சிலாவத்துறை நோக்கிய படை நகர்வு சொல்லும் செய்தி ..?


சர்வதேச சமூகத்தின் முன்னால் ஒருவித முகத்தோற்றத்தையும் சொந்த தேசத்தினுள் இன்னுமொரு முகத்தோற்றத்தையும் காட்டுவதையே மன்னாரின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைவெளிப்படையாக தெளிவுபடுத்தியிருக்கின்றது. Continue reading

மன்னாரில் தொடரும் உக்கிர மோதல்கள்


மாந்தை மேற்கு முன்னரங்கப்பகுதிகளில் உக்கிர மோதல்கள் இடம் பெற்று வருவதாகத் தெரிகின்றது. Continue reading

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கவலை


இலங்கையில் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பொதுமக்களின் உயிர் இழப்புக்கள், காயமடைதல் என்பன அதிர்ச்சிதரும் மட்டத்தை அடைந்திருப்பது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி கவலை தெரிவித்துள்ளது.

பொது மக்களை இலக்கு வைத்து அல்லது இனங்காணப்படாமல் தாக்கி அவர்களுக்கு உயிர் இழப்புக்களையும் காயங்களையும் ஏற்படுத்தும் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் அதிகரித்துச் செல்வதை ஐ.சி.ஆர்.சி அவதானித்து வருகின்றது.  Continue reading