கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 4 சிறார்கள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது Continue reading
Filed under: TAMIL-தமிழ் | Leave a comment »