வான்படை தாக்குதலில் 4 சிறார்கள்,படுகொலை


      ustamilwordpresscom15-copy.jpg            ustamilwordpresscom-copy.jpg                   ustamilwordpresscom9-copy.jpg  ustamilwordpresscom5-copy.jpg

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 4 சிறார்கள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது
Continue reading

தமிழர்களை விற்கும் சிறிலங்கா காவல் துறை


தமிழர்களை தமிழர்களக்கே விற்கும் மேசமான போக்கை சிறிலங்கா காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Continue reading