தனர்.</p>
<p>கடற்படையினர் கடற்கரை ஓரமாக வந்து தரையிறங்கி விட்டனர்.ஆனால் போராளிகளால் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த முடிந்திருக்கவில்லை.</p>
<p>கடற்படையினர் பருத்தித்துறை நோக்கி செல்லும் அந்த பிரதான வீதிக்கு அப்பால் நின்றனர். போராளிகள் அந்த வீதிக்கு மறு கரையில் நின்று தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர்.</p>
<p>அந்த பிரதான வீதி உயரமானது… வீதிக்கு இரு புறமும் பள்ளம்…. ஆதனால் போராளிகளால் கடற்படையிரை இனம் கண்டு குறி வைத்து தாக்குதல் நடத்த முடிந்திருக்கவில்லை.</p>
<p>அந்த போர் முனையில் புலிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினரும் நின்றிருந்தனர். கடற்படையினரை இரு தரப்பும் இணைந்து நின்றும் துரத்தியடிக்க முடிந்திருக்வில்லை.</p>
<p>ஒரேயொரு வழி மட்டும்தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளின் மோட்டார் தாக்குதல்தான் இதற்கு தகுந்த வழி என்று சிந்தித்தனர்.</p>
<p>உடனடியாகவே அந்த கள முனையில் நின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகள் தங்களது வஷேட மோட்டார் படையணிக்கு தகவல் அனுப்பி விட்டு காத்திருந்தனர்.இது சூசைக்கு தெரிந்து விட்டது.</p>
<p>அப்போது புலிகளின் வடமராட்சி அமைப்பாளராக இருந்தவர் சூசை.அந்த கள முனையிலும் புலிகளை சூசையே வழிநடத்திக்கொண்டிருந்தார்.</p>
<p>ஈ.பி.ஆர்.டில்.எவ் போராளிகள் வந்து சேர்வதற்குள் சூசை ஒரு காரியம் ஆற்ற துணிந்தார். அப்போது பொதுவாக புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதையோ அதனால் பொது மக்களிடம் வரவேற்பை பெறுவதையே விரும்புவதில்லை.</p>
<p>ஆகவே காரியத்தில் தாம் முந்திவிட வேண்டும் என்று கருதி சூசை தயாரானார். ஒரு எல்.எம்.ஜீ துப்பாக்கியோடு மிகவும் உரு மறைப்போடு அங்கு நின்றிருந்த தென்னை மரம் ஒன்றில் ஏறினார்.</p>
<p>பிரதான வீதிக்கு மறு கரையில் மறைந்து பாதுகாப்பு நில எடுத்திருந்த கடற்படையினரை அப்போது சூசை பார்க்க கூடியதாக இருந்தது.சூசையின் எல்.எம்.ஜீ சட சடத்தது.எத்தனை கடற்படையினர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது.ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.</p>
<p>தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் கடற்படையினர் பின்வாங்கி சென்று விட்டனர்.அதன் பினனர்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகளின் மோட்டார் படையணி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தது.</p>
<p>சூசையின் வீரம் நுட்பமாக அந்த கள முனையில் விளையாடியது.சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு காலத்தில் எல்லோராலும் ஏற்றக்கொள்ளப்பட எமது நீதியான ஆயுதப்போராட்டத்தில் சூசைக்கு இருந்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.</p>
<p>புலிகளால் அழித்தொழிக்கப்பட்ட சக இயக்கப்போராளிகளின் துயரங்களை இங்கு குறிப்பிடுவதற்கு அப்பால், அதற்கு சூசையும் துணை போனவர் என்பதற்கு அப்பால் எதிரிக்கு எதிராக தூக்க வேண்டிய ஆயுதங்களை சகோதர போராளி அமைப்புகள் மீது புலிகள் திருப்பியிருந்தார்கள் என்பதற்கு அப்பால் இது போன்ற வரலாற்றுப்பதிவு மரணித்த நிலையில் மல்லாந்து கிடக்கும் சூசையின் சடலத்தை கண்டதும் நினைவிற்கு வந்தது.</p>
<p>வீரத்தை விவேவகமாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபரீதங்கள் நடந்திருக்காது.அதற்காக விவேகத்தை நிராகரித்து வீரத்தை வணங்கிய அனைவரும் வருத்தப்பட்டே ஆக வேண்டும்.</p>
<p>கொல்லப்பட்ட ஒருவரை உயிரோடு இருப்பதாக பரப்புரை செய்வது கொல்லப்பட்டவருக்கு இழைக்கின்ற துரோகம்.கொல்லப்பட்டவருக்கு அஞ்சலி செலுத்தும் கடமையையே அவர்கள் தவற விட்டவர்கள் என்று அர்த்தம்.</p>
<p>யாருடைய மரணத்திலும் யாரும் மகிழ்ச்சி கொள்ள முடியாது.இதை புலிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒவ்வொரு காலச்சூழலிலும் உணர்ந்திருக்க வேண்டும்</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1489/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1489&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/14/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/09/ustamil-210.jpg?w=250" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தடுப்பு காவல் கைதிகள்-காணாமல் போனவர்கள் தொடர்பில் கொழும்பில் அடுத்தவாரம் மாநாடு</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Fri, 11 Sep 2009 11:55:18 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1485</guid>
		<description><![CDATA[மனோ கணேசன் எம்பி தகவல்  
(லங்கா ஈ நியூஸ் 09.09.2009 -பி.ப.2.50)
போர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது. இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1485&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>மனோ கணேசன் எம்பி தகவல்  <br />
<strong><span style="text-decoration:underline;"><a href="http://www.lankaenews.com/tamil/news.php?id=1322" target="_blank"><span style="color:#800000;">(லங்கா ஈ நியூஸ் 09.09.2009 -பி.ப.2.50)</span></a></span></strong></p>
<p>போர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது. இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஏற்பாட்டாளர் மனோ கணேசனும் தெரிவித்துள்ளனர்.<span id="more-1485"></span></p>
<p>இது தொடபில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p>
<p>கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெற்ற போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனருத்தாபன பயிற்சி வழங்கப்படுகின்றது.</p>
<p>அதேபோல் வடக்கில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் அவர்களது மீள் குடியேற்றம் இன்று முதன்மை பிரச்சினையாக கருதப்படுகின்றது. இந்நிலையில் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்ட நிலையில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளினதும், காணாமல் போனவர்களினதும் பிரச்சினைகளை நமது சமூகம் மறந்துவிட முடியாது.</p>
<p>வெளியிலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் நோக்கில் தடுப்புகாவல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அல்லது சட்ட ரீதியான பிணை அல்லது புனருத்தாபனம் ஆகிய அடிப்படைகளில் சுதந்திரம் வழங்கப்படவேண்டும். அதேபோல் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் கலைக்கப்பட்டு, காணாமல் போனவர்கள் தொடர்பிலே பொறுப்பான பதில்கள் சம்பந்தப்பட்டவர்களது குடும்பங்களுக்கு தரப்படவேண்டும்.</p>
<p>கொழும்பு மகசின் மற்றும் சீஆர்பி, களுத்துறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி ஆகிய சிறைக்கூடங்களிலும், பூசா தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டிருப்பவர்களின் முழுமையான விபரங்களும், பிரச்சினைகளும் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.</p>
<p>இக்காரணங்களுக்காக தடுப்புகாவல் கைதிகள் மற்றும் காணாமல்போனவர்கள் தொடர்பில் அடுத்த வாரத்திலே கொழும்பில் மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவேண்டும். இம்மாநாடு நடைபெறும் இடம் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் ஊடகங்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1485/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1485/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1485/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1485/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1485/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1485/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1485/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1485/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1485/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1485/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1485&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற புலிகளுக்கு உயிரூட்டி பூச்சாண்டி காட்டுகிறது அரசாங்கம் &#8211; பாராளுமன்றத்தில் இரா. சம்பந்தன் எம்.பி. உரை</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b7%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b7%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 21:00:20 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1482</guid>
		<description><![CDATA[வீரகேசரி நாளேடு 9/10/2009 10:47:04 PM - 
அரசியல் அபிலாஷைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம்சாட்டினார்.
வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸுக்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1482&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="text-decoration:underline;"><a href="http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17414" target="_blank"><span style="color:#800000;">வீரகேசரி நாளேடு 9/10/2009 10:47:04 PM -</span></a></span></strong><span style="color:#800000;"> </span></p>
<p>அரசியல் அபிலாஷைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம்சாட்டினார்.<span id="more-1482"></span></p>
<p>வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸுக்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>
<p>பாராளுமன்றதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,</p>
<p>அவசரகால சட்டமானது எந்த ஒரு நாட்டிலும் அசாதாரண நிலைமைகளின்போதே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், இலங்கையில் மட்டும் அடுத்தடுத்து ஆட்சிக் குவருகின்ற அரசுகள் தமது ஆட்சிக்கு அவசரகால சட்டம் அவசியமானது என நினைக்கின்றன.</p>
<p>சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கப்பாட்டுடனான அரசியல் அமைப்பு ஒன்று இங்கு இல்லாத காரணத்தாலேயே ஆட்சிக்கு வருகின்ற சகல அரசுகளும் அவசரகால சட்டத்தை ஒரு போர்வையாக கொண்டுள்ளன.</p>
<p>இந்நிலை காலவரையறை அற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலே தற்போது காணப்படுகின்றது.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1482/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1482/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1482/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1482/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1482/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1482/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1482/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1482/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1482/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1482/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1482&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b7%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>யாழ். கோட்டை புனரமைப்பு : இராணுவம் நடவடிக்கை</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 20:57:04 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1480</guid>
		<description><![CDATA[வீரகேசரி இணையம் 9/10/2009 12:41:49 PM -
 யுத்தத்தினால் சேதமடைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் இராணுவம் அதனைப் புனரமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கிணங்க யாழ். படைத் தளபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவினர் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீசர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்துப் புனரமைத்தனர்.1990ஆம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1480&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#800000;"><a href="http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17400" target="_blank">வீரகேசரி இணையம் 9/10/2009 12:41:49 PM -</a></span></strong></p>
<p> யுத்தத்தினால் சேதமடைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ். கோட்டையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் வகையில் இராணுவம் அதனைப் புனரமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.<span id="more-1480"></span></p>
<p>வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கிணங்க யாழ். படைத் தளபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவினர் இந்த புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீசர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்துப் புனரமைத்தனர்.1990ஆம் ஆண்டு இராணுவத்தினரிடமிருந்து இக்கோட்டையை விடுதலைப் புலிகள் மீட்டனர்.</p>
<p>பின்னர் புலிகள், போர் நடவடிக்கைகளுக்குப் படையினர் பயன்படுத்த முடியாதவாறு இக்கோட்டையை மாற்றி அமைத்திருந்தனர். இங்கிருந்துதான் புலிகள் படையினருக்கு எதிரான பல தாக்குதல்களை மேற்கொண்டனர்.</p>
<p>இந்த யுத்த நடவடிக்கை காரணமாக யாழ். கோட்டை பாரிய சேதத்துக்குள்ளானது. புராதன நினைவுச் சின்னங்களும் போரின்போது சேதமாகின.</p>
<p>சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கோட்டையைப் பாதுகாத்து உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றியமைக்கும் நோக்கில் இங்கு இப்போது புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1480/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1480/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1480/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1480&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுப்பு</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b9%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b4/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b9%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b4/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 20:54:07 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1478</guid>
		<description><![CDATA[வீரகேசரி இணையம் 9/10/2009 9:26:55 AM -
இலங்கையின் வெளியுறவுச் செயலர் கலாநிதி பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுத்திருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வெளியுறவுச் செயலரின் விசா விண்ணப்பம் போதிய கால அவகாசத்துடன் கையளித்திருக்கவில்லை எனக் காரணம் கூறி நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கலாநிதி பீற்றர் ஹேய்ஸை நேரில் அழைத்து விளக்கம் கோருவதற்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Posted in [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1478&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><a href="http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=17387" target="_blank"><strong><span style="color:#800000;">வீரகேசரி இணையம் 9/10/2009 9:26:55 AM -</span></strong></a></p>
<p>இலங்கையின் வெளியுறவுச் செயலர் கலாநிதி பாலித கோஹணவுக்கு விசா வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுத்திருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.<span id="more-1478"></span></p>
<p>எனினும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வெளியுறவுச் செயலரின் விசா விண்ணப்பம் போதிய கால அவகாசத்துடன் கையளித்திருக்கவில்லை எனக் காரணம் கூறி நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கலாநிதி பீற்றர் ஹேய்ஸை நேரில் அழைத்து விளக்கம் கோருவதற்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1478/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1478/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1478/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1478&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b9%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழர் படுகொலையை அனைத்துலக சமூகத்திற்கு தெரிவிக்க முயன்ற சிங்களவருக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 20:36:32 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1476</guid>
		<description><![CDATA[


[வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2009, 05:46 பி.ப]


சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசால் அப்பாவித் தமிழ் மக்கள் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான செய்தியை இறுவட்டுக்களில் பதிவு செய்து அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச் சென்ற சிங்களவர் ஒருவரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதிவான் அனுமதி மறுத்துள்ளார். [விரிவு]



Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1476&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table border="0" cellspacing="0" cellpadding="0" width="100%">
<tbody>
<tr>
<td>[வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2009, 05:46 பி.ப]</td>
</tr>
<tr>
<td>சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசால் அப்பாவித் தமிழ் மக்கள் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான செய்தியை இறுவட்டுக்களில் பதிவு செய்து அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச் சென்ற சிங்களவர் ஒருவரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதிவான் அனுமதி மறுத்துள்ளார். <span style="font-size:8px;"><a href="http://puthinam.com/full.php?2bdfD6UKe0adcAmSOe0ec44YcO22cc460Mt534d33tVo034b30mOO4Acd40AAA4Acd0eb6e1fhbe" target="_blank"><strong>[</strong><strong>விரிவு</strong><strong>]</strong></a></span></td>
</tr>
</tbody>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1476/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1476/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1476/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1476/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1476/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1476/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1476/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1476/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1476/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1476/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1476&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>போர்க் குற்றம் புரிந்த நாடு சிறிலங்கா : அடையாளப்படுத்தியது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 20:28:35 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1474</guid>
		<description><![CDATA[


[வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2009, 10:10 பி.ப]


சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதுவரை சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபாரிசு எதுவும் செய்யவில்லை. [விரிவு]



Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1474&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table border="0" cellspacing="0" cellpadding="0" width="100%">
<tbody>
<tr>
<td>[வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2009, 10:10 பி.ப]</td>
</tr>
<tr>
<td>சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதுவரை சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபாரிசு எதுவும் செய்யவில்லை. <span style="font-size:8px;">[<a href="http://puthinam.com/full.php?2bdfD6UKe0adcAmSOe0ec44YcO32cc460Mt534d33tVo034b30mOO4Acd404AA4Acd0eb6e1fhbe" target="_blank">விரிவு</a>]</span></td>
</tr>
</tbody>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1474/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1474/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1474/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1474/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1474/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1474/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1474/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1474/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1474/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1474/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1474&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புளொட் நகரசபை உறுப்பினர்கள் பதவி சத்தியப்பிரமாணம்!</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 10 Sep 2009 20:08:30 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/</guid>
		<description><![CDATA[


அதிரடி
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய இறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1472&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td valign="top"><strong>அதிரடி</strong><br />
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். <span id="more-1472"></span>தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய இறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம் ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.</p>
<blockquote><p><img title="vavuniya-plote-dsc070961" src="http://live.athirady.org/wp-content/uploads/2009/09/vavuniya-plote-dsc070961.jpg" alt="vavuniya-plote-dsc070961" width="640" height="480" /><br />
<img title="vavuniya-plote-dsc072111" src="http://live.athirady.org/wp-content/uploads/2009/09/vavuniya-plote-dsc072111.jpg" alt="vavuniya-plote-dsc072111" width="640" height="480" /></p></blockquote>
</td>
</tr>
</tbody>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1472/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1472&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/11/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://live.athirady.org/wp-content/uploads/2009/09/vavuniya-plote-dsc070961.jpg" medium="image">
			<media:title type="html">vavuniya-plote-dsc070961</media:title>
		</media:content>

		<media:content url="http://live.athirady.org/wp-content/uploads/2009/09/vavuniya-plote-dsc072111.jpg" medium="image">
			<media:title type="html">vavuniya-plote-dsc072111</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக இவ்வாறான சக்திகள் நினைப்பதும் தவறானது.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 07 Sep 2009 14:19:02 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1464</guid>
		<description><![CDATA[தர்மலிங்கம் சித்தார்த்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:
நேர்காணல் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கேள்வி: நடந்து முடிந்த யாழ். உள்ளுõராட்சித் தேர்தல்களில் உங்கள் கட்சி தோல்வியடைந்தது. விசேடமாக, வவுனியாப் பிரதேசம் உங்கள் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. அதில்கூட உங்களால் வெற்றியடைய முடியவில்லையே?
பதில்: வவுனியாவை பொறுத்தமட்டில் நாங்கள் நகர சபையை வெல்வோம் என்று முற்றுமுழுதாக நம்பினோம். இந்தத் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1464&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p style="text-align:left;line-height:20px;"><span style="font-family:Latha;"><span style="font-size:12px;"><strong><span style="text-decoration:underline;"><span style="color:#800000;"><a href="http://theneeweb.de/html/070909-1.html">தர்மலிங்கம் சித்தார்த்தன்</a></span></span></strong></span></span></p>
<p style="text-align:justify;line-height:20px;"><span style="font-family:Latha;font-size:12px;">தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:</span></p>
<p style="text-align:justify;line-height:20px;">நேர்காணல் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்<span id="more-1464"></span></p>
<p><strong>கேள்வி: நடந்து முடிந்த யாழ். உள்ளுõராட்சித் தேர்தல்களில் உங்கள் கட்சி தோல்வியடைந்தது. விசேடமாக, வவுனியாப் பிரதேசம் உங்கள் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. அதில்கூட உங்களால் வெற்றியடைய முடியவில்லையே?</strong></p>
<p>பதில்: வவுனியாவை பொறுத்தமட்டில் நாங்கள் நகர சபையை வெல்வோம் என்று முற்றுமுழுதாக நம்பினோம். இந்தத் தோல்விக்குச் சில காரணங்கள் இருக்கின்றன. வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதற்கு விடுதலைப் புலிகள் மீது மக்கள் கொண்டிருந்த அனுதாபமே பிரதான காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாகவே மக்கள் அதற்கு வாக்களித்தனர். இது தொடர்பில் அந்தப் பிரதேச மக்களுடன் கதைத்த போது இதனையே அவர்களும் தெரிவித்தனர். புலிகள் மீது மக்கள் கொண்ட அனுதாபம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளாகக் கிடைத்தன. இது இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும்தான். இதுவும் எங்கள் தோல்விக்குக் காரணம்.</p>
<p>வவுனியாவில் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களும் எங்களுக்குத் தோல்வியைத் தந்தன. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் எமது ஆதரவாளர்களைப் பயமுறுத்தியதன் காரணமாக அவர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை.</p>
<p>ஆனால், நாம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பினையும் மற்றவர்கள் தலையில் முற்றாக சுமத்திவிடப் போவதில்லை. நாங்களும் பிழைகள் விட்டுள்&#8221;ளோம். எமது கட்சிக்கும் எமது மக்களின் தேவைகளுக்குமான பணத்தை நாம் வவுனியா வர்த்தகர்களிடமிருந்தே பெற்று வந்தோம். இதனை நாம் மட்டும் செய்யவில்லை. கடந்த காலங்களில் நாம் ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தோம். இந்த நிலையில் நாம் வர்த்தகர்களிடம்&#8221; நிதி கேட்கும்போது நாம் ஆயுதபலத்தைக் கொண்டே பணம் கேட்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் அதிருப்தியடைந்து எமக்கு வாக்களிக்காமலும் விட்டிருக்கலாம். ஆகவே, நாம் இப்படி நடந்து கொண்டமை தவறாக இருக்கலாம். ஆனால்&#8221;, இவ்வாறு பெற்றுக் கொண்ட நிதி எமது கட்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, வவுனியா மக்களின் நலன்களுக்குமே பயன்படுத்தப்பட்டன. இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன். வன்னியில் மிகப் பெரிய அவலத்துக்கு மத்தியில் அங்கிருந்து வவுனியாவுக்கு வந்த மக்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்தோம். அதற்காக செலவிடப்பட்ட பணம் வவுனியா வர்த்தகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதே. ஆனால் எந்த வர்த்தகரிடமிருந்தும் மிரட்டிப் பணம் பெறவில்லை.</p>
<p>இதன் காரணமாக இன்று நாம் இருதலைக்கொள்ளி எறும்பு போல் உள்ளோம். மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதா? அல்லது வர்த்தகர்களிடமிருந்து பணம் பெறுவதா? ஆனால் நாம் எமது மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதனையே விரும்புகிறோம். எமது மக்களுக்கான உதவியில் அரசாங்கத்தை மட்டும் நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. எம்மாலானவற்றையும் செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பம்.</p>
<p>இதேவேளை, நாம் எமது நிலைப்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாய நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். அதன் மூலம் மக்கள் எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்வர்.</p>
<p style="text-align:justify;line-height:20px;margin-bottom:0;"><span style="font-family:Latha;"><span style="font-size:12px;"><strong>.கேள்வி: பாதுகாப்பு அமைச்சு உங்களுக்குப் பணம் வழங்குகிறதுதானே?</strong></span>.</span></p>
<p>பதில்: இப்போது எமக்கு பாதுகாப்பு அமைச்சு பணம் தருவதில்லை. 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போதே அது நிறுத்தப்பட்டு விட்டது.</p>
<p><strong>கேள்வி: உங்கள் கட்சிக்கு மட்டுமா?</strong></p>
<p>பதில்: இல்லை.. இல்லை.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டவுடன் எங்களுக்கான நிதியும் நிறுத்தப்பட்டது.</p>
<p><strong>கேள்வி: உங்கள் கட்சியின் தோல்விக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா?</strong></p>
<p>பதில்: இன்னும் ஒரு சில காரணங்கள் உள்ளன. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் வவுனியாப் பிரதேசத்தில் இல்லாமையேயாகும். ஆள் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிக்க முடியாத நிலை. இவற்றின் காரணமாகவும் எமக்குத் தோல்வி ஏற்பட்டது.</p>
<p><strong>கேள்வி: வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த காலகட்டத்தில் அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை உங்கள் இயக்கம் செய்து வந்தது. ஆனால், அந்த உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டமைக்கு என்ன காரணம்? நலன்புரி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதா?</strong></p>
<p>பதில்: வன்னியிலிருந்து பெரும் அவலத்துக்கு மத்தியில் வவுனியாவுக்கு வந்த மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்தது. அந்த மக்கள் அப்போது முகாம்களில் அல்லாமல் ஓமந்தையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன் அங்கு செல்ல எம்மை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் நாம் வவுனியா செயலகம் மூலம் உதவிகளை வழங்கினோம்.</p>
<p><strong>கேள்வி: உங்களது கட்சி அரசுடன் இணையாவிட்டாலும் அரசு சார்புத் தன்மையைக் கொண்டது. இந்த நிலையில் நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிட்டிருப்பின் வெற்றி பெற்றிருக்க முடியாதா?</strong></p>
<p>பதில்: எங்களது மக்களின் அடிப்படை அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் அரசியல் ரீதியாக ஒரு சரியான அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமென்று போராடும் அதே நேரத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் நீக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடனும் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென்பதில் நாங்கள் கருத்தாகவுள்ளோம்&#8221;. எமது மக்களின் பிரச்சினைகளை உணர்ச்சி பொங்கக் கூறி விட்டு, அதனையே அரசியலாக மாற்றி வியாபாரம் செய்ய நாம் தயார் இல்லை.</p>
<p>எமது தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடன் வாழ வேண்டுமென்ற எமது இலக்கை அடையவோ அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ ஒரு கட்சி வகையில் எம்மால் மட்டும் தனித்து நின்று செயற்பட முடியாது. இதற்கு அரசாங்கத்தின் உதவியும் எமக்குத் தேவைப்படுகிறது. கடந்த காலத்தில் வேறெங்கும் இடம்பெறாத அளவு அபிவிருத்திப் பணிகளை வவுனியாவில் நாம் செயது முடித்தோம். அரசுடன் நாம் வைத்திருந்த நல்லுறவே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகளுக்கும் எமது முழுமையான ஆதரவினை அரசுக்கு வழங்கி வந்துள்ளோம்.</p>
<p>1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் ஒரு விடயத்தில் நாம் தெளிவாக இருந்தோம். தனி நாடு என்பது அடைய முடியாத ஓர் இலக்கு. இதற்காகத் தொடர்ந்து போராடுவதன் மூலம் மக்களின் அழிவைத்தான் நாம் காணப் போகிறோம். ஆகவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறானதொரு தீர்வைக் காண்பதென்றால் அதற்கு அரசுடன் நல்லுறவு கொண்டு செயற்பட வேண்டும் என்ற இந்த விடயத்தில் நாம் இன்றும் தெளிவாகவே உள்ளோம். இதனை வைத்துக் கொண்டு அரசுக்கு நாம் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்களுக்கும் மற்றும் எமது பிரதேச அபிவிருத்திக்குமான உதவிகளைப் பெறும் பொருட்டே அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தமிழ் மக்களின் கவலையைப் போக்க முடியாத நிலையில் வெறுமனே ஓர் அரசியல் கட்சியாக இருப்பதில் என்ன பயன்?&#8221;</p>
<p><strong>கேள்வி: நடந்து முடிந்த தேர்தல் மூலம் தமிழ் பேசும் மக்கள் அரசுக்குக் கூறும் செய்தி என்ன?</strong></p>
<p>பதில்: நிச்சயமாக தமிழ் மக்கள் எந்தத் தெளிவான செய்தியையும் கூறவில்லை. ஒரு குழப்பமான செய்தியையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p><strong>கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாகத் தென்னிலங்கை சிங்களக் கடுங்கோட்பாளர்களைக் கொண்ட கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?</strong></p>
<p>பதில்: தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் ஆயுத ரீதியாக பலமடைவதற்கு அல்லது ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. தந்தை செல்வநாயகத்தின் தலைமையிலும்&#8221; அமிர்தலிங்கம் தலைமையிலும் ஆயுதப் போராட்டம் அல்லாத சாத்வீகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல சத்தியாக்கிரகங்கள் நடைபெற்றன. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன் சுதந்திரத்துக்குப் பின்னிருந்தே தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளனவென்பதனையே இவை வெளிக்காட்டுகின்றன. அப்போது ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. புலிகள் அமைப்பும் இருக்கவில்லை. இவ்வாறான ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் போனமைக்கு அன்றிருந்த சிங்கள கடும் போக்காளர்களே காரணம். பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் போது எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சில கருத்துகளைத் தெரிவித்தார். &#8220;கடும் போக்காளர்களின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த ஒப்பந்தம் இன்று கிழித்தெறியப்படுகிறது. ஆனால் இதன் விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும்’ என்று அவர் குறிப்பிட்டார்.</p>
<p>அவர் அன்று கூறியபடியே இன்று தமிழ் பேசும் சமூகம் மட்டுமல்ல முழு இலங்கையுமே மனிதப் பேரவலத்தையும் பேரழிவையும் எதிர்கொண்டு விட்டது. இதேவேளை, இப்போதுள்ள கடும் போக்காளர்களும் தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படுவதனை எதிர்க்கிறார்கள். இது பாரிய விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதனை மறுதலிப்பதன் மூலம் இந்நாட்டில் நிம்மதியற்ற ஒரு சூழ்நிலையை இவர்கள் உருவாக்க முயறசிக்கின்றனர்.</p>
<p>அன்று பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்தளவு அழிவுகளை இந்த நாடு எதிர்நோக்கியிருக்காது. அன்று செய்தட தவறையே இன்றுள்ள கடும் போக்காளர்களும் செய்யப் பார்க்கிறார்கள். இது இன்றைய நிலையில் முழு இலங்கைக்குமே ஆரோக்கியமான ஒன்றல்ல..</p>
<p>இவ்வாறான கடுங்கோட்பாளர்கள் நாடாளுமன்றத்திலுள்ள பலவீனத்தை வைத்துக் கொண்டு ஜனாதிபதி மகிந்தவை முறைமுகமாக பயமுறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து அவரைத் தடுக்க முயற்சிக்&#8221;கின்றனர்.</p>
<p>மேலும,&#8221; தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக இவ்வாறான சக்திகள் நினைப்பதும் தவறானது.</p>
<p>தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இந்த விடயத்தில் அவர் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்பதனை ஜனாதிபதி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர் சமஷ்டி முறையில் தீர்வு காண்பார் என்று நாம் நம்பவில்லை.</p>
<p>ஏதாவதொரு தீர்வை வழங்க வேண்டுமென ஜனாதிபதி நினைக்கிறார். ஆனால் அவ்வாறான &#8220;ஏதோவொரு தீர்வை’ நாங்கள் ஏற்கத் தயாராகவில்லை. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களது விடயங்களை தாங்களே பார்த்துக் கொள்ளக் கூடியதான ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இது நிறைவேற்றப்படும் வரை பிரச்சினை இருந்து கொண்டே போகும். அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமைகள் நிச்சயமாக மாறும். கடுங்கோட்பாளர்கள் என்று கூறப்படுவோர் சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுவர். அவ்வாறு நிராகரிக்கப்படும் போது நிலைமைகள் சாதகமாக அமையலாம்&#8221;.</p>
<p>அந்த நேரத்தில் தமிழ்க் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டுடன் செயற்பட்டு ஆலோசனைகளை முன்வைப்போமாகவிருந்தால் அதனை முன்னெடுத்துச் செல்வதும் இலகுவாகவிருக்கும்.</p>
<p><strong>கேள்வி: எவ்வாறான தீர்வெனிலும் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குட்பட்டதாகவே அமையும். இது தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாகவிருக்குமா?</strong></p>
<p>பதில்: 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திலான அதிகாரப் பகிர்வு போதாது. அதன் காரணமாகவே இன்று 13 பிளஸ் என்று கூறப்படுகிறது. இதனையே இந்தியாவும்&#8221; தற்போது வலியுறுத்தி வருகின்றது. ஆகவே இந்தப் பிளஸ் என்பதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நாங்களும் அரசாங்கமும் கலந்து பேசி அது குறித்து ஒரு தீ&#8221;ர்மானத்தைக் கொண்டு வரவேண்டும்.<br />
<strong><br />
கேள்வி: பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிக் குழுவின் சில ஆலோசனைகளே இந்தப் பிளஸ் ஆக இருக்கலாமல்லவா?</strong></p>
<p>பதில்: சர்வகட்சிக் குழுவின் ஆலோசனைகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் நல்ல பல ஆலோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடன் பலமுறை இது தொடர்பில் நான் பேசிய போது அதனை அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறான நல்ல விடயங்களும் சேர்க்கப்பட்ட நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட்டால் அதனைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் அவை முதலில் முழுமையாக வெளியிடப்படவேண்டும்.<br />
<strong><br />
கேள்வி: புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வோ அல்லது அகதி முகாம் மக்கள் மீள்குடியேற்றமோ இல்லாத இந்த நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? </strong></p>
<p>பதில்: எங்களைப் பொறுத்த வரையில் இன்று நாம் பிரதான பிரச்சினையாகக் கருதுவது வவுனியா அகதி முகாம் மக்கள் தொடர்பானதே. இது ஒரு முதன்மையான பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. இந்த முகாம்களில் மக்களுக்கு உயிர்ப் பயம் இல்லாத ஒரு நிலை உள்ளது என்பதனை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஒரு குறுகிய பரப்புக்குள் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அடைத்து வைத்திருப்பதென்பது ஒரு சிறிய விடயமல்ல. அவர்கள் ஏறக்குறைய கைதிகள் போன்றே வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மக்கள் இன்னொரு பேரவலத்தை நலன்புரி முகாம்களிலிருந்தே அந்த மக்கள் அனுபவித்தார்கள்&#8221;.</p>
<p>இது தொடர்பில் ஜனாதிபதியை அண்மையில் சந்தித்து எனது கருத்துகளைத் தெரிவித்தேன். அடுத்த பருவகால மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்தோம். இது மட்டுமல்ல இன்னும் பல விடயங்களை ஜனாதிபதியிடம் கூறினோம்&#8221;.</p>
<p>வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் அந்த முகாங்களில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும். தேவைகள் காரணமாக வன்னிக்குச் சென்று அகப்பட்டுக் கொண்டவர்கள், சிறுவர்கள்,கர்ப்பிணிகள் போன்றோர்களையும் விடுவிக்கலாமென்ற ஆலோசனையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். இதன் மூலம் ஆகக் குறைந்த ஓர் இலட்சம் மக்களாவது அங்கிருந்து வெளியேறக் கூடியதாகவிருக்கும். நலன்புரி முகாம்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்களென்பதற்காக இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தொடர்ந்து அவலத்தில் ஆழ்த்த முடியாது. இதனை நாங்கள் ஜனாதிபதியிடம் தெளிவாக எடுத்து கூறினோம். இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக எம்மிடம் உறுதியளித்துள்ளார். அதனை ஜனாதிபதி செய்வாரென்று நாம் நிச்சயமாக நம்புகின்றோம்.</p>
<p>எது எப்படியிருப்பினும் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் அரசியல் மயப்படுத்தக் கூடாது. அது ஆரோக்கியமான செயற்பாடல்ல.. அவ்வாறு அரசியல் மயப்படுத்தினால் அது ஜனாதிபதிக்கும் சில வேளைகளில் சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.</p>
<p><strong>கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலை உருவாகுமானால் அது இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்குக் களம் அமைக்குமா?</strong></p>
<p>பதில்: ஆயுதப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் அவலங்களையும் வைத்துப் பார்க்கும் போது குறுகிய காலத்துக்குள் தமிழ் மக்கள் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கு வருவார்களென்று நாம் நம்பவில்லை. அது நிச்சயமாக நடைபெறாதென்றே நம்புகிறேன்&#8221;. ஆயுதப் போராட்டத்தை மக்கள் வெறுக்கிறார்கள். அவர்களுக்கு இன்று தேவைப்படுவது அமைதியான வாழ்க்கையே. ஆனால் அரசியல் தீர்வு ஒன்று வராவிட்டால் நிச்சயமாக அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். இவ்வாறானதொரு நிலையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு அரசுக்கு மட்டுமல், பெரும்பான்மை சமூகத்துக்கும் உண்டு. இதில் எதிர்க்கட்சிக்கும் பாரிய பங்குண்டு.</p>
<p><strong>கேள்வி: ஆயுதப் போராட்டமே இந்தளவு பாரிய அழிவுக்கு வித்திட்டது என்று நீங்கள் கூறுகிறீர்களா? நீங்களும் ஆயுதம் தரித்திருந்தவர்கள்தானே?</strong></p>
<p>பதில்: ஆம், ஆயுதப் போராட்டமே இந்தப் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்தத் தவறு அனைவராலுமே விடப்பட்டுள்ளதென்பதும் உண்மை. இதன் பங்களிப்பை இங்கு நான் விகிதாசாரப்படுத்திப் பார்க்க விரும்பவில்லை. ஆனால் இவ்வாறானதொரு பேரழிவுக்கான காரணமாக இருந்துள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதனை நான் இங்கு குறிப்பிட வேண்டும். ஏனைய இயக்க அங்கத்தவர்களைப் படுகொலை செய்ததுடன் மட்டுமல்லாமல் தமிழ்த் தலைவர்கள், புத்தி ஜீவிகளையும் அவர்கள் கொன்றொழித்தனர். தாங்களே தமிழ் மக்களை இரட்சிக்க வந்தோர்களாகப் புலிகள் தங்களைக் காட்டிக்கொண்டனர்.எதற்காக இந்தப் போராட்டம் எதற்காக முன்னெடுக்கப்பட்டதோ அந்த இலக்கிலிருந்து அவர்கள் முற்றாக விலகிச் சென்றனர். இது பாரிய தவறாக அமைந்ததுடன் அழிவுகளையும் இன்று ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><strong>கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டமை தமிழ் மக்களின் அரசியலில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதா?</strong></p>
<p>பதில்: பலரும் இவ்வாறான கருத்தையே கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் நான் அப்படிக் கருதவில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் ஆயுதத்தினாலேயே தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது. இந்த நிலை மாறிவிட்டது. இனி மக்களால்தான் தலைமைத்துவங்கள் நிச்சயம் உருவாக்கப்படும். ஆயுத ரீதியான வெற்றிடம் மட்டுமே இப்போது உள்ளது. அரசியல் ரீதியான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு விடும்</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1464/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1464/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1464&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/07/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈழத் தமிழ் சமூகமும்: தங்களுக்கான  தலைமை அல்லது தலைவர் இல்லாத வெற்ற ிடம் ஏற்பட்டிருப்பதை நம்புதல் க சப்பானதுதான்.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Sat, 05 Sep 2009 10:05:48 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</guid>
		<description><![CDATA[













ஈழத் தமிழ் சமூகமும்; தங்களுக்கான தலைமை அல்லது தலைவர் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருப்பதை நம்புதல் கசப்பானதுதான். இது போராட்ட முன்னெடுப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்தான். ஏனெனில், போராட்ட முன்னெடுப்புக்கு நம்பகம் என்பது முக்கியமானது.



மேலும் வாசிக்கwww.infotamil.ch








Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1462&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table cellspacing="0" cellpadding="0" border="0">
<tr>
<td valign="top">
<table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td valign="top">
<blockquote>
<table border="0" cellspacing="0" cellpadding="0" width="100%">
<tbody>
<tr>
<td><img src="http://www.infotamil.ch/photos/top/vip/ltte_caders_20090825.jpg" width="500" alt="ltte_caders_20090825.jpg" /></td>
</tr>
<tr>
<td>ஈழத் தமிழ் சமூகமும்; தங்களுக்கான தலைமை அல்லது தலைவர் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருப்பதை நம்புதல் கசப்பானதுதான். இது போராட்ட முன்னெடுப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்தான். ஏனெனில், போராட்ட முன்னெடுப்புக்கு நம்பகம் என்பது முக்கியமானது.</td>
</tr>
</tbody>
</table>
<p><a href="http://www.infotamil.ch/ta/view.php?2bbUAd13b0acCCoSA00eccAYgq30cc200Mqq24d432So644a32SSO444d4e4OA6edd0eeJlYccde"><strong>மேலும் வாசிக்க</strong></a><a href="http://www.infotamil.ch/"><strong>www.infotamil.ch</strong></a></p>
</blockquote>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1462/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1462&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://www.infotamil.ch/photos/top/vip/ltte_caders_20090825.jpg" medium="image">
			<media:title type="html">ltte_caders_20090825.jpg</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>போர் தொடர்பான செய்திகளைச் சேகரித்த ஊடகவியலாளர்கள் வீடியோக்கள் ‐ புகைப்படங்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்துள்ளனரோ என்ற சந்தேகம்:</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a/#comments</comments>
		<pubDate>Fri, 04 Sep 2009 21:57:59 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1458</guid>
		<description><![CDATA[உலக தமிழ்ச் செய்திகள்
இலங்கையில் வடபகுதியில் இடம்பெற்ற போர் தொடர்பான செய்திகளைச் சேகரித்த ஊடகவியலாளர்கள் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்துள்ளனரோ என்ற சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக, போருடன் தொடர்புடைய சகல ஒளிநாடாக்கள் மற்றும் புகைப்படங்களையும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடகத்தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்ல ஊடகத்துறை அமைச்சருக்கு அறிவித்துள்ளார். 
இதனடிப்படையில் செயற்பட்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா, உடனடியாக செயற்பட்டுள்ளதுடன் தமக்கு கீழ்வரும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1458&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span><strong><span style="text-decoration:underline;"><a href="http://globaltamilnews.net/tamil_news1.php?nid=14013&amp;cat=1"><span style="color:#800000;">உலக தமிழ்ச் செய்திகள்</span></a></span></strong></span></p>
<p><span>இலங்கையில் வடபகுதியில் இடம்பெற்ற போர் தொடர்பான செய்திகளைச் சேகரித்த ஊடகவியலாளர்கள் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்துள்ளனரோ என்ற சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.<span id="more-1458"></span> இதன்காரணமாக, போருடன் தொடர்புடைய சகல ஒளிநாடாக்கள் மற்றும் புகைப்படங்களையும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடகத்தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்ல ஊடகத்துறை அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.</span> </p>
<p>இதனடிப்படையில் செயற்பட்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா, உடனடியாக செயற்பட்டுள்ளதுடன் தமக்கு கீழ்வரும் நிறுவனங்களில் இருக்கின்ற சகல வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு ஊடக நிறுவனங்களில் தலைவர்களுக்கு பணித்துள்ளார். செனல் 4 தொலைக்காட்சி வடக்கில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக வெளியிட்ட வீடியோ காட்சிகளே இந்த நடவடிக்கைக்கான காரணமாக அமைந்துள்ளது.</p>
<div>குறித்த வீடியோ காட்சி அரச ஊடக நிறுவனமான ரூபவாஹினியின் ஊடகவியலாளர் ஊடாக செனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போர் தொடர்பான செய்திகளைச் சேகரித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் ஒருவர் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வீடியோக் காட்சிகளைப் போன்ற சில வீடியோக்களை தனக்கு நெருக்கமானவர்களிடம் காண்பித்துள்ளார்.</div>
<div> </div>
<div>இந்த நிலையில், அவர் திடீரென சைப்பிரஸிற்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுச்செல்ல தயாராக வருவதாகவும் இதுவே சந்தேகம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</div>
<div><strong><span style="color:#ff0000;font-size:small;">புலிகளுடனான இறுதி யுத்தத்த போர்க் காட்சிகளைக் கொண்ட அனைத்து  ஒளிப்பதிவு நாடாக்களும் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டுள்ளது:</span></strong></div>
<div> </div>
<div>விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட போர்க்காட்சிகளைக் கொண்ட அனைத்து வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களையும் உடனடியாக தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் தொலைக்காட்சிப் பணிப்பாளர்களுக்கு ஊடக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா உத்தரவிட்டுள்ளார்.</div>
<div> </div>
<div>வன்னியின் இறுதிப் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட ஓளிபரப்பப்பட்ட மற்றும் ஒளிபரப்பப்படாத அனைத்து வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களையும் இந்நிறுவனங்களின் பணிப்பாளர்கள் உடனடியாகத் தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.</div>
<div> </div>
<div>அமைச்சரின் இந்த திடீர் உத்தரவு அண்மையில் சனல் 4, அல்ஜசீரா, பி.பி.ஸி, சி.என்.என் உட்பட பல்வேறு தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்ட நிராயுதபாணியான, நிர்வாணமாக்கப்பட்ட இளைஞர்கள்  இலங்கை இராணுவத்தால் கூட்டுப் படுகொலை செய்வதான வீடியோ நாடாவுடன் தொடர்புபட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.</div>
<div> </div>
<div>விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது அரச ஊடகங்களான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன்க்கு மட்டுமே விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது அப்பகுதிகளுக்குச் செல்லவும்  அவற்றைப் படம் பிடிக்கவும் அறிக்கையிடவும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</div>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1458/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1458/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1458/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1458/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1458/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1458/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1458/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1458/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1458/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1458/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1458&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/05/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நவீன கிட்லரின் நடைமுறைகளை கற்பது அவசியமா?</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/#comments</comments>
		<pubDate>Wed, 02 Sep 2009 16:43:27 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/</guid>
		<description><![CDATA[
வின்சென்ற் ஜெயன்
ஸ்ரீலங்கா இராணுவத்திடம் இருந்து பாக்கிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார,மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா?
ஸ்ரீலங்கா இராணுவத்திடம் பயிற்சி எடுக்க உத்தேசித்துள்ள நாடுகள் எதற்காக பயிற்சி எடுக்க திட்மிட்டுள்ளன. இன அழிப்பு நடவடிக்கைக்கா? அல்லது சிறந்த இராணுவ நிபுணத்துவத்திற்கா?
எதுவாக இருந்தாலும் இதற்கு பிரபல்யம் மிக்கவர்களில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1451&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><div>
<p><span style="text-decoration:underline;"><a href="http://vincentjeyan.wordpress.com/2009/05/15/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/"><strong><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></strong></a></span></div>
<p>ஸ்ரீலங்கா இராணுவத்திடம் இருந்து பாக்கிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.</p>
<p>ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார,மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா?<span id="more-1451"></span></p>
<p>ஸ்ரீலங்கா இராணுவத்திடம் பயிற்சி எடுக்க உத்தேசித்துள்ள நாடுகள் எதற்காக பயிற்சி எடுக்க திட்மிட்டுள்ளன. இன அழிப்பு நடவடிக்கைக்கா? அல்லது சிறந்த இராணுவ நிபுணத்துவத்திற்கா?</p>
<p>எதுவாக இருந்தாலும் இதற்கு பிரபல்யம் மிக்கவர்களில் கருணாவும் ஒருவர் என்பதை மறந்துவிடக்கூடாது.</p>
<p>சிலாவத்துறையில் ஆரம்பித்த வடமுனை போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? என்பதை ஆராயமல், ஸ்ரீலங்கா படைகளிடம் பயிற்சி பெறவுள்ள இத் திட்டம் தவறானது என்றே கருத இடமுண்டு.<br />
போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.</p>
<p>ஏற்கனவே ஊடுருவியிருந்த(ஒப்பந்த காலத்திலோ அதற்கு முன்னரோ) படையினர் தகவல்களை துல்லியமாக வழங்கியிருந்ததினால் விமானத் தாக்குதல்கள் சில வெற்றியளிப்பவையாக இருந்தது. மேலும் வீதியோர கிளைமோர் தாக்குதல்களையும் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்டதினால் மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து இருந்தது.</p>
<p>ஆழ ஊடுருவும் படையணியினர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவது மிகக் கடினமான ஒரு விடயமல்ல.</p>
<p> ஏற்கனவே மடுவை அண்டிய காடுகள் ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பொருட்கள் எடுத்து வரும் செயற்பாடுகள், இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் மக்கள் தப்பிச் செல்லுதல் போன்றன இடம் பெற்று வந்தன. இந்த காடுகளை அண்டிய எல்லைகளில் புலிகளின் காவலரண்கள் இருக்கவில்லை.</p>
<p>யானைகள் மற்றும் காட்டு மிருகங்கள் அதிகமாக உள்ள பகுதியாகவும் இவை காணப்பட்டன.இராணுவத்தைப் போல் நடு காட்டில் முழு நீளத்திற்கும் கம்பி வேலி அடித்து காவலரன் அமைத்து இரவு பகல் கடமையில் ஈடுபடக் கூடிய வசதி புலிகளிடம் இருக்கவில்லை.</p>
<p>ஆகவே தான் 1996 ஆம் ஆண்டு குறிப்பிட்ட காடுகளை அண்டிய பகுதியில் அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தை சென்ற உலங்குவானூர்தி தொழிநுட்ப கோளாறு காரணமாக தரை இறங்கியதும் பின்னர் அந்தப்பகுதி வாசி ஒருவர் மனிதாபிமானமாக நேர்மையாக நடந்துகொண்டதினால் அமைச்சர் கால் நடையாக இராணுவ பகுதியை சென்றடைந்தமையும்,அமைச்சரால் அந்த தமிழ்மகனுக்கு எதிர்கால நல்வாழ்வு பற்றி நன்றியாக கூறப்பட்ட வக்குறுதிகள் நிறைவேற்றாமையும் ஞாபகம் இருக்கக் கூடிய கதைகள்.</p>
<p>இந்தச் சம்பவத்தின் பின்னர் புலிகளின் பகுதிக்குள் படையினர் ஊடுருவது தொடர்பகாக ஆராயப்பட்டு அதற்கென &#8216;ஆழ ஊடுருவும் படையணி&#8221; பொரளையில் கொல்லப்பட்ட மேஜர் நத்தலிப் தலைமையில் அமைக்கப்படது.</p>
<p>இவை எல்லாம் கோட்டபாயவுக்கோ அல்லது சரத் பென்சேகாவுக்கோ உதித்த புத்திகள் அல்ல.</p>
<p>மேலும் சமாதான கால பகுதியில் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு இணங்குவது போல பாசங்கு செய்து புலிகளின் அமைப்புக்குள் ஊடுருவிய ரணில் அரசு விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை தாக்கி அழித்ததுடன் முக்கிய தாக்குதல் தளபதியான கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்தமை போன்ற உறுதியான அடிப்படை வெற்றிகளின் விளைவுகளும், இந்தியா சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தொழில்நுட்பவியல் உதவிகளும் ஒன்று குவிந்தமை புலிகளின் இராணுவ கட்டமைப்பை சிதைக்க உதவியது.</p>
<p>இதற்கு மேல் கடந்த சுமார் 3வருடத்திற்குள் பதவியேற்ற சரத் பென்சேகாவின் இராணுவத் தலைமையோ, பாதுகாப்பு செயலாளர்pன் உத்திகளோ அல்லது ஜனாதிபதியின் திறமையான திட்டமிடல்களோ புலிகளின் இராணுவ பலத்தை சிதைத்தது என்று கருத முடியாது.</p>
<p>முப்பது வருட போரின் இறுதி நான்கு வருடங்களில் இருதரப்பினராலும் மனித உரிமைகள் மிகவும் மோசமாக மீறப்பட்டமையானது மக்களை வெகுவாக பாதித்தது. இதனால் மக்களின் விடுதலை உணர்வும் பாதிக்கப்பட்டதுடன், போராட்ட நிலையிலிருந்தும் ஒதுங்கினர்.</p>
<p>அதிலும் மாவிலாறில் போர் ஆரம்பித்து முதற் கொண்டு பல்வேறு அமைப்புக்கள் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பல எச்சரிக்கைகளும் கவலைகளும் வெளியிடப்பட்ட போதும் அவை கணக்கில் எடுக்கப்டாமல் இடைவிடாத போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.</p>
<p>இதனிடையே கருணாவின் பிரிவு முதற் கொண்டு தொடர் தோல்விச் செய்திகளை தமிழ் மக்களையும், ஈழ விடுதலை உணர்வாளர்களையும் உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் தொடர் பிரசாரங்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டு வந்தது.</p>
<p>இதற்கு சாதகமாக கருணாவின் முழு கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு பகுதியை முதலில் கைப்பற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வெற்றிச் செய்தியை அறிவித்து, அது தொடர்பான காட்சிகளை அடிக்கடி தேசிய தொலைக்காட்சிகளில் காண்பித்து, நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை இராணுவ மயமாக்கியதுடன், இன்னுமொரு பகுதியினரை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியது.</p>
<p>இறுதிக்கட்ட போர் மாவிலாற்றில் ஆரம்பமாகியது முதல் முள்ளியவாய்க்கால் வரை கண்மூடித் தனமான தாக்குதல்களை படையினர் மேற்கொண்டனர். இதில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மற்றும் காட்டு விலங்குகள் பலவும் உயிரிழந்தன.</p>
<p>கண்மூடித்தனமான இத்தாக்குதல்களை குறைந்த ஆளனியுடன், குறைந்தளவு இராணுவ தளபாடங்களுடன், சுமார் 3 வருடங்கள் விடுதலைப் புலிகள் சமாளித்துள்ளார்கள் என்பது தான் முக்கிய விடயம்.</p>
<p>அள்ளிவீசியெறிந்த குண்டுகளின் புறத்தல், கட்டவிழ்க்கப்பட்ட பட்டிகளைப் போல் கவச வாகன சகிதம் வருகை தந்தவர்களை தடுத்து நிறுத்தி பல உக்கிர தாக்குதல்களையும் புலிகள் மேற்கொணடனர்.</p>
<p>மேலும் இதற்கென புலிகளால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளும் தடுப்பு மண் அணைகளும் பல இராணுவ நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியது.<br />
இறுதி வரை மனோதிடத்துடன் போராடிய புலிகளுக்கு பல நாடுகளாலும் ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட தொழிநுட்ப உதவிகள் பெரும் சாவலாக அமைந்தது.</p>
<p>ஒவ்வொரு உறுப்பினரினதும் அசைவினை மிகத் துள்ளியமாக அவதானிக்கக் கூடிய கருவிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. புலிகள் பயன்படுத்தும் வாகனத்தின் இலக்கத் தகடுகளைக்கூட அவதானிக்கக் கூடிய தொழில்நுட்பம் அரசிற்கு பிற நாடுகள் வழங்கியிருந்தன.</p>
<p>மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் இருந்த மக்களுக்கு பொருளாதார நெருக்கடிகளும், மருத்துவ நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டமை புலிகளையும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது.</p>
<p>இப்படியான ஒரு சூழலில் நிகழ்ந்த இப் போராட்டத்தில் மீட்புப்பணிகளை இறுதிவரையும் புலிகள் மேற்கொண்ட வண்ணமே இருந்தனர்.</p>
<p>வார்த்தைகளால் விபரிக்க முடியாத துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிட்ட இந்த போரில் இராணுவத்தரப்பு மேற்கொண்ட உத்தி இடைவிடாத தாக்குதல் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல். அதாவது &#8216;தேனியை கொட்டுடன் கொழுத்தி தேன் எடுக்கும்&#8221; முறை போன்றே இப்போர் நடந்து முடிந்துள்ளது..</p>
<ul>
<li>இதில் பிற நாடுகள் கற்றுக் கொள்வதற்கு என்ன உள்ளது?</li>
<li>இன அழிப்பு எப்படி என்றா?</li>
<li>அல்லது தாம் வழங்கிய ஆயுதங்களின் பயன்பாடு எவ்வாறிருந்தது என்பதின் மதிப்பீட்டிற்கா?</li>
<li>அல்லது ஸ்ரீங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு வசதியாக &#8216;பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட அரசு&#8221; என்ற கௌரவத்தை கொடுப்பதற்காகவா?</li>
</ul>
<p>இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ள கதையானது நிச்சயமாக ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்களை உலகம் மறப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே நோக்க இடமுண்டு.</p>
<p>இவ் இறுதிக் கட்ட போர் ஆரம்பித்த நாள் முதற் கொண்டு புலிகள் மீது அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டை அரசு சுமத்தியதுடன், புலிகள் தாக்கியதினால் தான் தாம் தாக்கியதாகவும் கூறிவந்தது.</p>
<p>இந்தக் காலப் பகுதியில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அடக்கப்பட்ட நிலையில், பிரபல வெளிநாட்டு ஊடகங்களில் அரச அறிக்கைகள் முதன்மை இடத்தை பிடித்திருந்தமையும் அரசாங்கத்திற்கு போர் பிரசாரத்திற்கு சிறந்த வசதியை ஏற்படுத்தியிருந்தது..</p>
<p>மேலும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளும் ஊடகங்களுடன் உடனுக்கு உடன் தொடர்பு கொள்ளாமை அல்லது தொடர்பு கொள்ள வசதி கிடைக்காமையானது அரசிற்கு மேலும் சாதக நிலைமையை உருவாக்கியிருந்தது.</p>
<p>அதாவது அரசிற்கு கிடைத்த அல்லது தனது அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த சகல வளங்களையும் போருக்கு என அரசு முதன்மைப்படுத்தியிருந்தது.</p>
<p>இதன் காரணமாக உள்ளுர், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு அடிபணிய வேண்டி இருந்ததுடன், சில தொண்டர்கள் கொல்லப்படவும், நாட்டைவிட்டு வெளியேறவும், சிலரின் பயணஅனுமதிகள் ரத்துசெய்யப்படவும் நேரிட்டது.</p>
<p>இவ்வாறு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சகல தரப்பினரையும் அடுக்கு முறைக்குட்படுத்தியே இந்தப் போரில் அரசு வென்றது.</p>
<p>இன்னொரு கிட்லர் பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது. நவீன கிட்லரின் நடைமுறைகளை கற்பது அவசியமா?</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1451/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1451/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1451/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1451/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1451/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1451/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1451/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1451/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1451/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1451/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1451&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கே.பியை காட்டிக்கொடுத்தது யார்? அ வர் தானாகவே இணைந்தாரா?:</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Wed, 02 Sep 2009 10:25:12 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/</guid>
		<description><![CDATA[





வாய்கிழியப் பேசிய தமிழீழம் என்னவாயிற்று? வீதி வீதியாய் மக்களை இறக்கி போராட்டம் நடாத்திய மக்கள் சமூகம் எங்கே?





கே.பியை காட்டிக்கொடுத்தது யார்? அவர் தானாகவே இணைந்தாரா? என்று எத்தனையோ கேள்விகளை கேட்டு தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை குழப்பி தமது வியாபாரத்தை பெருக்க முயற்ச்சிக்கின்றன. ஒரு குறிப்பட்ட ஒரு காலப்பகுதியில் வந்த செய்திகள் குறிப்பிட்டு சொல்ல கூடிய தமிழ்த் தேசிய வாதிகள் மீதான சேறுபூசல்களாகவும், அதே நேரம் சிலரின் தகவல்கள் ஒரு சிலரால் திரிக்கப்பட்டு தமது காழ்ப்புணர்வு நிகழ்ச்சி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1433&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table cellspacing="0" cellpadding="0" border="0">
<tr>
<td valign="top">
<table border="0" cellspacing="0" cellpadding="0" width="100%">
<tbody>
<tr>
<td><a href="http://www.infotamil.ch/ta/view.php?2bbOOA6ee2cc0000Mqqee4d44AAd1Jdd0eeqqgYAA24d4244OSSbb0accJlYcccce0022So6623a44CCoSAdde">வாய்கிழியப் பேசிய தமிழீழம் என்னவாயிற்று? வீதி வீதியாய் மக்களை இறக்கி போராட்டம் நடாத்திய மக்கள் சமூகம் எங்கே?</a></td>
</tr>
<tr>
<td><img src="http://www.infotamil.ch/photos/top/general/tamil_demonstration_20090901.jpg" width="500" alt="tamil_demonstration_20090901.jpg" /></td>
</tr>
<tr>
<td>கே.பியை காட்டிக்கொடுத்தது யார்? அவர் தானாகவே இணைந்தாரா? என்று எத்தனையோ கேள்விகளை கேட்டு தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை குழப்பி தமது வியாபாரத்தை பெருக்க முயற்ச்சிக்கின்றன. ஒரு குறிப்பட்ட ஒரு காலப்பகுதியில் வந்த செய்திகள் குறிப்பிட்டு சொல்ல கூடிய தமிழ்த் தேசிய வாதிகள் மீதான சேறுபூசல்களாகவும், அதே நேரம் சிலரின் தகவல்கள் ஒரு சிலரால் திரிக்கப்பட்டு தமது காழ்ப்புணர்வு நிகழ்ச்சி நிரல் அரங்ககேற்றப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை!</td>
</tr>
<tr>
<td><a href="http://www.infotamil.ch/ta/view.php?2bbOOA6ee2cc0000Mqqee4d44AAd1Jdd0eeqqgYAA24d4244OSSbb0accJlYcccce0022So6623a44CCoSAdde">மேலும் வாசிக்க</a> <a href="http://www.infotamil.ch/"><strong>www.infotamil.ch</strong></a></td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1433/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1433/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1433/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1433/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1433/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1433/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1433/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1433/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1433/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1433/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1433&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/09/02/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://www.infotamil.ch/photos/top/general/tamil_demonstration_20090901.jpg" medium="image">
			<media:title type="html">tamil_demonstration_20090901.jpg</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இது வியாபாரப்பொருள்ளல்ல விடுதல ைத்தாயின் விந்துக்களும் கருக்க ளும்</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/08/29/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/08/29/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Fri, 28 Aug 2009 23:11:14 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/08/29/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/</guid>
		<description><![CDATA[





தவறு நடப்பது தெரிந்தால் தட்டி கேள்:


தமிழ் இனத் தலைவர்கள் (மன்னிக்கவும்) தமிழ் ஈனத் தலைவர்கள் பார்க்க வேண்டிய படங்கள்





மானத்தை கூட மறைக்க ஒற்று துணி கொடுக்கவில்லை இலங்கை ராணுவம் &#8230; தவறான நோக்கத்தில் படம் இணைக்கப்படவில்லை . போரில் கொல்லப்படால் முறையாக போர் வீரர்களின் உடல்களை கைப்பற்றி உரியர்கவளிடம் ஒப்படைக்க வேண்டும் . ஆனால் சிங்கள வன்முறையாளர்களால் போர் விதிகள் நிறைய கடைபிடிக்கப்படவில்லை . பிணங்கள் கூட எப்படி நடத்தப்படுகிறது என்பதனை புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1432&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table cellspacing="0" cellpadding="0" border="0">
<tr>
<td valign="top">
<table border="0" cellspacing="0" cellpadding="0" width="100%">
<tbody>
<tr>
<td>தவறு நடப்பது தெரிந்தால் தட்டி கேள்:</td>
</tr>
<tr>
<td><a href="http://www.infotamil.ch/ta/view.php?2b24OSW4a34RdA434dbESoQea0206AKc4d3cSoC3e0dM0MqCce03cYlJ2ccdMgYm0e">தமிழ் இனத் தலைவர்கள் (மன்னிக்கவும்) தமிழ் ஈனத் தலைவர்கள் பார்க்க வேண்டிய படங்கள்</a></td>
</tr>
<tr>
<td><img src="http://www.infotamil.ch/photos/top/general/narapali_20090828.jpg" width="500" alt="narapali_20090828.jpg" /></td>
</tr>
<tr>
<td>மானத்தை கூட மறைக்க ஒற்று துணி கொடுக்கவில்லை இலங்கை ராணுவம் &#8230; தவறான நோக்கத்தில் படம் இணைக்கப்படவில்லை . போரில் கொல்லப்படால் முறையாக போர் வீரர்களின் உடல்களை கைப்பற்றி உரியர்கவளிடம் ஒப்படைக்க வேண்டும் . ஆனால் சிங்கள வன்முறையாளர்களால் போர் விதிகள் நிறைய கடைபிடிக்கப்படவில்லை . பிணங்கள் கூட எப்படி நடத்தப்படுகிறது என்பதனை புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தத் துணிந்தார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இணைத்தோம். தவறிரிந்தால் மன்னிக்கவும் . யார் மனதையும் புண்படுத்த இல்லை.</td>
</tr>
<tr>
<td><a href="http://www.infotamil.ch/ta/view.php?2b24OSW4a34RdA434dbESoQea0206AKc4d3cSoC3e0dM0MqCce03cYlJ2ccdMgYm0e">மேலும் வாசிக்க</a></td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1432/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1432/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1432/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1432&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/08/29/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://www.infotamil.ch/photos/top/general/narapali_20090828.jpg" medium="image">
			<media:title type="html">narapali_20090828.jpg</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பகற் கொலைகள்-ஜெ.டி.எஸ் திடுக்கிடும் செய்தி.</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/08/26/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/08/26/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 26 Aug 2009 16:42:32 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1411</guid>
		<description><![CDATA[வின்சென்ற் ஜெயன்
ஏற்கனவே பல தமிழ் ஊடகங்கள் இனப் படுகொலையை கூறிவந்த போதும் அத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறிவந்த பிறமொழி ஊடகங்களுக்கும் சர்வதேசத்திற்கும் இன்னொரு சாட்சியை &#8221;இலங்கையின் ஜனநாயக ஊடகத்திற்கான அமைப்பு&#8221; உலகிற்கு  முன்வைத்துள்ளது.



VIDEO ^



இறுதி யுத்த களத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்வரை மாண்டுள்ளனர்



VIDEO ^ சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.


மேலும் 25 ஆயிரம் பேர்வரை காயப்பட்டுள்ளனர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1411&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><span style="text-decoration:underline;"><a href="http://vincentjeyan.wordpress.com/2009/05/15/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/"><strong><span style="color:#800000;">வின்சென்ற் ஜெயன்</span></strong></a></span></p>
<p>ஏற்கனவே பல தமிழ் ஊடகங்கள் இனப் படுகொலையை கூறிவந்த போதும் அத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறிவந்த பிறமொழி ஊடகங்களுக்கும் சர்வதேசத்திற்கும் இன்னொரு சாட்சியை &#8221;இலங்கையின் ஜனநாயக ஊடகத்திற்கான அமைப்பு&#8221; உலகிற்கு  முன்வைத்துள்ளது.</p>
<h3 class="mceTemp">
<dl class="wp-caption alignright">
<dt class="wp-caption-dt"><a href="http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=35256686001"><img class="size-thumbnail wp-image-1428 " title="canal4_5" src="http://ustamil.files.wordpress.com/2009/08/canal4_51.jpg?w=250&#038;h=159" alt="VIDEO ^" width="250" height="159" /></a></dt>
<dd class="wp-caption-dd"><strong><span style="color:#ff0000;">VIDEO ^</span></strong></dd>
</dl>
</h3>
<ol>
<li>இறுதி யுத்த களத்தில் சுமார் 25 <strong>ஆ</strong>யிரம் பேர்வரை மாண்டுள்ளனர்<br />
<h2 class="mceTemp">
<dl class="wp-caption alignright">
<dt class="wp-caption-dt"><a href="http://video.yahoo.com/watch/5820157"><img class="size-thumbnail wp-image-1418" title="canal4_1" src="http://ustamil.files.wordpress.com/2009/08/canal4_12.jpg?w=250&#038;h=167" alt="சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்." width="250" height="167" /></a></dt>
<dd class="wp-caption-dd">VIDEO ^ சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.</dd>
</dl>
</h2>
<p>மேலும் 25 <strong>ஆ</strong>யிரம் பேர்வரை காயப்பட்டுள்ளனர் என களத்திலிருந்து ஒலித்தது தளபதி சூசையின் குரல். இறந்தவர்களை அந்தந்தப்படியே புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று மக்கள் மூலமாக கசிந்த தகவல் வதந்தி என்று கூறப்பட்டது.</li>
<li>பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட<br />
<h2 class="mceTemp">
<dl class="wp-caption alignright">
<dt class="wp-caption-dt"><a href="http://www.youtube.com/watch?v=XY2tYSZFsyw"><img class="size-thumbnail wp-image-1416 " title="canal4_5" src="http://ustamil.files.wordpress.com/2009/08/canal4_5.jpg?w=250&#038;h=159" alt="பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட தகவல் என்று கூறுகின்றார் ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்." width="250" height="159" /></a></dt>
<dd class="wp-caption-dd">VIDEO ^ பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட தகவல் என்று கூறுகின்றார் ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.</dd>
</dl>
</h2>
<p>தகவல் என்று கூறுகின்றார் ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.</li>
<li>மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் கொல்லப்பட்டு புலிகள் செயலிழந்த பின்னர், அவ் உடல்கள் இருந்த பகுதியிலிருந்து இராணுவத்தரப்பு செய்தியாளர்கள் பேட்டிவழங்குகையில் பின்னனியில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது</li>
<li>மேலும் சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டது, அதுவும் காதில் ஏறவில்லை.<br />
<h2 class="mceTemp">
<dl class="wp-caption alignright">
<dt class="wp-caption-dt"><a href="http://www.youtube.com/watch?p=599F9ED8D556E674&amp;v=rjA1J2Yz6b8&amp;feature=PlayList&amp;index=29&amp;ytsession=BFvxWkNCYo8IgqFDk54M2ZtTjg65dKdk8q3rPoVNoHWS222vwI1X13mbjsTBmUlPMa2z09xBKkz9p6GYW955Dntllg9NZZrLw11OhbPOSh8kH8SZqkD2ZZEIQSLPX8CzU3oG2550TcwStBeuH73oj1CxySYF_f6KQ_e-ifBeDpsVvDEr8SsoCJV8hCr1HL9ZkwnEb1kGNiRTdWbT0XclGk_IFbfiHP2Gt2ZU8f5JwwQ0_gX_tjoX_9Tpfo7QM2cKYNOe_AsSOFn6bIE97uC4SWXIdHy_rb3vDXO5QujEIrRfVKwTnfe6mvogE5bGNF9iScLaQZjUB__0o8rgWFJuptB6EqPhUCdydmpa7Wwd83I"><img class="size-thumbnail wp-image-1417" title="ustamil (246)" src="http://ustamil.files.wordpress.com/2009/08/ustamil-246.jpg?w=250&#038;h=185" alt="விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் கொல்லப்பட்டு புலிகள் செயலிழந்த பின்னர், அவ் உடல்கள் இருந்த பகுதியிலிருந்து இராணுவத்தரப்பு செய்தியாளர்கள் பேட்டிவழங்குகையில் பின்னனியில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது" width="250" height="185" /></a></dt>
<dd class="wp-caption-dd">VIDEO ^ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் கொல்லப்பட்டு புலிகள் செயலிழந்த பின்னர், அவ் உடல்கள் இருந்த பகுதியிலிருந்து இராணுவத்தரப்பு செய்தியாளர்கள் பேட்டிவழங்குகையில் பின்னனியில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது</dd>
</dl>
</h2>
</li>
<li>இங்கே கண்கள் கட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி, பல கொடுமைகளின் பின்னர் கொல்ல அழைத்து வரும் போது (-0.21செக்கனில்)&#8217;அம்மா&#8221; என்று கதறும் போது கூட மனதுருக முடியாத காட்டுமிராண்டித் தனத்தை அரசு நிகழ்த்தியுள்ளது. இங்கு ஒரு சிங்கள இராணுவ காவாலி கூறுகின்றான் (-0.26செக்கனில்)&#8217; உவனை தான் என்னட்ட தார கேட்டேன், (-0.03செக்கனில்)போடு போ&#8230;டு எங்கட அரச சொத்துக்கு அடிச்சமாதிரி அடிக்கவேண்டும்&#8221;</li>
</ol>
<p>ஒரு இராணுவ சிப்பாய்யின் கைத்தொலை பேசியில் சிக்கிய இக் காட்சி உண்மையை நிருபிப்பதற்காக வெளியிடப்பட்டதா? அல்லது தனது கொலை வெறி இன்பத்தை பகிர வெளியிடப்பட்டதா என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு சாட்சியாக உள்ளது இக் காணொளி, ஏற்கனவே தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படமும் வெளிவந்திருந்தமை தெரிந்ததே. இது போன்ற பல பாலியல்பலாற்காரம் மற்றும் கொலைகள் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் வெளிவரவுள்ளதாக அறிய முடிகின்றது.</p>
<p>சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.</p>
<h2><a title="Permanent Link to பயங்கரவாத அரச நிர்வாகத்தினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்." rel="bookmark" href="http://vincentjeyan.wordpress.com/2009/05/15/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/">பயங்கரவாத அரச நிர்வாகத்தினரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</a></h2>
<p>May 15, 2009</p>
<p>இலங்கையில் ‘ஜனாயகம்” என்ற சொற்பதமே பயன்பாட்டில் இல்லாத நிலையில் அரசாங்க கட்டுப்பாட் பகுதிகளில் வசித்து வருபவர்களிடமிருந்து வெளிவரும் கருத்துக்களை உண்மை என்ற எடுகோளை பயன்னடுத்துவது மிகப் பெரிய பாதிப்பினை ஏற்றகனவே பாதிப்புக்குள்ளாகி உள்ளனோருக்கு மீண்டும் பாதிப்பினை ஏற்றடுத்தும் என்பதனை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.</p>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1411/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1411/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1411/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1411/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1411/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1411/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1411/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1411/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1411/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1411/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1411&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/08/26/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/canal4_51.jpg?w=250" medium="image">
			<media:title type="html">canal4_5</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/canal4_12.jpg?w=250" medium="image">
			<media:title type="html">canal4_1</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/canal4_5.jpg?w=250" medium="image">
			<media:title type="html">canal4_5</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/ustamil-246.jpg?w=250" medium="image">
			<media:title type="html">ustamil (246)</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Hnting the Tigers &#8211; Part 2</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/08/25/hnting-the-tigers-part-2/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/08/25/hnting-the-tigers-part-2/#comments</comments>
		<pubDate>Tue, 25 Aug 2009 08:51:55 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[TAMIL]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/2009/08/25/hnting-the-tigers-part-2/</guid>
		<description><![CDATA[


Tamil Guardian
Hnting the Tigers &#8211; Part 2



Posted in TAMIL       <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1408&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><table border="0" cellspacing="0" cellpadding="0">
<tbody>
<tr>
<td valign="top"><strong>Tamil Guardian</strong><br />
<a href="http://www.tamilguardian.com/article.asp?articleid=2232">Hnting the Tigers &#8211; Part 2</a></td>
</tr>
</tbody>
</table>
Posted in TAMIL  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1408/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1408/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1408/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1408&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/08/25/hnting-the-tigers-part-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Hitherto unpublished Pictures of Air power drills of the LTTE conducted before their leaders</title>
		<link>http://ustamil.wordpress.com/2009/08/24/hitherto-unpublished-pictures-of-air-power-drills-of-the-ltte-conducted-before-their-leaders/</link>
		<comments>http://ustamil.wordpress.com/2009/08/24/hitherto-unpublished-pictures-of-air-power-drills-of-the-ltte-conducted-before-their-leaders/#comments</comments>
		<pubDate>Sun, 23 Aug 2009 22:21:11 +0000</pubDate>
		<dc:creator>ustamil</dc:creator>
				<category><![CDATA[ENGLISH]]></category>

		<guid isPermaLink="false">http://ustamil.wordpress.com/?p=1384</guid>
		<description><![CDATA[(Lanka-e-News 23.Aug.2009 6.00PM)
On May 19th ,the super leaders of the LTTE and their other leaders ended up at the Nandikadal Lagoon. The LTTE came by an unexpectedly disastrous end in the fourth Eelam war, despite being considered as the world’s only guerilla movement to have had an Air power .
The LTTE attacked the South on 7 [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1384&subd=ustamil&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong><span style="color:#800000;"><span style="text-decoration:underline;"><a href="http://www.lankaenews.com/English/news.php?id=8215">(Lanka-e-News 23.Aug.2009 6.00PM)</a></span></span></strong></p>
<p><a rel="attachment wp-att-1397" href="http://ustamil.wordpress.com/2009/08/24/hitherto-unpublished-pictures-of-air-power-drills-of-the-ltte-conducted-before-their-leaders/2112ltte_1st_fly1j/"><img class="alignleft size-full wp-image-1397" title="2112LTTE_1st_Fly1J" src="http://ustamil.files.wordpress.com/2009/08/2112ltte_1st_fly1j1.jpg?w=550&#038;h=195" alt="2112LTTE_1st_Fly1J" width="550" height="195" /></a><span id="more-1384"></span><a rel="attachment wp-att-1398" href="http://ustamil.wordpress.com/2009/08/24/hitherto-unpublished-pictures-of-air-power-drills-of-the-ltte-conducted-before-their-leaders/2112ltte_1st_fly2/"><img class="alignleft size-full wp-image-1398" title="2112LTTE_1st_Fly2" src="http://ustamil.files.wordpress.com/2009/08/2112ltte_1st_fly23.jpg?w=257&#038;h=895" alt="2112LTTE_1st_Fly2" width="257" height="895" /></a>On May 19th ,the super leaders<a rel="attachment wp-att-1399" href="http://ustamil.wordpress.com/2009/08/24/hitherto-unpublished-pictures-of-air-power-drills-of-the-ltte-conducted-before-their-leaders/2112ltte_1st_fly6/"><img class="alignright size-full wp-image-1399" title="2112LTTE_1st_Fly6" src="http://ustamil.files.wordpress.com/2009/08/2112ltte_1st_fly62.jpg?w=153&#038;h=917" alt="2112LTTE_1st_Fly6" width="153" height="917" /></a> of the LTTE and their other leaders ended up at the Nandikadal Lagoon. The LTTE came by an unexpectedly disastrous end in the fourth Eelam war, despite being considered as the world’s only guerilla movement to have had an Air power .</p>
<p>The LTTE attacked the South on 7 occasions by bombing with the Sleen 143 model planes. K.P. the new leader, who is now under intense interrogation had revealed that there are 10 more planes in Erithrea, as reported by a weekend newspaper.</p>
<p>No matter what, we show herewith photographs depicting the leaders of the LTTE viewing the Air drill after they were brought in to Sri Lanka for the first time; Prabhakaran, Pottu Amman, Bhanu, Tamil Selvam , Tamilini ,Vidusha and others of the LTTE highest echelons embarking the plane; Photograph of Pottu and Selvam travelling in the plane. What is most conspicuously noticeable is that these planes are in their original paint.. At the last attack launched on Katunayake , it was a camouflage colours.</p>
<p>These hitherto unpublished photographs taken by the LTTE were retrieved by the Forces after the LTTE defeat.</p>
Posted in ENGLISH  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/ustamil.wordpress.com/1384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/ustamil.wordpress.com/1384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/ustamil.wordpress.com/1384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/ustamil.wordpress.com/1384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/ustamil.wordpress.com/1384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/ustamil.wordpress.com/1384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/ustamil.wordpress.com/1384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/ustamil.wordpress.com/1384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/ustamil.wordpress.com/1384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/ustamil.wordpress.com/1384/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=ustamil.wordpress.com&blog=2888154&post=1384&subd=ustamil&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://ustamil.wordpress.com/2009/08/24/hitherto-unpublished-pictures-of-air-power-drills-of-the-ltte-conducted-before-their-leaders/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">ustamil</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/2112ltte_1st_fly1j1.jpg" medium="image">
			<media:title type="html">2112LTTE_1st_Fly1J</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/2112ltte_1st_fly23.jpg" medium="image">
			<media:title type="html">2112LTTE_1st_Fly2</media:title>
		</media:content>

		<media:content url="http://ustamil.files.wordpress.com/2009/08/2112ltte_1st_fly62.jpg" medium="image">
			<media:title type="html">2112LTTE_1st_Fly6</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>