அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும்


thiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpgthiruma_3.jpg

ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை (22.002.08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தொல். திருமாவளவன் பேசியதாவது: Continue reading